ஓணம் பண்டிகை பம்பர் பரிசு லாட்டரி சீட்டு… கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம் என்று தகவல்!!

ஓணம் பண்டிகை பம்பர் பரிசு லாட்டரி சீட்டு... கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம் என்று தகவல்!!

  ஓணம் பண்டிகை பம்பர் பரிசு லாட்டரி சீட்டு… கடந்த ஆண்டை விட விற்பனை அதிகம் என்று தகவல்…     ஓணம் பண்டிகையை முன்னிட்டு முதல் பரிசாக 25 கோடி ரூபாய் உள்ள லாட்டரி சீட்டுகள் விற்பனை சிறப்பாக நடந்து வருவதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு லாட்டரி சீட்டுகளின் விற்பனை அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.   கேரளம் மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதை முன்னிட்டு கேரள … Read more

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது… வனத்துறையினர் வெளியிட்ட தகவல்!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது... வனத்துறையினர் வெளியிட்ட தகவல்!!

திருப்பதியில் மேலும் ஒரு சிறுத்தை பிடிபட்டது… வனத்துறையினர் வெளியிட்ட தகவல்…   திருப்பதி மலைப்பகுதியின் வனப்பகுதியில் மேலும் ஒரு சிறுத்தை கூண்டுக்குள் பிடிப்பட்டதாக வனத்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.   திருமலை திருப்பதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைப்பாதையில் குடும்பத்தினருடன் நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்துச் சென்று கடித்துக் கொன்றது. இதையடுத்து திருமலை திருப்பதியில் நடந்து செல்லும் பக்தர்களுக்கு பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டுள்ளது.   மேலும் சிறுமியை கடித்து கொன்ற சிறுத்தையை பிடிக்க … Read more

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்… தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை!!

சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்... தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை!!

  சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும்… தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை…   பண்டிகை காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது போல சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கும் விழா காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.   தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் மக்கள் சிரமம் இன்றி பயணிக்கும் வகையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதே போல … Read more

திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…

திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்... திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு...

  திருப்பதியில் மலையேறும் பக்தர்களுக்கு ஊன்றுகோல்… திருப்பதி தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…   திருமலை திருப்பதியில் மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு ஊன்று கோல் வழங்கப்படும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.   சமீபத்தில் திருமலை திருப்பதியில் மலைப் பாதை வழியாக குடும்பத்தினருடன் நடந்து சென்ற சிறுமியை சிறுத்தை இழுத்துச் சென்று கடித்து கொன்றது. இதையடுத்து திருப்பதி வனத்துறையினரும் அரசும் பல தடுப்பு நடவடிக்கைகளையும் விதிமுறைகளையும் அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் சில ஓரிரு நாட்களுக்கு முன்னர் சிறுமியை கடித்து … Read more

ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்… 

ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்... சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்... 

  ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்…   நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் யோகதா சத்சங்க ஆசிரமத்தில் நாட்டின் 76வது சுதந்திர தினத்தை தேசியக் கொடியேந்தி கொண்டாடினார்.   நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் பேன் இந்தியன் படமாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. … Read more

கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி… சிம்லாவில் ஏற்பட்ட சோகம்…

கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி... சிம்லாவில் ஏற்பட்ட சோகம்...

கோவில் இடிந்து விழுந்து 9 பேர் பலி… சிம்லாவில் ஏற்பட்ட சோகம்… ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் உள்ள சிம்லாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் கோவில் இடிந்து விழுந்ததில் 9 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் வரலாறு காணாத அளவில் மழை பெய்து வருகின்றது. இதையடுத்து ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. சிம்லாவில் சம்மர்ஹில் என்னும் பகுதியில் சின் கோவில் ஒன்று உள்ளது. இந்த சிவன் கோவிலில் இன்று(ஆகஸ்ட்14) … Read more

மழை வேண்டும் என்று குலதெய்வத்திற்கு வழிபாடு செய்த மக்கள்… 2 மணி நேரத்தில் நிகழ்ந்த அதிசியம்!!

மழை வேண்டும் என்று குலதெய்வத்திற்கு வழிபாடு செய்த மக்கள்... 2 மணி நேரத்தில் நிகழ்ந்த அதிசியம்!!

  மழை வேண்டும் என்று குலதெய்வத்திற்கு வழிபாடு செய்த மக்கள்… 2 மணி நேரத்தில் நிகழ்ந்த அதிசியம்…   மழை பெய்ய வேண்டி குலதெய்வத்திற்கு மக்கள் வழிபாடு செய்துள்ளனர். இதை அடுத்து 2 மணி நேரத்தில் வேண்டுதலுக்கு பலனாக மழை பெய்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசிய சம்பவம் ஆந்திர மாநிலத்தில் நடந்துள்ளது.   ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மான்யம் அருகே உள்ள சாலூர் பகுதியில் மழை பெய்யாமல் இருந்ததால் வறட்சி ஏற்பட்டுள்ளது. மழை பெய்யாமல் … Read more

சமூக வலைதளங்ளின் முகப்பில் தேசியக்கொடி… பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு… 

சமூக வலைதளங்ளின் முகப்பில் தேசியக்கொடி... பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு... 

சமூக வலைதளங்ளின் முகப்பில் தேசியக்கொடி… பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எக்ஸ் பக்கத்தில் பதிவு…   ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி இந்திய நாட்டின் சுதந்திரம் கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “அனைவரும் சமூக வலைதளப் பக்கத்தின் முகப்பில் தேசியக் கொடியை வைக்க வேண்டும்” என்று எக்ஸ் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.   இந்திய நாடு ஆங்கிலேயர்களிடம் இருந்து 1947ம் ஆண்டில் ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை பெற்றது. இதனை நினைவு கூறும் வகையில் 1948ம் … Read more

திருப்பதி மலைப்பாதையில் சுற்றி வரும் சிறுத்தை… பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த திருப்பதி!!

திருப்பதி மலைப்பாதையில் சுற்றி வரும் சிறுத்தை... பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த திருப்பதி!!

  திருப்பதி மலைப்பாதையில் சுற்றி வரும் சிறுத்தை… பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்த திருப்பதி…   திருப்பதி மலைப்பாதையில் சிறுத்தை ஒன்று ஆவேசமாக சுற்றி வருகின்றது. இதையடுத்து மலைப்பாதை வழியாக திருப்பதி கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் விதித்துள்ளது.   திருப்பதி மலைப்பாதையில் குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த சிறுமியை சிறுத்தை ஒன்று இழுத்து சென்றது. சிறுமியை இழுத்து சென்ற சிறுத்தை சிறுமியை கடித்து கொன்றது. இந்த சம்பவம் திருப்பதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள … Read more

மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் : பிரதமர் கோரிக்கை!!

மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் : பிரதமர் கோரிக்கை!!

      மக்கள் அனைவரும் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் : பிரதமர் கோரிக்கை     வரும் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவரும் தங்கள் இல்லங்களில் சுதந்திரக் கொடியை ஏற்ற வேண்டுமென பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.     வரும் ஆகஸ்ட் 15ம் தேதி அன்று நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை ஒட்டி மத்திய மற்றும் மாநில அரசுகள் கோலாகலமாக … Read more