இன்று சூரிய கிரகணம்! எப்படி பார்க்கலாம்?

இன்று சூரிய கிரகணம்! எப்படி பார்க்கலாம்?

பூமி, சந்திரன் ,சூரியன் உள்ளிட்ட மூன்று கோள்களும் ஒரே நேர்கோட்டில் வரும் நிகழ்வு சூரிய கிரகணம் என்று சொல்லப்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது நிலவின் நிழல் பூமியின் மீது படர்ந்து செல்கிறது. இன்று மாலை 4 மணி அளவில் சூரிய கிரகணம் நிகழ உள்ளது ரஷ்யாவின் தெற்கு பகுதிகள் கஜகஸ்தான் ஐரோப்பிய நாடுகள் வட ஆப்பிரிக்கா மத்திய கிழக்கு நாடுகள் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த சூரிய கிரகணத்தை பார்க்கலாம் உலகளவில் சூரிய கிரகணம் 2.19 மணி … Read more

வங்கதேசத்தில் இன்று கரையை கடக்கிறது சிட்ரங் புயல்! தமிழக மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

வங்கதேசத்தில் இன்று கரையை கடக்கிறது சிட்ரங் புயல்! தமிழக மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

வங்கக் கடலில் ஏற்பட்ட சிட்ரங் புயல் வங்கதேசத்தை நோக்கி நெருங்கி விட்டதால் தமிழ்நாடு புதுவையில் 3 தினங்களுக்கு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது தமிழகத்தில் சில மாவட்டங்கள் மற்றும் புதுவையில் இன்று முதல் 3 தினங்களுக்கு மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளது. சென்னையில் இன்று லேசான மேகமூட்டம் காணப்படும். சில பகுதிகளில் லேசான … Read more

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலம்! இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலம்! இனிப்புகளை பரிமாறிக் கொண்ட இந்தியா பாகிஸ்தான் ராணுவ வீரர்கள்!

இந்தியா பாகிஸ்தான் என்றாலே எப்போதும் எலியும்,பூனையுமாகத் தான் இருப்பார்கள் கிரிக்கெட்டில் கூட ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போட்டி நடைபெற்றாலும் கூட ரசிகர்களிடையே அப்படி ஒரு ஆர்வம் இருக்காது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி என்று வந்துவிட்டால் இந்திய ரசிகர்களிடையே அதீத ஆர்வம் திடீரென்று தொற்றிக் கொள்ளும். அப்படி ஒரு போட்டியும் பொறாமையும் நாட்டு மக்கள் நடுவே இருந்து வந்தது. ஆனால் தற்போது அது மெல்ல மெல்ல குறைய தொடங்கியுள்ளது என்று தான் சொல்ல … Read more

ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அனைத்தும் ஒரு தலைப்பட்சமானது!! முன்னாள் அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு!

Arumugasamy Commission

ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அனைத்தும் ஒரு தலைப்பட்சமானது!! முன்னாள் அதிமுக அமைச்சர் குற்றச்சாட்டு! சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆறுமுகசாமி ஆணையம் ஜெயலலிதா மரண வழக்கு குறித்து அறிக்கை தாக்கல் செய்தது. இதில் முக்கிய குற்றவாளிகளாக சசிகலா முன்னாள் அமைச்சர் விஜய் பாஸ்கர், மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகிய பெயர்களை சுட்டிக்காட்டி உள்ளனர். இந்நிலையில் இன்று விஜயபாஸ்கர் புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்தி அவர்களை சந்தித்து பேசினார். இதில் ஆறுமுகசாமி ஆணையம் அறிக்கை தாக்கல் செய்தது பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டது. … Read more

இரட்டிப்பு அதி சக்தியாக மாறும் சிட்ராங் புயல்!! தமிழகத்திற்கு எச்சரிக்கை?

Salem submerged in water! Staggering public!

இரட்டிப்பு அதி சக்தியாக மாறும் சிட்ராங் புயல்!! தமிழகத்திற்கு எச்சரிக்கை? மாறும்அந்தமான் கடலில் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மத்திய கிழக்கு வங்க கடல் பகுதியில் இருந்து சிட்ராங் புயலாக உருமாறி வங்காள விரிகுடாவில் தற்பொழுது உள்ளது. இந்த சிட்ராங் புயலானது அடுத்த 12 மணி நேரத்தில் தற்போதைய விட அதிக அளவு தாக்கம் கொண்ட புயலாக மாறும் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெளுத்து வாங்கும் மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெளுத்து வாங்கும் மழை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! அடுத்த இரண்டு நாட்களுக்கும் வெளுத்து வாங்கும் மழை!   சென்னை வானிலை மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் நேற்று தென்கிழக்கு அதனை ஒட்டி உள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று மத்திய கிழக்கு வங்க கடற் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.   இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை 8 மணி … Read more

நெருங்கும் தீபாவளி: buy one get one offer!! ரூ 8.46 லட்சம் அபேஸ்! எச்சரிக்கை விடுத்த அரசு!

