சொந்த மகனாலேயே மானம் போச்சு! அவமானத்தில் துடிக்கும் திருச்சி சிவா!

சொந்த மகனாலேயே மானம் போச்சு! அவமானத்தில் துடிக்கும் திருச்சி சிவா!

தமிழகத்தின் ஆளுங்கட்சியாக இருக்கின்ற திமுக ஹிந்து எதிர்ப்புக் கொள்கையில் உறுதியாக தொடக்கம் முதலே செயல்பட்டு வருகிறது. தமிழக கல்வி முறையை பொறுத்த வரையில் தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழி கொள்கையே தொடக்கம் முதலே பின்பற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசின் கல்விக் கொள்கையை பொறுத்தவரையில் எந்த மொழியாக இருந்தாலும் மாநில மொழியுடன் சேர்த்து ஆங்கிலம், ஹிந்தி என்று மும்மொழி கல்விக் கொள்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரையில் மத்திய அரசின் இந்த நடைமுறையை … Read more

சபாநாயகருக்கே அதிகாரம் இருக்கிறது! போராட்டம் நடத்துவதில் என்ன நியாயம் டிடிவி தினகரன் கேள்வி!

சபாநாயகருக்கே அதிகாரம் இருக்கிறது! போராட்டம் நடத்துவதில் என்ன நியாயம் டிடிவி தினகரன் கேள்வி!

கடந்த 17ஆம் தேதி தமிழக சட்டசபையின் மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கி நேற்று முன்தினம் முடிவடைந்தது. இந்த கூட்டத்தொடரில் பல சட்ட நுண் வடிவுகள் நிறைவேற்றப்பட்டிருந்தாலும் அதில் முக்கியமானதாக பார்க்கப்படுவது இணையதள சூதாட்ட தடை சட்டமும் ஒன்று. இந்த இணையதள சூதாட்ட தடை சட்டத்திற்கு ஸ்டாலின் தலைமையில் சமீபத்தில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டது. உடனடியாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு இருந்த இந்த சட்டத்திற்கு கடந்த 1ம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். அதேபோல அண்ணா … Read more

உருவாகிறது சிட்ரங் புயல் சின்னம்! தமிழகத்தில் அதிகபாதிப்பு இருக்குமா?

உருவாகிறது சிட்ரங் புயல் சின்னம்! தமிழகத்தில் அதிகபாதிப்பு இருக்குமா?

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி ராமநாதபுரம் விருதுநகர் தேனி மதுரை சிவகங்கை திண்டுக்கல் புதுக்கோட்டை தஞ்சை திருச்சி திருவாரூர் அரியலூர் பெரம்பலூர் கோவை நீலகிரி ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஓர் இரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்த வரையில் ஓரிரு பகுதிகளில் … Read more

உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்றியா? திமுகவின் செய்தி தொடர்புச் செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு!

உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்றியா? திமுகவின் செய்தி தொடர்புச் செயலாளர் கட்சியிலிருந்து அதிரடி நீக்கம் பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பு!

திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்ததிலிருந்து அந்த கட்சியைச் சார்ந்த பல முக்கிய மூத்த தலைவர்களும், அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசி முதல்வர் ஸ்டாலினுக்கு பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் இதற்கு சான்றாக விளங்குகிறார்கள். மேலும் கட்சியின் மேலிடத்தில் தான் இப்படி என்றால் ஊராட்சி மன்ற தலைவர் முதல் கவுன்சிலர்கள் வரையில் அடித்தட்டு பதவியில் இருக்கும் திமுகவினர் கூட இது போன்ற சில ரொம்ப ரொம்ப தகாத … Read more

இப்படி பண்ணிட்டீங்களே பன்னீரு! ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட்டால் அப்செட் ஆன சசிகலா!

இப்படி பண்ணிட்டீங்களே பன்னீரு! ஆறுமுகசாமி ஆணையத்தின் ரிப்போர்ட்டால் அப்செட் ஆன சசிகலா!

ஒரு விசாரணை அறிக்கை மூன்று வருட நீண்ட விசாரணைக்குப் பிறகு வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை அதிமுகவின் ஒட்டுமொத்த அணிகளையும் ஆட்டி படைத்து கொண்டு இருக்கிறது. சசிகலா அணி தினகரன் அணி எடப்பாடி பழனிச்சாமி அணி பன்னீர்செல்வம் அணி என்று ஒவ்வொரு அணியும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை காரணமாக வைத்து நடுநடுங்கி போய் இருக்கிறார்கள். ஜெயலலிதாவின் மரணம் குறித்து வெளியாக இருக்கும் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை தமிழகத்தையே உலுக்கியுள்ளது. இதில் சசிகலா கே எஸ் சிவக்குமார் அப்போதைய சுகாதாரத்துறை … Read more

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ படிப்பில் கூடுதலகா இட ஒதுக்கீடு!

The announcement made by Minister Ma Subramanian! Additional reservation in medical studies!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு! மருத்துவ படிப்பில் கூடுதலகா இட ஒதுக்கீடு! கடந்த 17ஆம் தேதி  சென்னையில் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மருத்துவ படிப்பில் நடப்பாண்டின் கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார்.அப்போது அவர் கூறுகையில் சிறப்பு பிரிவு கலந்தாய்வு நேரடியாகவோ மற்றும் பொதுக் கலந்தாய்வு இணையவழியாகவும் நடைபெற உள்ளது.அரசு மருத்துவக் கல்லூரிகளில் மீதமுள்ள இடங்கள் ,தனியார் கல்லூரிகளில் மாநில அரசு இடங்கள் என மொத்தம் 6067 எம்.பி.பி.எஸ்.இடங்கள் உள்ளன. மேலும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் … Read more

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை! இதை மீறினால் ரு 10000 அபராதம்!!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை! இதை மீறினால் ரு 10000 அபராதம்!!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை! இதை மீறினால் ரு 10000 அபராதம்!! போக்குவரத்து விதி மீறலால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களுக்கான அபராத தொகை குறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணையில் குறிப்பிட்டுள்ளதாவாறு: இருசக்கர … Read more

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!!

வாகன ஓட்டிகளே எச்சரிக்கை!! அமலுக்கு வந்தது புதிய அபராத தொகை!! போக்குவரத்து விதி மீறலால் ஏற்படும் உயிரிழப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் பொருட்டு மத்திய அரசு மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.இந்த சட்ட திருத்தத்தின் அடிப்படையில் தமிழகத்தில் அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் கே.பணீந்திர ரெட்டி வெளியிட்ட அரசாணையில் வறப்பட்டு இருப்பதவாறு: மோட்டார் வாகன பதிவை புதுப்பிக்க தவறும் பட்சத்தில் … Read more

Breaking: கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!!

Breaking: கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!!

Breaking: கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகள் விடுமுறை!! அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாடு புதுவை காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் நேற்றிலிருந்து மீதமானது முதல் மிக கனமழை பெய்து வருகிறது.குறிப்பாக தமிழ்நாட்டில் நேற்று இரவு முதல் பல்வேறு மாவட்டங்களில் மீதமானது முதல் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மயிலாடுதுறை திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் … Read more

தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை:! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை:! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தின் இந்த மாவட்டங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை எச்சரிக்கை:! வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பு! அந்தமான் ஒட்டிய பகுதியில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நேற்று அக்டோபர் 20 புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியது.பிறகு இந்த தாழ்வு பகுதியானது மேற்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து பின்பு இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாளை வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்,பின்பு இது புயலாக உருவெடுக்கும் என இந்திய வானிலை மையம் … Read more