இதை மட்டும் செய்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் மூட்டு தேய்மான பிரச்சனை வரவே வராது!!

இதை மட்டும் செய்தால் போதும் இனி வாழ்நாள் முழுவதும் மூட்டு தேய்மான பிரச்சனை வரவே வராது!! 30 வயதை கடந்து விட்டாலே தற்பொழுது பெரும்பாலானோருக்கு எறும்பு தேய்மானம் பிரச்சனை வந்து விடுகிறது. முறையான உணவு பழக்க வழக்கம் இல்லாதது இதன் முக்கிய காரணம் என்று கூறலாம். இதனையெல்லாம் தடுக்க 30 வயதை நெருங்கும் பொழுது உணவில் அதிக அளவு கட்டுப்பாட்டை மேற்கொள்ள வேண்டும். முதல் கட்டமாக கால்சியம் நிறைந்த பொருள்களை அதிக அளவு எடுத்துக் கொள்வது நல்லது. … Read more

ஒரே ஒரு கசாயம் தான்!! அனைத்து விதமான வலிகளில் இருந்தும் உடனடி விடுதலை!!

ஒரே ஒரு கசாயம் தான்!! அனைத்து விதமான வலிகளில் இருந்தும் உடனடி விடுதலை!! ஒவ்வொரு நாளும் மாத்திரைகளின் எண்ணிக்கையும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகமாக்கிக் கொண்டே இருக்கிறது. நாம் உட்காரும்போதும் எழுந்திருக்கும் போதும் உடம்பில் வலி ஏற்படுவது, சிறிய வயதிலும் மூட்டு வலி முழங்கால் வலி மூட்டு ஜவ்வு தேய்ந்து விடுதல், என்று பல வலிகளால் தினந்தோறும் ஏராளமானோர் சிரமப்படுகின்றனர். இது போன்ற பிரச்சனைகள் பெரும்பாலும் வயதாவதால் ஏற்படும். எனவே ஜங்க் ஃபுட் உணவுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். … Read more

தண்ணீருடன் இதனை 1ஸ்பூன் கலந்து குடித்தால் போதும்!! முழங்கால் வலிக்கு நிரந்தர தீர்வு!!

தண்ணீருடன் இதனை 1ஸ்பூன் கலந்து குடித்தால் போதும்!! முழங்கால் வலிக்கு நிரந்தர தீர்வு!! பலருக்கும் 30 வயதில் கடந்து விட்டாலே முழங்கால் வலி ஏற்பட்டு விடுவதோடு அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது. கால்சியம் குறைபாடுகளும் எலும்பு தேய்மானத்தாலும் இந்த முழங்கால் வலி ஏற்படுகிறது. இதற்காக பல மருத்துவர்கள் சந்தித்தாலும் கால்சியம் நிறைந்த பொருட்களை சாப்பிடுமாறு கால்சியம் உள்ள மாத்திரையை வழங்கியும் இதனை குணப்படுத்த முடியும் என கூறுவர். ஆனால் நாம் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை … Read more