வரும் 27ஆம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அண்ணாமலை!

வரும் 27ஆம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அண்ணாமலை!

பிரதமர் நரேந்திர மோடி 18 மாதங்களுக்குள் பொதுத்துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குப்பையே ஜூன் மாதம் வழங்கினார். நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கும் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட இருக்கின்றன. சொன்னதை செய்வார் பிரதமர் நரேந்திர மோடி என்று அண்ணாமலை தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதோட திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், தமிழ் மொழியை காக்க வலியுறுத்தியும் பாஜகவின் அமைப்பு … Read more

ஓரங்கட்டப்பட்ட டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் அடுத்து இந்த லிஸ்டில் பாஜகவா? இபிஎஸ் அதிரடி ப்ளான்

EPS OPS TTV Sasikala

ஓரங்கட்டப்பட்ட டிடிவி, சசிகலா, ஓபிஎஸ் அடுத்து இந்த லிஸ்டில் பாஜகவா? இபிஎஸ் அதிரடி ப்ளான் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் முதல்வரான இபிஎஸ் அப்போதிலிருந்து தற்போது வரை டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என ஒவ்வொருவராய் அதிமுகவிலிருந்து ஓரங்கட்டி வருகிறார்.அந்த வகையில் இந்த லிஸ்டில் அடுத்து இணைய போவது பாஜகவா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.   அதிமுகவில் கொடிகட்டி பறந்த தென்மாவட்டங்களை சேர்ந்த டிடிவி தினகரன், சசிகலா, ஓபிஎஸ் என ஒவ்வொருவராய் அக்கட்சியிலிருந்து … Read more

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு! எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதும்!

அரியலூரில் புதிதாக துவங்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பல்வேறு பணியிடங்களுக்கான ஆள் சேர்க்கை அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமும் விருப்பமும் கொண்ட விண்ணப்பதாரர்கள் நவம்பர் மாதம் 11ஆம் தேதிக்குள் சரியான கல்வி தகுதி சான்றிதழ் உடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். காலியிடங்கள் தொடர்பான விபரம் ஆய்வக நுட்புநர் நிலை 2: 34 காலிப்பணியிடங்கள் கல்வி தகுதி: பல்கலைக்கழக மானிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் … Read more

இந்திய கடற்படையின் செயல் வருத்தம் அளிக்கிறது! பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

இந்திய கடற்படையின் செயல் வருத்தம் அளிக்கிறது! பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர் மீது இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையைச் சார்ந்த பத்து மீனவர்கள் விசைப்படகில் தெற்கு மன்னார் வகையுடா கடல் பகுதியில் ஒன்றாக சேர்ந்து மீன்பிடித்து கொண்டு இருந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய கடற்படை தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் படகில் இருந்த மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த மீனவர் வீரவேல் படுகாயம் … Read more

நெருங்கி வரும் பலமுனை சிக்கல்கள்! பணிவாரா எடப்பாடி பழனிச்சாமி?

நெருங்கி வரும் பலமுனை சிக்கல்கள்! பணிவாரா எடப்பாடி பழனிச்சாமி?

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் இன்னமும் முடிவுக்கு வரவில்லை ஓபிஎஸ் மற்றும் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் கட்சியில் இணைய சிறிதும் விருப்பமில்லை என்ற எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து தெரிவித்து வருகிறார். ஆனாலும் ஒருங்கிணைந்த அதிமுகவை பாஜக மேல் இடம் விரும்புவதால் அதற்கான அறிவுரைகளை எடப்பாடி பழனிச்சாமிக்கு தெரிவித்ததாகவும், ஆனால் அப்போது கூட எடப்பாடி பழனிச்சாமி அந்த பேச்சை காதில் வாங்கிக் கொள்ளவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இதனை தவிர்த்து கொடநாடு விவகாரம் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அருணா ஜெகதீசன் … Read more

சொன்னீங்களே செஞ்சீங்களா? தமிழக முதல்வருக்கு கேள்வி எழுப்பிய சீமான்!

