மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்

மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்

மாற்று மதத்தினர் உள்ளே வரக் கூடாது! கலவரமாக மாறிய மத ஊர்வலம்   ஹரியானா கேட்லா மோட் பகுதியில் ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ சார்பில் நடத்தப்பட்ட மத பேரணியாளர்களுக்கும்,அதே பகுதியில் வசிக்கும் ஒரு சமூகத்தினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலால் மத ஊர்வலம் வன்முறையாக மாறியது.   ஹரியானா, ஹரியானா மாநிலம் ‘குருகிராம்’ மற்றும் ‘நூ’ மாவட்டத்தில் நேற்று ‘விஸ்வ ஹிந்து பரிஷத்’ சார்பில் மத பேரணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது. இந்நிலையில் பேரணி ‘நூ’ மாவட்டத்தின் … Read more

அழகர் கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா.!! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ‘கள்ளழகர்’…

அழகர் கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா.!! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த 'கள்ளழகர்'...

அழகர் கோவில் ஆடித்தேரோட்ட திருவிழா.!! பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த ‘கள்ளழகர்’…     ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு மதுரை கள்ளழகர் கோயில் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகின்றது.   மதுரையில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழாக்களில் ஒன்று அழகர் கோவில் தேரோட்டம்.இதன்படி ஆண்டுதோறும் ஆடி மாதம் பௌர்ணமியன்று நடைபெறும் அழகர் கோயில் தேரோட்டம் மிகவும் புகழ்பெற்றது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான ஆடி பெருந்திருவிழா கடந்த 24 ஆம் தேதி ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.தொடர்ந்து 10 … Read more

கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை… சிறப்பு இரயில்களை அறிவித்த ரயில்வே வாரியம்!!

கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை... சிறப்பு இரயில்களை அறிவித்த ரயில்வே வாரியம்!!

கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை… சிறப்பு இரயில்களை அறிவித்த ரயில்வே வாரியம்… கேரளா மாநிலத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்ல சிறப்பு இரயில்களை தெற்கு  இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கேரளா மாநிலத்தில் ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. கேரளா மட்டுமில்லாது தமிழகத்தில் சில இடங்களில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படும். இந்நிலையில் பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு சிறப்பு இரயில்களை தெற்கு இரயில்வே அறிவித்துள்ளது. முதல் அறிவிப்பில் கோவை … Read more

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! கேள்விகளால் துளைத்தெடுத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! கேள்விகளால் துளைத்தெடுத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! கேள்விகளால் துளைத்தெடுத்த தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்!! சீல் வைக்கப்பட்ட ‘தர்மராஜா திரௌபதி அம்மன்’ கோயிலை திறந்து கோயில் உரிமையை மேல்பாதி வன்னியர் சமூகத்திற்கு வழங்கிடக்கோரி பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் அவர்கள் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரிடம் மனு அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பாஜக மாநில செயலாளர் அளித்துள்ள புகாரின் பேரில் இன்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்,தமிழக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை வரவழைத்து விசாரணை நடத்தியது. விசாரணையில் விழுப்புரத்தில் … Read more

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!!

மேல்பாதி திரௌபதி அம்மன் கோவில் விவகாரம்..!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் இன்று விசாரணை!! தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரிடம் ‘தர்மராஜா திரௌபதி அம்மன்’ கோயிலை திறந்து கோயில் உரிமையை வன்னியர் சமூகத்திற்கு வழங்கிடக்கோரி அஸ்வத்தாமன் மனு அளித்தார். விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த தர்மராஜா திரௌபதி அம்மன் கோயில் உள்ளது.மேல்பாதி ஊரின் மைய பகுதியில் அமைந்துள்ள இந்த திரெளபதி அம்மன் கோயிலில் கடந்த 2016-ஆம் வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து 2022- … Read more

பழனி செல்ல போறீங்களா?? அங்கு தற்போது இந்த சேவை நிறுத்தம்!!

are-you-going-to-palani-this-service-is-currently-discontinued

பழனி செல்ல போறீங்களா?? அங்கு தற்போது இந்த சேவை நிறுத்தம்!!  பழனி மலையில் தற்காலிகமாக ரோப் கார் சேவை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி மலை பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில். மூன்றாம் படை வீடான இந்த கோவிலுக்கு தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருவது வழக்கம். பங்குனி உத்திரம் மற்றும் தைப்பூசம் போன்ற நாட்களில் இங்கு பக்தர்களின் கூட்டம் அலைமோதும். மேலும் … Read more

இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! 

31st-local-holiday-coming-to-this-district-the-district-collectors-announcement

இந்த மாவட்டத்திற்கு வருகின்ற 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!  வருகின்ற 31ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்காசி மாவட்டத்திற்கு வருகின்ற 31ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. அன்று ஆடி தபசு திருநாளை முன்னிட்டு இந்த விடுமுறையானது அளிக்கப்படுகிறது. ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாகும். இந்த மாதத்தில் ஊரில் உள்ள அம்மன் கோயில்களுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் … Read more

கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு  அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

Special buses for Krivalam!! Happy news released by Government Transport Corporation for devotees!!

கிரிவலத்தை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்!! பக்தர்களுக்கு  அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!! திருவண்ணாமலையில் கிரிவலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 1-ஆம் தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழகம் இன்று தெரிவித்துள்ளது. இது பற்றி அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனது செய்தி குறிப்பில் கூறியதாவது, வருகின்ற ஆகஸ்ட் 2-ஆம் தேதி பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் நடைபெறும். அதுவும் இந்த மாதம் ஆடி மாதம் என்பதால் … Read more

பொது தரிசன பக்தர்களுக்கு இருக்கை வசதி… பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு… !

பொது தரிசன பக்தர்களுக்கு இருக்கை வசதி... பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு... !

பொது தரிசன பக்தர்களுக்கு இருக்கை வசதி… பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு…   பழனி முருகன் கோவிலில் பொது தரிசன வழியில் முருகனை பார்க்க வரும் பக்தர்களுக்கும் இருக்கை வசதியை பழனி முருகன் கோவில் தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளது.   தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகன் கோவில்களில் அதாவது அறுபடை கோவில்களில் மூன்றாம் படை வீடான பழனி கோவிலுக்கு முருகனை தரிசிக்க வெளியூர், வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு வருகின்றனர். முருகனை … Read more

தக்காளியை தொடர்ந்து  அடுத்து இந்த நிகழ்வுகள் நடக்கும்! பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!!

தக்காளியை தொடர்ந்து  அடுத்து இந்த நிகழ்வுகள் நடக்கும்! பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!!

தக்காளியை தொடர்ந்து  அடுத்து இந்த நிகழ்வுகள் நடக்கும்! பஞ்சாங்கத்தில் குறிப்பிட்ட தகவலால் மக்கள் அதிர்ச்சி!!   தக்காளி மற்றும் காய்கறிகளின் விலை உயர்வை அடுத்து நிகழ்வுகள் நடக்கும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதால் தகவலை அறிந்த மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.   தமிழகம் உள்பட பல மாநிலங்களில் தக்காளியின் விலை அதிகரித்து வருகின்றது. ஜூலை மாதத்தின் தொடக்கத்தில் தக்காளியின் விலை உயரத் தொடங்கி தற்பொழுது உச்சம் தொட்டுள்ளது. இதனால் மக்கள் சமையலில் தக்காளியை குறைத்து பயன்படுத்துகின்றனர். சிலபேர் … Read more