ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிசிசிஐ… அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் கிடையாதா!!

ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிசிசிஐ... அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் கிடையாதா!!

  ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்த பிசிசிஐ… அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் கிடையாதா…   அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு நடக்கவிருக்கும் ஐபிஎல் தொடர் வெளிநாட்டில் நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.   இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் தொடரான இந்தியன் பிரீமியர் லீக் என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடர் உலக அளவில் பிரபலம் அடைந்த தொடராகும். ஐபிஎல் தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இந்திய கிரிக்கெட் கவுன்சில் என்று … Read more

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி… தொடரை வென்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி... தொடரை வென்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா!!

  மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி… தொடரை வென்று கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா…   மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக இன்று(ஆகஸ்ட்1) நடைபெறும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அணி வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.   இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடர்களில் விளையாடி வருகின்றது. முன்னதாக நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 … Read more

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… வெற்றியுடன்  தொடரை தொடங்கியது மொராக்கோ பெண்கள் கால்பந்து அணி!!

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடர்... வெற்றியுடன்  தொடரை தொடங்கியது மொராக்கோ பெண்கள் கால்பந்து அணி!!

பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடர்… வெற்றியுடன்  தொடரை தொடங்கியது   மொராக்கோ பெண்கள் கால்பந்து அணி… தற்பொழுது நடைபெற்று வரும் பெண்கள் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அறிமுக அணியாக களமிறங்கிய மொராக்கோ பெண்கள் கால்பந்து அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. பெண்கள் கால்பந்து உலகக் கோப்பை தொடரின் 9வது சீசன் தொடங்கி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளில் நடைபெற்று வருகின்றது. பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் 9வது சீசனில் 32 அணிகள் பங்கேற்றுள்ளது. இந்த 32 அணிகளும் … Read more

ஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசிய ஆப்கன் வீரர்… டி20 வரலாற்றில் புதிய சாதனை!!

ஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசிய ஆப்கன் வீரர்... டி20 வரலாற்றில் புதிய சாதனை!!

  ஒரே ஓவரில் 48 ரன்கள் விளாசிய ஆப்கன் வீரர்… டி20 வரலாற்றில் புதிய சாதனை…   ஆப்கானிஸ்தான் நாட்டில் நடக்கும் உள்ளூர் டி20 தொடரில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த வீரர் ஒருவர் ஒரே ஓவரில் 7 சிக்சர்கள் அடித்து 48 ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.   இந்தியாவில் நடைபெறும் இந்தியன் பிரீமியர் லீக் போன்று ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்ளூர் கிரிக்கெட் தொடரான காபூல் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் … Read more

கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை ஆரம்பம்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!!

Are you cricket fans ready? World Cup Ticket Sale Begins!! BCCI Action Announcement!!

கிரிக்கெட் ரசிகர்களே ரெடியா? உலகக் கோப்பை டிக்கெட் விற்பனை ஆரம்பம்!! பிசிசிஐ அதிரடி அறிவிப்பு!! தற்போது உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான டிக்கெட் விற்பனை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. ஒருநாள் உலகக் கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஏற்கனவே போட்டிகளின் அட்டவணை வெளிவந்தது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், நியூசிலாந்து , இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியா  போன்ற அணிகள்   விளையாட உள்ளர்கள். மேலும் அக்டோபர் … Read more

இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றிய பிரபல கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!! 

Famous cricketer who changed his identity on Instagram!! Shocked fans!!

இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றிய பிரபல கிரிக்கெட் வீரர்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!  இந்திய கிரிக்கெட் அணியின் வேகபந்துவீச்சாளரான புவனேஸ்வர் குமார் இன்ஸ்டாகிராமில் தனது அடையாளத்தை மாற்றி அமைத்துள்ளார். இந்திய அணியில் இடம் பெற்றுள்ள முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் புவனேஸ்வர் குமார். பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவரான இவரது பந்து வீச்சுக்கு எதிரணியினர் திணறுவது வழக்கம். ஒரு நாள் கிரிக்கெட்டில் வீசிய முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்தி சாதனை புரிந்தவர் புவனேஸ்வர். இவர் டி20 போட்டிகளில் விக்கெட்டுகளை … Read more

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி… முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல் அவுட்…!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி... முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல் அவுட்...!

  ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்தாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டி… முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 283 ரன்களுக்கு ஆல் அவுட்…   ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 283 ரன்கள் குவித்துள்ளது.   ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று அதாவது ஜூலை 27ம் தேதி தொடங்கியது. 5வது … Read more

குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு… ஒருநாள் போட்டியா அல்லது டி20 போட்டியா… குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்…!

குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு... ஒருநாள் போட்டியா அல்லது டி20 போட்டியா... குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்...!

குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு… ஒருநாள் போட்டியா அல்லது டி20 போட்டியா… குழப்பத்தில் ஆழ்ந்த ரசிகர்கள்… மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குல்தீப் யாதவ் சிறப்பாக பந்து வீசியதால் ஒருநாள் போட்டியானது டி20 போட்டி போல மாறியது. மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாடி வருகிறது. … Read more

தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் அணி… 60 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய தமிழக அரசு…!

தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் அணி... 60 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய தமிழக அரசு...!

தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழ்நாடு மகளிர் அணி… 60 லட்சம் ஊக்கத் தொகை வழங்கிய தமிழக அரசு…   தேசிய மகளிர் கால்பந்து ஷாம்பியன்ஷிப் தொடரின் சேம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற தமிழக மகளிர் கால்பந்து அணிக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் அவர்கள் 60 லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளார்.   27வது தேசிய மகளிர் கால்பந்து சேம்பியன்ஷிப் தொடர் கடந்த மாதம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தரசரஸ் பகுதியில் நடைபெற்றது. இந்த தேசிய மகளிர் … Read more

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் தேதி மாற்றம்?? பிசிசிஐ திடீர் அறிவிப்பு!!

Date change in world cup cricket schedule?? BCCI sudden announcement!!

உலகக் கோப்பை கிரிக்கெட் அட்டவணையில் தேதி மாற்றம்?? பிசிசிஐ திடீர் அறிவிப்பு!! உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கான அட்டவணை கடந்த மாதம் வெளிவந்த நிலையில், வருகின்ற அக்டோபர் மாதம் முதல் தொடங்கப்பட உள்ளது. இந்தியாவில் இந்த போட்டிகள் நடைபெற இருக்கிறது. சொந்த மண்ணில் நடைபெறுவதால் இதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர். எனவே, இதற்கான முதல் போட்டி இங்கிலாந்திற்கும் நியூசிலாந்திற்கும் இடையே அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது. இதனைத் தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் அணிக்கு இடையேயான சூடு பிடிக்கும் … Read more