60 மாணவர்களுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று! பள்ளி வளாகத்திற்கு வைக்கப்பட்ட சீல்!

60 மாணவர்களுக்கு ஏற்பட்ட நோய்த்தொற்று! பள்ளி வளாகத்திற்கு வைக்கப்பட்ட சீல்!

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று பாதிப்பு குறைந்து வந்ததை தொடர்ந்து பள்ளி கல்லூரிகள் கடந்த 1ஆம் தேதி முதல் செயல்பட்டு வருகின்றன. பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசு வெளியிட்டிருக்கிறது. அதேநேரம் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் இதுவரையில் திறக்கப்படாமல் இருக்கிறது, அவர்களுக்கு நோய் தொற்று எளிதில் தொற்றக் கூடும் என்ற சூழ்நிலை இருப்பதால், இந்த விஷயத்தில் மாநில அரசு சற்றே யோசித்து தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே ஒன்று முதல் … Read more

இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

இந்த நாட்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓராண்டுக்கு மேலாக கொரோனா தொற்றின் காரணமாக பள்ளி கல்லூரிகள் ஏதும் திறக்கப்படவில்லை.நடுவில் சில காலம் திறந்தாலும் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே சென்றதால் மீண்டும் மூடப்பட்டது.அதனையடுத்து தற்போது  தான் கொரோனா காலகட்டம் முடிந்து  9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் அனைவரும் சுழற்சிமுறையில் பள்ளிக்கு சென்ற பாடங்களைக் கற்பித்து வருகின்றனர். பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள் ,ஆன்லைன் … Read more

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு!

Order to remove roadside statues! High Court Next Action!

ஊழல் வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சருக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு! பத்தாண்டுகள் கழித்து இம்முறை நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது.தற்பொழுது 4 மாதங்களைக் கடந்து ஆட்சியை நடத்தி வருகிறது.பலர் நல்ல முறையில் ஆட்சி நடத்துவதாக தொடர்ந்து ஸ்டாலினிடம் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில் தங்கள் ஆட்சிக்கு வந்தால் முன்புள்ள ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களை வெளிக்கொண்டு வருவதாக கூறினர். அதேபோல இவர்கள் ஆட்சி அமைத்ததும் முன்னாள் திமுக அமைச்சர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை … Read more

தமிழகத்தில் பெய்யவிருக்கும் பேய்மழை! தப்பிக்குமா தமிழகம்?

தமிழகத்தில் பெய்யவிருக்கும் பேய்மழை! தப்பிக்குமா தமிழகம்?

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருக்கின்றது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் உள்ளிட்டவற்றின் காரணத்தால் நாளை கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்ற மாவட்டங்கள் மற்றும் … Read more

7 முதல் 11 வயது  சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! அனுமதி வழங்கிய ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம்!

School opening date postponed! What is the outcome of the consultation meeting?

7 முதல் 11 வயது  சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி! அனுமதி வழங்கிய ஒன்றிய மருந்து தரக்கட்டுப்பாட்டு கழகம்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பெருமளவில் பாதித்து வருகிறது.இந்நிலையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது.தற்பொழுது செலுத்தப்பட்டும் வருகிறது.முதலில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் குழந்தைகளுக்கு தடுப்பூசி சோதனை நடத்த அனுமதி வாங்கியது.அதனையடுத்து ஜைடஸ் காடிலா நிறுவனம் தயாரித்த டி.என்.எ தடுப்பூசியை 12 முதல் 17 வயதுள்ள சிறுவர்களும் அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்துவதற்காக … Read more

முதல்வர் ஸ்டாலின் சேலம் வருகை! 28 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்!

Chief who made the goose ride! Which field will be next?

