தமிழக அரசே இது நியாயமா? ஆந்திர மாநிலத்தில் தஞ்சமடைந்த தமிழக மின் வாரிய ஊழியர்கள் கொதித்தெழுந்த சீமான்!

தமிழக அரசே இது நியாயமா? ஆந்திர மாநிலத்தில் தஞ்சமடைந்த தமிழக மின் வாரிய ஊழியர்கள் கொதித்தெழுந்த சீமான்!

தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஆந்திர மாநிலத்தில் இருக்கின்ற நெல்லூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளது தமிழகத்திற்கு உண்டான மிகப்பெரிய அவமானமும் தலை குனிபமாகும் பல வருட காலமாக போராடியும் தமிழ்நாடு மின் மாறிய ஒப்பந்த ஊழியர்கள் வாழ்வாதார கோரிக்கையை நிறைவேற்றி தராமல் ஏமாற்றி வரும் தமிழக அரசின் அலட்சியப் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று சீமான் தெரிவித்துள்ளார். மின்வாரியத்தில் கடந்த 20 வருட காலமாக பணிபுரிந்து வரும் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை … Read more

எதிர்க்கட்சித்தலைவருக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதத்தை எடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! முன்னாள் தலைமைச் செயலாளர் பற்ற வைத்த தீயால் நடுக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

எதிர்க்கட்சித்தலைவருக்கு எதிராக மிகப்பெரிய ஆயுதத்தை எடுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்! முன்னாள் தலைமைச் செயலாளர் பற்ற வைத்த தீயால் நடுக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி!

கடந்த 2018 ஆம் வருடம் நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கி சூடு ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது இதை அரச பயங்கரவாதம் என்று பொதுமக்களும் , ஊடகவியலாளர்களும், அரசியல் கட்சிகளும் கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் இந்த விவகாரத்தை மிகக் கடுமையாக ஆட்சேபித்து எதிர்ப்பு தெரிவித்து இருந்தார். எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிந்து தான் எல்லாவிதமான குற்றங்களும் நடைபெற்றதாக அவர் தன்னுடைய விமர்சனத்தை முன் வைத்தார். இந்த நிலையில் தான் தூத்துக்குடி … Read more

டி.எம்.ஆர்சி வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ ரயில் கடைசியாக இயக்கப்படும் நேரம்!

DMRC announced! Metro train last time to run!

டி.எம்.ஆர்சி வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ ரயில் கடைசியாக இயக்கப்படும் நேரம்! தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையங்கள் என அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகின்றனர்.மேலும் மக்கள் கூட்ட நெரிசலை தடுக்க கூடுதல் சிறப்பு பேருந்துகள் மற்றும் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுகின்றது. இன்று முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றது. இந்நிலையில் டி.எம்.ஆர்சி நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அந்த … Read more

ரயில்களில் கடும் நெரிசல்: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

ரயில்களில் கடும் நெரிசல்: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்!

ரயில்களில் கடும் நெரிசல்: சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்! தீபாவளி பண்டிகை வரும் 24ஆம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில், வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதால் பேருந்து மற்றும் ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. இன்றிலிருந்து தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வருவதால் வெளியிடங்களில் தங்கி வேலை செய்பவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர். சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய மக்கள் பேருந்து … Read more

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்பறையினர் மீது வழக்கு பதிவு!

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்பறையினர் மீது வழக்கு பதிவு!

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு: இந்திய கடற்பறையினர் மீது வழக்கு பதிவு! தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட விவாகரத்தில் இந்திய கடற்படையினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கொலை முயற்சி மற்றும் ஆயுதம் பயன்படுத்தியது உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் மீன்பிடி துறைமுகத்திலிருந்து மயிலாடுதுறை, நாகை, காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் கடந்த 15ஆம் தேதி கடலுக்கு மீன் … Read more

எத்தனையோ வளர்ச்சி திட்டங்கள் எங்களிடம் இருக்கிறது! ஆனால் என்ன செய்வது அதிகாரம் கையில் இல்லையே அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!

எத்தனையோ வளர்ச்சி திட்டங்கள் எங்களிடம் இருக்கிறது! ஆனால் என்ன செய்வது அதிகாரம் கையில் இல்லையே அன்புமணி ராமதாஸ் ஆதங்கம்!

