இனி தினமும் இந்த பழம் மட்டும்தான்!! மாதுளை பழம் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்!! 

இனி தினமும் இந்த பழம் மட்டும்தான்!! மாதுளை பழம் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்!! 

இனி தினமும் இந்த பழம் மட்டும்தான்!! மாதுளை பழம் பற்றி யாருக்கும் தெரியாத தகவல்கள்!! நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழத்தில் முக்கியமான ஒன்று மாதுளை பழம். மாதுளை சிறுமர இனத்தைச் சேர்ந்த பழ மரமாகும். 5000 ஆண்டுகளாக ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பயிரிடப்பட்டு வருகிறது. இருந்தாலும் இதன் தாயகம் ஈரான் என்று சொல்லப்படுகிறது. மாதுளையின் பூ, பிஞ்சு,மற்றும் பழம் அதிக அளவில் மருத்துவ குணம் நிறைந்தது. மாதுளை பழத்தை உண்பதால் பல நன்மைகள் நம் உடலில் … Read more

வேலை தேடி அலைகிறீர்களா!! இதோ உங்களுக்காகத்தான் பல்வேறு காலி பணியிடங்கள்!!

வேலை தேடி அலைகிறீர்களா!! இதோ உங்களுக்காகத்தான் பல்வேறு காலி பணியிடங்கள்!!

வேலை தேடி அலைகிறீர்களா!! இதோ உங்களுக்காகத்தான் பல்வேறு காலி பணியிடங்கள்!! நாடு முழுவதும் உள்ள பல்வேறு வேலையில்லா இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு வழங்கும் திட்டம் தீவிரமாக நடந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் இன்ஸ்டிடியூட் ஆப் கம்பெனி செகரட்டரிஸ் ஆப் இந்தியா ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் joint director, Junior programmer, executive என மொத்தமாக 15 காலி பணியிடங்கள் உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வம் … Read more

அமைச்சரா அல்லது சட்டமன்ற உறுப்பினரா யாருக்கு அதிக உரிமை!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே!!

அமைச்சரா அல்லது சட்டமன்ற உறுப்பினரா யாருக்கு அதிக உரிமை!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே!!

அமைச்சரா அல்லது சட்டமன்ற உறுப்பினரா யாருக்கு அதிக உரிமை!! இவ்வளவு நாள் இது தெரியாமல் போய்விட்டதே!! இந்தியாவில் எம்எல்ஏ என்பது சட்டமன்ற உறுப்பினர்களைக் குறிக்கிறது. அவர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். பின்னர் அவர்கள் சட்டப் பேரவை உறுப்பினர்களாகி ஆட்சி அமைக்கின்றனர். இந்தியாவில் MP என்பது பாராளுமன்ற உறுப்பினர்களைக் குறிக்கிறது. அவர்கள் யூனியன் அரசாங்கத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட நாட்டின் பிரதிநிதிகளாக அறியப்படுகிறார்கள். லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் இருவரும் எம்.பி. அல்லது பார்லிமென்ட் உறுப்பினர்கள் என அழைக்கப்படுகின்றனர். எம் … Read more

Engineering முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக அரசு வேலை!! மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

Engineering முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக அரசு வேலை!! மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!!

Engineering முடித்தவர்களா நீங்கள் இதோ உங்களுக்காக அரசு வேலை!! மிஸ் பண்ணாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! தற்போது BIS  அறிவிப்பை ஒன்றே ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் management executive பணிக்கான காலிப் பணியிடம் பற்றி அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் பணி பற்றிய முழு தகவல்களையும் தெரித்துள்ளது. அந்த பணிக்கான கல்வித் தகுதி, காலிப் பணியிடம், ஊதியம் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு பணியில் வேலை செய்ய விரும்புவர்கள் உடனடியாக … Read more

இந்த ஒரு வேர் போதும்!! வழுக்கை தலையிலும் கொத்து கொத்தாக முடி வளரும் சூப்பர் டிப்ஸ்!!

இந்த ஒரு வேர் போதும்!! வழுக்கை தலையிலும் கொத்து கொத்தாக முடி வளரும் சூப்பர் டிப்ஸ்!!

இந்த ஒரு வேர் போதும்!! வழுக்கை தலையிலும் கொத்து கொத்தாக முடி வளரும் சூப்பர் டிப்ஸ்!! வழுக்கை என்பது தலையில் இருந்து அல்லது உடம்பிலிருந்து முடி கொட்டுவதை குறிக்கும். தலை வழுக்கை பகுதியாகவோ அல்லது மொத்தமாகவோ தலையிலிருந்து முடி உதிர்வை குறிக்கும்.  பொதுவாக இதற்கு பல்வேறு சிகிச்சை முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த நிலையில் வழுக்கைக்கு தேவையான அனைத்து டெக்னாலஜிகளும் இந்தியாவில் வளர்ந்து கொண்டே வருகிறது. ஆனால் இது மாதிரி செய்வதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. … Read more

தினமும் காலையில் சாப்பிட்டால் போதும்!! முளைக்கட்டிய பயிர்கள்  20 மடங்கு ஊட்டச்சத்து நிறைந்தது!!