நெருங்கும் தீபாவளி: buy one get one offer!! ரூ 8.46 லட்சம் அபேஸ்! எச்சரிக்கை விடுத்த அரசு!

நெருங்கும் தீபாவளி: buy one get one offer!! ரூ 8.46 லட்சம் அபேஸ்! எச்சரிக்கை விடுத்த அரசு! தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை தினத்தன்று உறவினர்கள் ஒருவருகொருவர் வாழ்த்துக்கள் மெசேஜ் அனுப்புவது வழக்கம். அதேபோன்று,இது போன்ற பண்டிகை தினத்தில் இது வாங்கினால் அது ஃப்ரீ போன்ற ஆஃபர் மெசேஜ் அதிகம் வரும். ஆனால் சமீப காலமாக,பிரபல கம்பெனியின் லோகோவை பயன்படுத்தி போலியான இணையதளம் மூலம் ஆஃபர் மெசேஜ் அனுப்பி வங்கிக்கணக்கை முடக்கம் செய்யும் நூதன கொள்ளை … Read more

நெருங்கும் முகூர்த்தம்! கிடுகிடுவென உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!! கவலையில் மக்கள்!

நெருங்கும் முகூர்த்தம்! கிடுகிடுவென உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!! கவலையில் மக்கள்!

நெருங்கும் முகூர்த்தம்! கிடுகிடுவென உயரும் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை!! கவலையில் மக்கள்! கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் காணப்பட்ட தங்கம் கடந்த இரண்டே நாட்களில் 448 ரூபாய் உயர்ந்துள்ளது. அதாவது அக்டோபர் 20 ஆம் தேதி ஒரு கிராம் 4685 ரூபாய்க்கு விற்றது.ஒரு சவரன் 37,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஆனால் இந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு 448 ரூபாய் உயர்ந்துள்ளது. அதன்படி நேற்று அக்டோபர் 22 ஒரு சவரன் தங்கம் 37,920 ரூபாய்க்கு விற்பனை … Read more

அலர்ட்: நெருங்கும் தீபாவளி! பெண்களை குறி வைத்து அனுப்பும் ஆஃபர் மெசேஜ்!! கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!!

அலர்ட்: நெருங்கும் தீபாவளி! பெண்களை குறி வைத்து அனுப்பும் ஆஃபர் மெசேஜ்!! கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!!

அலர்ட்: நெருங்கும் தீபாவளி! பெண்களை குறி வைத்து அனுப்பும் ஆஃபர் மெசேஜ்!! கிளிக் செய்தால் வங்கி கணக்கு காலி!! தீபாவளி பொங்கல் போன்ற பண்டிகை தினத்தில் உறவினர்கள் நண்பர்கள் ஒருவருகொருவர் வாழ்த்துக்கள் மெசேஜ் அனுப்புவது வழக்கம். ஆனால் தற்போது இது போன்ற பண்டிகை வாழ்த்துக்கள் மூலம் மால்வேரை பரப்பி உங்கள் வங்கி கணக்கை ஹேக் செய்யும் நூதன கொள்ளை அரங்கேறி வருகிறது. அதிலும் குறிப்பாக பெண்களுக்கு,பிரபல நகைக்கடையின் ஒரிஜினல் லோகோவை திருடி அந்த நகைக்கடையை போன்றே,தீபாவளி பண்டிகையை … Read more

அவர் சொன்னதில் தவறில்லை! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் முக்கிய நபருக்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை!

அவர் சொன்னதில் தவறில்லை! தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரத்தில் முக்கிய நபருக்கு ஆதரவாக பேசிய அண்ணாமலை!

சென்னை அயனாவரத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் அப்போது தேசிய அவர்கள் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம் நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் நகைச்சுவையில் என் கிணற்றை காணவில்லை என்பதை போல இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். யார் செய்தார்கள் என்று தெரியவில்லை உயர் அதிகாரிகள் எல்லோரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்வதை ஏற்க இயலாது தவறு செய்தவர்கள் மேல் மட்டும்தான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் முன்னாள் அமைச்சர் ஜெயலலிதா மரணம் … Read more