முதல்வர் ஸ்டாலின் சேலம் வருகை! 28 கோடி மதிப்பில் திட்டப் பணிகள் தொடக்கம்! முதல்வராக திமுக தலைவர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல நலத்திட்ட உதவிகளை அமல்படுத்தி வருகிறார்.அந்த வகையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் 55 ஆயிரம் பயனாளிகளுக்கு பயன்தரும் வகையில் அத்திட்டம்  செயல்பட்டு வருகிறது.அதனையடுத்து கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டத்தினை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று சேலத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.இத்திட்டத்தின் மூலம் 16 சிறப்பு துறைகளை  உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டிற்கும் … Read more

அரசு பள்ளி மாணவர்கள் இங்கு செல்ல இலவசம்! முதல்வரின் அதிரடி உத்தரவு!

One lakh cash and 1 razor gold for school and college students! You can call this number and get it! Order of Action!

அரசு பள்ளி மாணவர்கள் இங்கு செல்ல இலவசம்! முதல்வரின் அதிரடி உத்தரவு! தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மாணவர்களுக்கு பல நல உதவிகளை செய்து வருகிறார்.அவரது மகன் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அவரது தொகுதியில் உள்ள வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாணவர்களுக்கு படிப்பதற்கு டாப் மற்றும் கணினி வழங்கி உதவி வருகிறார். தற்பொழுது 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு பாடங்கள் நடைபெற்று வருகிறது. ஒன்று முதல் எட்டாம் வகுப்பு … Read more

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் போட்ட அதிரடி உத்தரவு! 

Anti-bribery order issued to former minister MR Vijayabaskar!

முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறையினர் போட்ட அதிரடி உத்தரவு! தற்பொழுது திமுக ஆட்சி அவற்றில் நான்கு மாதங்கள் கடந்து விட்டது இவர்கள் தேர்தலின் போது பல வாக்குறுதிகளை அளித்தனர் அதில் தற்போது வரை 202 வாக்குறுதிகள் நிறைவேற்றி உள்ளதாக கூறியுள்ளனர். இந்த வாக்குறுதிகள் கொடுத்து ஸ்டாலின் அவர்கள் ஒரு வீடியோ பதிவை வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கடந்த ஆட்சியில் செய்த ஊழல் அனைத்தும் வெளிக்கொண்டு வரப்படும் … Read more

புதிய பரிமாணம் எடுக்கும் குலாப் புயல்! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

புதிய பரிமாணம் எடுக்கும் குலாப் புயல்! இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

வங்க கடலில் உருவாகி இருக்கின்ற காற்றழுத்த தாழ்வு நிலை அதன்பின்னர் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் ஆகவும் அதனை அடுத்து புயலாகவும் உருமாறியது. இந்த புயலுக்கு குலாப் என்று பெயரிடப் பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த இந்த புயல் வானிலை அதன் அடிப்படையில் நேற்று மாலை வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிசாவிற்கு இடையே கரையை கடந்தது. புயல் கரையை கடந்த சமயத்தில் ஆந்திர மாநிலம் கலிங்கப்பட்டினத்தில் மணிக்கு 90 கிலோ … Read more

பிரதமரை வரச்சொல்லுங்க தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்! கிராமவாசி செய்த அட்டகாசம்!

பிரதமரை வரச்சொல்லுங்க தடுப்பூசி செலுத்துவதில் சிக்கல்! கிராமவாசி செய்த அட்டகாசம்!

இந்தியாவில் நோய் தொற்று பாதிப்பு ஒரு காலத்தில் கோரத்தாண்டவம் ஆடி வந்தது அதனை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. படிப்படியாக நோய் தொற்று பாதிப்பு குறைய தொடங்கியது. அத்தோடு இந்த நோய்த் தொற்று பாதிப்பு முற்றிலுமாக ஒழிப்பதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டு அந்தந்த மாநில அரசுகளால் தடுப்பூசிகள் வேகவேகமாக செலுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் தமிழ்நாட்டில் தடுப்பு ஊசி செலுத்தப்படுவதை ஒரு இயக்கமாகவே தமிழக அரசு … Read more