முகம் சுளிக்க வைத்த வங்கதேச வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்:ஐசிசி நடவடிக்கை எடுக்குமா?
முகம் சுளிக்க வைத்த வங்கதேச வீரர்களின் வெற்றிக் கொண்டாட்டம்:ஐசிசி நடவடிக்கை எடுக்குமா? நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் வங்கதேச வீரர்கள் இந்திய வீரர்களை சீண்டும் விதமாக நடந்து கொண்டது சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கடந்த ஒரு மாதமாக 19 வயதுக்குட்பட்டோருக்கான ஜூனியர் உலகக்கோப்பை தொடர் நடைபெற்று வந்தது. இதில் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி எளிதாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அதேப்போல வங்கதேசமும் முதல் முறையாக … Read more