இலவச ஸ்மார்ட் போன் திட்டம்!! மத்திய அரசு புதிய அறிவிப்பு!! 

Free Smart Phone Plan!! Central Government New Notification!!

இலவச ஸ்மார்ட் போன் திட்டம்!! மத்திய அரசு புதிய அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  மக்களுக்கு பல திட்ட உதவிகளை  செயல்படுத்தி வருகிறது. மேலும் மக்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. மேலும் நாட்டு மக்களுக்கு மத்திய அரசும் பல திட்டங்களை அறிவித்து வருகிறது. தமிழகத்தில் அரசு மக்களுக்கு உதவும் வகையில் கலைஞர் காப்பீடு திட்டம், நான் முதல்வன் திட்டம், இலவச அரிசி, பெண்கள் உரிமை திட்டம், இலவச … Read more

பொது அதிகார பத்திரப்பதிவுக்கு 1% கட்டணம்!! இந்த உயர்வை திரும்ப பெற கோரிக்கை!!

1% Fee for Public Authority Deed Registration!! Request to withdraw this raise!!

பொது அதிகார பத்திரப்பதிவுக்கு 1% கட்டணம்!! இந்த உயர்வை திரும்ப பெற கோரிக்கை!! தமிழக அரசின் பத்திரப்பதிவுத்துறையின் சேவை கட்டணம் உயர்த்தப்பட்டு கடந்த 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. அதாவது, ரசீது ஆவணத்திற்கான பதிவு கட்டணம் ரூபாய் இருபதிலிருந்து ரூபாய் இருநூறு ஆக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. மேலும், குடும்ப நபர்களுக்கு இடையேயான பாகம் மற்றும் விடுதலை ஆவணங்களுக்கான கட்டணம் ரூபாய் 4,000 முதல் ரூபாய் 10,000 எனவும், அதிகபட்ச முத்திரை தீர்வுக்கான கட்டணம் ரூபாய் 25,000 … Read more

அனிமேட்டட் அவதார் அம்சம்!! அசத்தலான வாட்ஸ் ஆப் நியூ அப்டேட்!! 

Animated Avatar Feature!! Amazing WhatsApp New Update!!

அனிமேட்டட் அவதார் அம்சம்!! அசத்தலான வாட்ஸ் ஆப் நியூ அப்டேட்!! தற்போது வாட்ஸ் ஆப் நிறுவனம்  புதிய அப்டேட்டை  அறிவித்துள்ளது. இந்த வாட்ஸ் ஆப்பை உலக முழுவதும் 200  கோடிக்கு அதிகமான பேர் உபயோக்கித்து வருகிறார்கள். அவர்களின் வசதிகேற்ப அடிக்கடி வாட்ஸ் ஆப் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக புதுப்புது அப்டேட்களை அறிவித்து வருகிறது. அதனை தொடர்ந்து மெட்டா நிறுவனம் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு நாளுக்கு நாள் சிறப்பிக்கும் நோக்கத்தில் புதிய அப்டேட்களை அடிக்கடி அறிவிப்பதாக தெரிவித்துள்ளது. சில நாட்கள் … Read more

ரயில் பயணிகள் கவனத்திற்கு!! டிக்கெட் முன்பதிவுகளில் புதிய மாற்றத்தை அறிவித்த இந்திய ரயில்வே!!

Attention train passengers!! Indian Railways has announced a new change in ticket booking!!

ரயில் பயணிகள் கவனத்திற்கு!! டிக்கெட் முன்பதிவுகளில் புதிய மாற்றத்தை அறிவித்த இந்திய ரயில்வே!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இனி பயணிகள் அனைவரும் டிக்கெட் முன் பதிவு செய்யவதற்கான சில மாற்றங்களை இந்திய ரயில்வேதுறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் பலர் தங்கள் பயணிப்பதற்காக  டிக்கெட்களை முன்பதுவு செய்கின்றனர் ஆனால் சில சமயங்களில் அவர்களால் பயணிக்க முடியாத … Read more

இந்தியாவின் லட்சிய கனவு இன்று  விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!! 

India's ambitious dream is flying in the sky today!! Ban on fishermen!!

இந்தியாவின் லட்சிய கனவு இன்று  விண்ணில் பாய உள்ளது !! மீனவர்களுக்கு தடை!!  சந்திரயான் 3 விண்கலம் இன்று விண்ணில் பாய உள்ளது. இதன் காரணமாக அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பழவேற்காடு மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்று விண்ணில் ஏவப்பட உள்ள சந்திரயான்-3′ விண்கலத்தை சுமந்து செல்லும் ‘எல்.வி.எம்.3 எம்-4’ ராக்கெட்டில் விண்கலத்தின் அனைத்து பாகங்களும் முழுமையாக பொருத்தப்பட்டு விண்கலத்தின் 25½ மணி நேர கவுண்டவுன் தொடங்கியது. தற்போது அனைத்து பரிசோதனைகள் மற்றும் சோதனை … Read more

தக்காளியின் விலை குறைந்தது!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!!

