முக்கியமான கட்சியில் இருந்து நடிகர் விஜய்க்கு வந்த அரசியல் அழைப்பு!! ஏற்றுக் கொள்வாரா நடிகர் விஜய்!!

Actor Vijay, Vijay entering politics, Congress call

முக்கியமான கட்சியில் இருந்து நடிகர் விஜய்க்கு வந்த அரசியல் அழைப்பு!! ஏற்றுக் கொள்வாரா நடிகர் விஜய்!! தேசிய கட்சியான காங்கிரஸ் கட்சியின் எம்பி ஒருவர் நடிகர் விஜய் அவர்கள் அரசியலுக்கு வந்தால் அவரை காங்கிரஸ்  கட்சியில் சேர்த்துக் கொள்ள ஆவலுடன் இருக்கிறோம் என்று கூறியுள்ளார். நடிகர் விஜய் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடிப்பதில் பிசியாக இருந்தாலும் அவருடைய விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஏழை எளிய மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை அவ்வப்போது செய்து வருகிறார்.அதைப் போல சமீபத்தில் … Read more

திமுகவின் கஜானாவை நிரப்ப இவர் சரியானவர் அல்ல!! டிஜிபி யை ஒதுக்கும் முதல்வர்!!

திமுகவின் கஜானாவை நிரப்ப இவர் சரியானவர் அல்ல!! டிஜிபி யை ஒதுக்கும் முதல்வர்!!

திமுகவின் கஜானாவை நிரப்ப இவர் சரியானவர் அல்ல!! டிஜிபி யை ஒதுக்கும் முதல்வர்!! திமுக முக்கிய பதவிகளில் தனக்கு ஆதரவாகவும் நெருக்கமாகவும் உள்ளவர்களை மட்டுமே எப்பொழுதும் அமர வைக்கும். அந்த வகையில் தமிழகத்தின் முக்கிய இரண்டு பேர் ஓய்வு பெற உள்ள நிலையில் இவர்களை வேறு எந்த நிர்வாகத்தில் அமர வைக்கலாம் என்பதில் பெருத்த சந்தேகம் எழுந்துள்ளது. குறிப்பாக கலைஞர் இருந்த போதிலிருந்தே நல் மதிப்பை பெற்ற சைலேந்திரபாபுவை உயரிய பதவியில் அமர வைக்க வேண்டும் என்பதே … Read more

ஆனது ஆகட்டும் விசாரணைக்கெல்லாம் ஆஜராக முடியாது.. செந்தில் பாலாஜியின் பக்கத்து பெட்டுக்கு துண்டு போட ரெடியாகும் அவரது தம்பி!!

He will not be able to appear for all the investigations.

ஆனது ஆகட்டும் விசாரணைக்கெல்லாம் ஆஜராக முடியாது.. செந்தில் பாலாஜியின் பக்கத்து பெட்டுக்கு துண்டு போட ரெடியாகும் அவரது தம்பி!! அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான நண்பர்கள் உறவினர்கள் அவரது தம்பி என அனைவரது வீட்டிலும் வருமானவரி துறையினர் சில வாரங்களுக்கு முன்பு சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.இதனையடுத்து அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி வீடு என தொடங்கி தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை என அனைத்தையும் சோதனை செய்தனர். கைப்பற்றப்பட்ட … Read more

அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன!

The seaman who trespassed into the calquary! what happened!

அத்துமீறி கல்குவாரிக்குள் நுழைந்த சீமான்! நடந்தது என்ன! தனியார் கல்குவாரிக்குள் சீமான் உள்ளிட்ட 75 பேர் அத்துமீறி புகுந்ததாக போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.அது தொடர்பான சிசிடிவி காட்சி தற்பொழுது வெளியாகியுள்ளது. தென்காசி மாவட்டத்திற்கு  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்  சுற்றுப்பயணம் சென்றார். அப்பொழுது அங்கிருந்த விவசாயிகள்  சங்கரன்கோவில் வடக்கு புதூர் பகுதியில் உள்ள தனியார் கல்குவாரியின் மூலம் தங்களுக்கு அதிக அளவில் பாதிப்பு  ஏற்படுவதாக குறை கூறினர். இதனைதொடர்ந்து சீமானும் அவருது கட்சி … Read more

அமலாக்க துறையின் கையில் அடுத்ததாக சிக்கும் உதயநிதி!! பீதியில் கட்சித் தலைமை!!

அமலாக்க துறையின் கையில் அடுத்ததாக சிக்கும் உதயநிதி!! பீதியில் கட்சித் தலைமை!!

