ஒரு சொட்டு போதும்!! உடனே மருக்கள் வேரோடு உதிரும்!! பண்ணி பாருங்க உங்களுக்கே தெரியும்!!

0
172
#image_title

ஒரு சொட்டு போதும்!! உடனே மருக்கள் வேரோடு உதிரும்!! பண்ணி பாருங்க உங்களுக்கே தெரியும்!!

மருவை எளிய முறையில் நீக்க வீட்டில் செய்யக்கூடிய மருத்துவ வைத்தியம்.

இந்த மரு‌ குழந்தைகளுக்கு பெரியவர்களுக்கு இது போன்ற வயசு வித்தியாசம் இல்லாமல் வரும்.

முகத்தில் கழுத்தில் இதுபோன்று மருக்கள் வரும்.

ஒற்றை மருக்கள் அல்லது இரண்டு மூன்று சேர்ந்து வரும் மருக்கள் எப்படி நீக்கலாம் என்று எளிய முறையில் பார்க்கலாம்.

இந்த மருக்கள் யாருக்கெல்லாம் இருக்கும்?

1: உடல் பருமன் இருக்கும் ஆண் பெண் இருபாலருக்கும் இருக்கும்.

2: ஹார்மோனல் இன் பாலன்ஸ் (நீர்க்கட்டி தைராய்டு) இது போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு இருக்கும்.

3: சர்க்கரை நோய் உள்ளவர்கள்.

4: BP இருப்பவர்களுக்கும் இருக்கும்.

தேவையான பொருட்கள்:

எலுமிச்சை பழம்

இஞ்சி

சுண்ணாம்பு (வெற்றிலை பாக்கு போடும் சுண்ணாம்பு).

செய்முறை:

1: ஒரு துண்டு இஞ்சியை எடுத்து நன்றாக சீவி கொள்ளவும் .

2: அதனின் சாரை எடுத்துக் கொள்ளவும்.

3: பின்பு அதில் சுண்ணாம்பு சிறிதளவு போட வேண்டும்.

4: சுண்ணாம்பு சேர்த்த உடன் அதில் எலுமிச்சை பழம் சாறு ஊற்றி நன்றாக கலக்கவும்.

5:பின்பு அதை எடுத்து அந்த மருகில் வைக்க வேண்டும்.

இப்படி செய்து வந்தால் நம் முகத்தில் உள்ள மருக்கள் ஒரு வாரத்தில் நீங்கிவிடும்.

தினமும் இரவு மற்றும் காலையில் இதை செய்து வந்தால் உடனடியாக நமக்கு பலன்கள் கிடைக்கும்.

இதுபோன்று நம் தினமும் செய்து வந்தால் மருக்கள் நீங்கிவிடும் நம் முகம் பொலிவுடன் காணப்படும்.

இதுவே மருக்களை போக்கும் வீட்டில் செய்யக்கூடிய வைத்தியம் ஆகும்.

author avatar
Parthipan K