தினமும் காலையில் சாப்பிட்டால் போதும்!! முளைக்கட்டிய பயிர்கள்  20 மடங்கு ஊட்டச்சத்து நிறைந்தது!!

தினமும் காலையில் சாப்பிட்டால் போதும்!! முளைக்கட்டிய பயிர்கள்  20 மடங்கு ஊட்டச்சத்து நிறைந்தது!! தற்போது எல்லாம் ஆரோக்கியமான உணவிற்கு பதிலாக அவசரமான உணவை உண்பதால் பல தீமைகள் நம் உடலில் ஏற்படுகிறது. இது மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் நம் உடலில் ஏற்படுகிறது. இதற்கு பதிலாக முளைகட்டிய பயிர்கள் நமக்கு தேவையான ஆரோக்கியத்தை தருகின்றன.  இவைகள் எல்லாம் அதிக புரதம் கொண்டுள்ளதாக கருதப்படுகிறது. மேலும் நம் பாரம்பரியத்தை சுட்டிக்காட்டும் உணவுகளில் முக்கியமான ஒன்று முளைகட்டிய பயிர்கள் உள்ளது. சாதாரண … Read more

ஹார்திக் பாண்டியாவை விட வெங்கடேஷ் ஐயர் சிறந்த வீரரா? ரசிகர்கள் இடையில்  மோதல்!!

Is Venkatesh Iyer a better Virara than Hardik Pandya? Clash between fan!!

ஹார்திக் பாண்டியாவை விட வெங்கடேஷ் ஐயர் சிறந்த வீரரா? ரசிகர்களுக்கிடையே  மோதல்!! ஹார்திக் பாண்டியா வலது கை பேட்டிங் மற்றும் வலது கை பந்து வீச்சாளர் இவரின்  வேகம் நடுத்தரம் ஆகும்.இவர் சிறந்த ஆல்ரவுண்டராக உள்ளார். 2015ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக தேர்வானவர். அதன்பின் இந்தியா அணியில் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார். ஆனால் அவருக்கு முதல் வாய்ப்பு 2017 டெஸ்ட் போட்டியில் தான் கிடைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 2015 முதல் 2021 வரை … Read more

ஓய்விற்கு பிறகு சைலேந்திர பாபுவின் பதிவு!! மாணவர்களுடன் பயணம்!!

Shailendra Babu's Post After Retirement!! Traveling with students!!

ஓய்விற்கு பிறகு சைலேந்திர பாபுவின் பதிவு!! மாணவர்களுடன் பயணம்!! தமிழகத்தில் காவல்துறையின் தலைவராக இருந்தவர் டிஜிபி சைலேந்திர பாபு. இவர் வெள்ளிக்கிழமையான நேற்று தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவர் ஓய்வு பெறுவதற்கு முன்பாக மக்களுக்கு நிறைய விழிப்புணர்வு செய்திகளையும், அறிவுறுத்தல்களையும் வழங்கி வந்தார். மேலும் தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிரோன் காவல் பிரிவை துவங்கி வைத்தார். இவரின் பணி ஓய்விற்கு பிரிவு உபசார விழா எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானத்தில் நடந்து முடிந்தது. … Read more

சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் கூட்டணி!! புதிய அப்டேட் கதாநாயகி பாலிவுட் நடிகை!!

Sivakarthikeyan AR Murugadoss Alliance!! New Update Heroine Bollywood Actress!!

சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் கூட்டணி!! புதிய அப்டேட் கதாநாயகி பாலிவுட் நடிகை!! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் பிரிண்ஸ். இப்பொழுது அவர் நடித்திருக்கும் படம் மாவீரன் இந்த பட்டத்தின் படபிடிப்புகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 14 ம் தேதி இந்த படம் வெளியிடப்பட உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் அடுத்து யாருடன் இணையப்போகிறார் என்று ரசிகர்களிடையே பல எதிர் பார்ப்புகள் இருந்த நிலையில் இது குறித்து புதிய அப்டேட் ஒன்று சமூக … Read more

ஒரு லாரியால் 51 பேர் பலி மக்கள் இடையில் பதற்றம்!! வெளிவந்த அதிர்ச்சி  தகவல்!!

51 killed by a truck, tension between people!! Shocking information that came out!!

ஒரு லாரியால் 51 பேர் பலி  மக்கள் இடையில்  பதற்றம்!! வெளிவந்த அதிர்ச்சி  தகவல்!! ஒரு லாரியால் 51 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தி இணையத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் அந்த சம்பவம் கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள கெய்னாவில் லண்டைனி  மாகாணம் ரிப்ட் வேலி நகரில் நெடுஞ்சாலை அருகே உள்ள  சந்தை பகுதியில் நடந்துள்ளது. ஜூன் மாதம் 30 ஆம் தேதி நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்தாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து  … Read more