அமலாக்க துறையின் கையில் அடுத்ததாக சிக்கும் உதயநிதி!! பீதியில் கட்சித் தலைமை!! செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் பரபரப்பு என்ற பேச்சுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. தினம் தோறும் இது ரீதியான வழக்குகள் மற்றும் தகவல்கள் ஊடகங்கள் வழியாக வந்த வண்ணமாக தான் இருக்கிறது. செந்தில் பாலாஜி போல அமலாக்கத்துறையின் அடுத்த குறி யார் என்று பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அந்த வரிசையில் இரண்டாவதாக இருப்பது செந்தில் பாலாஜி தம்பி தான். அவருக்கு தான் … Read more

இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!!

இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!!

இலவச மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! கர்நாடக அரசு அறிவிப்பு!   கர்நாடக மாநிலத்தில் வசிக்கும் மக்கள் இலவச மின்சாரமான 200 யூனிட் மின்சாரம் பெறுவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.   கர்நாடக மாநிலத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பல வாக்குறுதிகளை கொடுத்து தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதையடுத்து கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக சித்தராமையா அவர்களும், துணை முதலமைச்சராக டி.கே … Read more

காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டேன்! அதற்கு பதிலாக கிணற்றில் குதித்து விடுவேன்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!

காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டேன்! அதற்கு பதிலாக கிணற்றில் குதித்து விடுவேன்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!

காங்கிரஸ் கட்சியில் சேரமாட்டேன்! அதற்கு பதிலாக கிணற்றில் குதித்து விடுவேன்! மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி!   காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு பதிலாக நான் கிணற்றில் குதித்து விடுவேன் என்று சமீபத்திய பேட்டியில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  அவர்கள் கூறியுள்ளார்.   மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்கள் நேற்று அதாவது ஜூன் 17ம் தேதி மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பண்டாராவில் நடைபெற்ற பாஜக அரசின் 9 ஆண்டுகால சாதனை … Read more

அரசு கல்லூரிகளில் இதற்காக பட்டப்படிப்புகளை நிறுத்துவதா? மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை

Kerala government targeting Tamils ​​in the name of border measurement - Bamaga founder condemns!

அரசு கல்லூரிகளில் இதற்காக பட்டப்படிப்புகளை நிறுத்துவதா? மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை இந்த ஆண்டில் மாணவர் சேர்க்கை குறைந்ததைக் காரணம் காட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கணித படிப்பையும், ஒரு கல்லூரியில் இயற்பியல் படிப்பையும், மற்றுமொரு கல்லூரியில் கணினி பயன்பாட்டியல் படிப்பையும் நிறுத்தி, அதற்கு மாறாக அதிக வரவேற்பு பெற்ற ஒரு பட்டப்படிப்பை துவங்குவதற்கும் கல்லூரி கல்வி இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது. மாணவர் சேர்க்கை குறைந்ததன் காரணமாக டிகிரி படிப்பை நிறுத்துவது அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கிறது. … Read more

அடுத்த நெஞ்சுவலி இவருக்கு தான்!! அமலாக்கத்துறையினரின் அடுத்த டார்கெட்.. தயாராகும் நெக்ஸ்ட் அரஸ்ட்!

He will not be able to appear for all the investigations.

அடுத்த நெஞ்சுவலி இவருக்கு தான்!! அமலாக்கத்துறையினரின் அடுத்த டார்கெட்.. தயாராகும் நெக்ஸ்ட் அரஸ்ட்! வருமான வரித்துறையினர் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நபர்கள் என அனைவரது இடங்களிலும் சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதனையடுத்து அமலாக்கத் துறையினர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறை என ஒன்று விடாமல் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் போதும் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இது குறித்து விசாரணைக்கு அவரை … Read more

இனி மோடியின் பெயரில் தான் நேரு அருங்காட்சியகம்!! கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்!!

இனி மோடியின் பெயரில் தான் நேரு அருங்காட்சியகம்!! கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்!!

இனி மோடியின் பெயரில் தான் நேரு அருங்காட்சியகம்!! கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்!! தலைநகர் புது டெல்லியிலுள்ள  தீ மூர்த்தி பவன் என்ற கட்டிடத்தில் நேரு அருங்காட்சியகம்  அமைந்துள்ளது . ஜவஹர்லால் நேரு  இந்தியாவின்  முதல் பிரதமர் என்ற பெருமையை பெற்றவர். மேலும் தீ மூர்த்தி பவன் என்ற கட்டிடத்தில் நேரு வசித்து வந்தார். அதற்கு அடுத்து,  நேரு இறந்த பின்  அந்த கட்டிடத்தில் அவருக்கு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது. அதில் நூலகமும் அருங்காட் சியகமும் நிறுவப்பட்டது. இந்த … Read more