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது இதில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பேசியதாவது இதுவரையில் கட்சியின் சின்னங்களை பார்த்து மட்டுமே வாக்களித்து வந்த தமிழக மக்கள் தற்போது பணத்திற்காக வாக்களிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது என்று வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். நல்ல தலைவர்களையோ திட்டங்களையோ பார்த்து மக்கள் வாக்களிப்பதில்லை. கடந்த 55 வருடங்களாக ஆட்சி செய்த திராவிட கட்சிகள் நீர் மேலாண்மை தொடர்பாக சிறிதும் சிந்திக்கவில்லை. காவிரி, … Read more

திடீரென்று நிரந்தரமாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்! அதிர்ச்சியில் பன்னீர்&கோ

திடீரென்று நிரந்தரமாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்! அதிர்ச்சியில் பன்னீர்&கோ

அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதான நமது எம்ஜிஆர் நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் மருது அழகுராஜ். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலா தரப்பினர் கைக்கு பத்திரிக்கையின் நிர்வாகம் சென்றதைத் தொடர்ந்து அவர் அதனை விமர்சனம் செய்ததன் காரணமாக, நமது எம்ஜிஆர் நாளிதழிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி வசம் அதிமுக சென்றவுடன் நமது அம்மா என்ற நாளிதழ் தொடங்கப்பட்டு அதற்கு மருது அழகுராஜ் ஆசிரியராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற … Read more

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்! எதிர்க்கட்சித் தலைவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்! எதிர்க்கட்சித் தலைவர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? அமைச்சர் ரகுபதி பரபரப்பு தகவல்!

புதுக்கோட்டை பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலமாக யார் யார் மீது என்னென்ன குற்றச்சாட்டுகளை இந்த ஆணையம் முன் வைத்திருக்கிறதோ அவர்களிடம் விளக்கம் கேட்டு அதன் பிறகு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளார். இந்த ஆணையத்தை அரசியலுக்காக பயன்படுத்தவில்லை. இது முழுக்க, முழுக்க முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பில் என்ன நடந்தது. என்பதை வெளிக்கொண்டு வருவதற்காக அமைக்கப்பட்ட ஒரு ஆணையம் … Read more

ஓ அதற்கு இது தான் காரணமா? காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியால் முக்கிய நிர்வாகியை அதிரடியாக நீக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

ஓ அதற்கு இது தான் காரணமா? காங்கிரஸ் கட்சியின் அதிருப்தியால் முக்கிய நிர்வாகியை அதிரடியாக நீக்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குடன் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்க்கியவை ஒப்பிட்டு சர்ச்சை கருத்தை வெளியிட்ட அந்த கட்சியின் செய்தி தொடர்புச் செயலாளர் வழக்கறிஞர் கே எஸ் ராதாகிருஷ்ணனுக்கு கடும் எதிர்ப்பு திமுகவில் கிளம்பியுள்ளது. இதனால் கட்சியிலிருந்து அவரை கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டார் முதலமைச்சர் ஸ்டாலின் இதன் மூலமாக காங்கிரஸ் கட்சியில் தொடர்ந்து வந்த நேரு குடும்ப தலைமை மாற்றத்திற்கு முழு சம்மதம் தெரிவிக்கும் விதத்தில் அவருடைய நடவடிக்கை அமைந்திருக்கிறது. சமீபத்தில் … Read more

கேரளாவில் நடைபெற்ற தமிழக பெண்களுக்கு எதிரான அநியாயத்தை 10 வருடங்களாக வேடிக்கை பார்த்த திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்! அர்ஜுன் சம்பத் ஆவேசம்!

கேரளாவில் நடைபெற்ற தமிழக பெண்களுக்கு எதிரான அநியாயத்தை 10 வருடங்களாக வேடிக்கை பார்த்த திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும்! அர்ஜுன் சம்பத் ஆவேசம்!

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இல்லாத சொல்லாத ஒன்றை இந்தி திணிப்பு என தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றன என்று இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் இல்லாத மற்றும் சொல்லாத ஒன்றை ஹிந்தி திணிப்பு என்று தெரிவித்து போராட்டங்கள் நடத்துகின்றன தமிழகத்தில் ஈவேரா பிறந்தநாளை சமூக நீதி நாள் என்று திமுகவினர் கொண்டாடிய போது தென்காசி அருகே பட்டியலின மக்கள் … Read more