The price of tomatoes has dropped!! Happy news for public!!

தக்காளியின் விலை குறைந்தது!! பொதுமக்களுக்கு ஹேப்பி நியூஸ்!! தமிழகத்தில் தற்போது காய்கறிகளின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. குறிப்பாக தக்காளியின் விலை எதிரப்பார்க்காத வண்ணம் உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ தக்காளியின் விலை தற்போது நூறு ரூபாய்க்கும் அதிகமாக  விற்று வருகிறது. மக்கள் இந்த விலைவாசி உயர்வால் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் நியாய விலைக்கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கப்பட்டது. இது பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பபை பெற்று தந்திருக்கிறது. அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள … Read more

மழைகாலம் வந்துவிட்டது!  சளி, இருமல் பிரச்சனைக்கு என்ன தீர்வு!!

மழைகாலம் வந்துவிட்டது!  சளி, இருமல் பிரச்சனைக்கு என்ன தீர்வு!!

மழைகாலம் வந்துவிட்டது!  சளி, இருமல் பிரச்சனைக்கு என்ன தீர்வு!!   மழைகாலம் வந்துவிட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை  அனைவருக்கும் சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்படும். அதற்கான சிறந்த தீர்வு என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   சளி, காய்சசல், இருமல் போன்ற நோய்கள் சாதாரண நாட்களில் அதாவது வெயில் காலங்களிலும் நமக்கு ஏற்படும். அதுவும் மழை காலம் வந்துவிட்டால் சளி, காய்ச்சல், இருமல் மூன்றும் நமக்கு கட்டாயமாக ஏற்படும். மேலும் … Read more

இனி பின்னே தேவையில்லை ஈசியாக பணப்பரிமாற்றம் செய்யலாம்!! UPI-ன் புதிய அப்டேட்!!

You don't need to worry anymore, you can make money transfer easily!! New Update of UPI!!

இனி பின்னே தேவையில்லை ஈசியாக பணப்பரிமாற்றம் செய்யலாம்!! UPI-ன் புதிய அப்டேட்!! நாடு முழுவதும் தற்போது எங்கு பார்த்தாலும் பணப் பரிமாற்றத்திற்காக யுபிஐ முறையை பயன்படுத்தி வருகின்றனர். பெரிய பெரிய நிறுவனங்கள் முதற்கொண்டு சாதாரண கடைகள் வரை அனைத்திலும் இந்த யுபிஐ முறை வந்துவிட்டது. நாள்தோறும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு புதிய அம்சங்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு யுபிஐ கட்டணத்தை எளிமையாக்க யுபிஐ லைட் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலமாக ஐபோன் … Read more

இந்த ஒரு மருந்து போதும்!! எந்த வயதிலும் கழுத்து வலி வராது!!

இந்த ஒரு மருந்து போதும்!! எந்த வயதிலும் கழுத்து வலி வராது!!

இந்த ஒரு மருந்து போதும்!! எந்த வயதிலும் கழுத்து வலி வராது!! இந்த காலத்தில் அதிக பிரச்சனை உடலில் ஏற்படுகிறது அதில் முக்கிய பிரச்சினையாக கழுத்து வலையில் ஒரே இடத்தில் உட்கார்ந்து குனிந்து கொண்டே வேலை பார்ப்பவர்களுக்கு ஒளிந்து கொண்டே மொபைல்களை பயன்படுத்துபவர்களுக்கு கழுத்து வலி அதிகமாக ஏற்படுகிறது. மேலும் வயதானாலும் கழுத்து வலி ஏற்படுவது வழக்கமான ஒன்றாகவும். இந்த கழுத்து வலியை நீக்க மருந்து மாத்திரைகள் சாப்பிட்டாலும் பலன் எதுவும் கிடைத்திருக்காது. மேலும் ஆயில்மெண்ட் பயன்படுத்தியும் … Read more

வாய்வு பிரச்சனையை தடுக்க இது மட்டும் செய்தால் போதும்!! அருமையான இரண்டு டிப்ஸ்!!

வாய்வு பிரச்சனையை தடுக்க இது மட்டும் செய்தால் போதும்!! அருமையான இரண்டு டிப்ஸ்!!

வாய்வு பிரச்சனையை தடுக்க இது மட்டும் செய்தால் போதும்!! அருமையான இரண்டு டிப்ஸ்!! தற்போதைய எல்லாம் வாய்வு தொந்தரவு அதிக அளவில் ஏற்படுகிறது. அனைவருக்கும் வாயு தொந்தரவு போன்றவை வருவது சாதாரணமான ஒன்றாகும். மேலும் இதற்கு முக்கியமான காரணம் தேவையான அளவு தண்ணீர் அருந்தாமை, கண்ட கண்ட உணவுகளை எடுத்துக் கொள்ளுதல், உணவு உண்ட உடனே படுத்துக் கொள்ளுதல், தொலைக்காட்சி, தொலைபேசி ஆகியவற்றை பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் சாப்பிடுவது போன்றவை காரணங்களாகும். இது போன்ற பிரச்சனைகளுக்கு … Read more