சொன்னீங்களே செஞ்சீங்களா? தமிழக முதல்வருக்கு கேள்வி எழுப்பிய சீமான்!

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடந்த 12 வருடங்களாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களை திடீரென்று பணியில் நீக்கம் செய்ய முயற்சி செய்யும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் முடிவு வன்மையாக கண்டிக்கத்தக்கது. மிகக் குறைந்த ஊதியம் வழங்கி அவர்களுடைய உழைப்பினை குறிஞ்சி விட்டு தற்போது பணிகளில் இருந்து நீக்க முயற்சி செய்வது அவர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கும் செயலாகும் என்று சீமான் தெரிவித்துள்ளார். 2010 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 205 தற்காலிக ஊழியர்கள் இரண்டு வருடங்களில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் … Read more

ஆம்புலன்ஸ் கோர விபத்து: கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்!

ஆம்புலன்ஸ் கோர விபத்து: கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்!

ஆம்புலன்ஸ் கோர விபத்து:கர்ப்பிணி பெண் மற்றும் தாய் பலி! 3 பேர் படுகாயம்! சிவகங்கையில் நெஞ்சை உருக்கும் விபத்து 108 ஆம்புலன்ஸ் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கர்ப்பிணி பெண் மற்றும் அவரது தாயார் பலி. மேலும் மூன்று பேர் படுகாயம். சிவகங்கை இளையான்குடி பகுதியில் சேர்ந்த குமரேசன் மனைவி நிவேதா. நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். … Read more

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்! காவல்துறைக்கு அனுமதி வழங்கிய தாசில்தார்கள் மீது தமிழக அரசு பாய்ச்சல்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்! காவல்துறைக்கு அனுமதி வழங்கிய தாசில்தார்கள் மீது தமிழக அரசு பாய்ச்சல்!

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2018 ஆம் வருடம் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டம் அந்த வருடத்தின் மே மாதம் 22 ஆம் தேதி வன்முறையாக வெடித்தது. இதில் காவல்துறையினர் பரம்பு மீறி நடத்திய துப்பாக்கிச் சூடு காரணமாக 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதோடு பலர் படுகாயம் அடைந்தனர். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இந்த ஆணையம் சமீபத்தில் … Read more

தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய உத்தரவு!

Attention private and government aided schools! Tamilnadu government's new order!

தனியார் மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் கவனத்திற்கு! தமிழக அரசின் புதிய உத்தரவு! சமீப காலமாக பள்ளி பேருந்துகளில் விபத்துக்கள் தொடர்ச்சியாக நடந்த வருகிறது. மாணவர்கள் பேருந்தின் பின்பக்கம் இருப்பதை அறியாமல் பேருந்தை சிலர் இயக்கி விடுகின்றனர். இதனால் மாணவர்கள் உயிரிழக்க நேரிடுகிறது. இது போல சமீபத்தில் அதிகப்படியான மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனையெல்லாம்  தடுக்க தமிழக அரசு உத்தரவு ஒன்றை அமல்படுத்தி உள்ளது. அந்த வகையில் இனி அனைத்து பள்ளி பேருந்துகளிலும்  கட்டாயம் கேமரா பொருத்த … Read more

இந்த இடங்களுக்கு  நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு!

Special train operation for these places from tomorrow! Southern Railway announced!

இந்த இடங்களுக்கு  நாளை முதல் சிறப்பு ரயில் இயக்கம்! தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வெளி ஊர்களில் பணிப்புரிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல உள்ளனர்.அதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு அதிர்கரித்துள்ளது. அதனால் பெரும்பலான  மக்கள் அனைவரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர்.ரயிலில் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க அனைத்து பகுதிகளுக்கும் சிறப்பு ரயில் இயக்கப்படுகின்றது.அந்த வகையில் தெற்கு ரயில்வே சார்பில் … Read more