பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் தொண்டர்கள்

Dr Ramadoss with MK Stalin

பாமகவின் கனவு திட்டத்தை நிறைவேற்றும் தமிழக அரசு! மகிழ்ச்சியில் தொண்டர்கள் தமிழக அரசியலில் ஆட்சிக்கு வரவில்லை என்றாலும் ஆட்சியிலிருந்தால் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அனைத்தையும் தவறாமல் செய்து வருவது பாட்டாளி மக்கள் கட்சி.அந்த வகையில் கூட்டணி கட்சியோ அல்லது எதிர்க் கட்சியோ என எதுவாக இருந்தாலும் ஆளும் அரசின் தவறுகளை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தவறாமல் சுட்டி காட்டி வருகிறார். அதே போல ஆளும் அரசுக்கு உதவியாக மக்கள் நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களையும் ஆலோசனையாக … Read more

50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்!

50000 cows slaughtered! Farmers complain to Tamil Nadu government!

50000 மாடுகள் நரபலி! தமிழக அரசிடம் விவசாயிகள் குமுறல்! இந்த காலக்கட்டத்தில் அனைத்திற்கும் போராட்டம் எழும்பி விடுவது சாதரணமானதாக ஆகிவிட்டது.அந்தவகையில் விவசாயிகளின் போராட்டத்தையும் அரசாங்கம் அவ்வாறே கருதுகிறது.ஆங்காங்கே விவசாயிகள் தங்களின் தேவைகள் பூர்த்தி ஆகாமல் போராடி வருகின்றனர்.அந்தவகையில் திருச்சி மாவட்டத்தில் இன்று விவசாயிகள் மாட்டுவண்டி சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் தங்களின் ஆதார் அட்டை மற்றும் ரேஷன் அட்டை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது.அதில் விவசாயிகளின் கோரிக்கையாக கூறியது,நீதுமன்றத்தின் அனுமதியுடன் செயல்பட்ட மாட்டுவண்டி மணல் குவாரி மீண்டும் … Read more

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் மீது மேலும் ஓர் வழக்கு! அதிரடி காட்டும் சிபிசிஐடி!

Another lawsuit against Sushil Hari School founder! CBCID showing action!

சுஷில் ஹரி பள்ளி நிறுவனர் மீது மேலும் ஓர் வழக்கு! அதிரடி காட்டும் சிபிசிஐடி! கடந்த சில ஆண்டுகாலமாக மக்கள் பல இன்னல்களை முன் வந்து சொல்ல துணிந்துள்ளனர்.அந்த பட்டியலில் பாலியல் வன்கொடுமையும் ஒன்று.பல பெண்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பல சவால்களை எதிர் கொண்டு முன்னேறி செல்கின்றனர்.அவற்றில் முக்கியமானது பாலியல் வன்கொடுமை.முன்பு பெண்களுக்கு இவ்வாறான வன்கொடுமைகள் நடக்கும் போது எவரும் சொல்ல முன் வந்ததில்லை.தற்போது பெண்கள் துணிச்சலுடன் சொல்ல முன் வந்துள்ளனர் என்பது பாராட்டிற்குரியது. அவ்வாறு … Read more

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!!

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!!

பிரபல காமெடி நடிகரின் மகன் மாவட்ட துணை ஆட்சியராக நியமனம்!! பிரபல காமெடி நடிகர் சின்னி ஜெயந்தின் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ் திரையுலகில் பிரபல காமெடி நடிகராக இருந்தவர் நடிகர் சின்னிஜெயந்த் இவருடைய மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் சாதனை படைத்தார். அந்த சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 75வது இடத்தை … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசம்!! வெளியாகவுள்ள அசத்தல் அறிவிப்பு?!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசம்!! வெளியாகவுள்ள அசத்தல் அறிவிப்பு?!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசம்!! வெளியாகவுள்ள அசத்தல் அறிவிப்பு?! புதுச்சேரியில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஒப்புதல் அளித்துள்ளார். புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ரங்கசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி அமைச்சரவை சார்பில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு பொருட்கள் இலவசமாக வழங்குதல் மற்றும் வறுமைக் கோட்டிற்கு … Read more

மக்களை எச்சரித்த முதல்வர்! விதிமீறினால் மீண்டும் பழைய நிலை தான்!

மக்களை எச்சரித்த முதல்வர்! விதிமீறினால் மீண்டும் பழைய நிலை தான்! கொரோனா தொற்றானது கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை பாதித்து வருகிறது.மக்கள் இந்த தொற்றிலிருந்து மீண்டு வர பெரும் முயற்சி எடுத்து வருகின்றனர்.ஆறு மாதம் காலத்திற்கு மக்கள் விழிப்புணர்வுடன் காணப்பட்டாலும் அடுத்த ஆறு மாத காலத்திற்கு கொரோனா தொற்று அதிகமாக பரவ ஆரம்பித்து மீண்டும் ஊரடங்கு போடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இந்நிலையில் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்த பெருமளவு சிரமப்படுகின்றனர். அதனையடுத்து ஊரடங்கானது இரு மாதம் காலமாக … Read more

திமுகவின் சுயமரியாதை எங்கே போயிற்று? பிஜேபி சங்கி எதிர்ப்பு என்ன ஆயிற்று? பிஜேபி எதிர்ப்பு வெளி வேசமா? நாடகமா? டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம்

Dr Krishnasamy-Latest Political News in Tamil

திமுகவின் சுயமரியாதை எங்கே போயிற்று? பிஜேபி சங்கி எதிர்ப்பு என்ன ஆயிற்று? பிஜேபி எதிர்ப்பு வெளி வேசமா? நாடகமா? டாக்டர் கிருஷ்ணசாமி ஆவேசம் தமிழக அரசின் சார்பில் நடத்தப்படவுள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதியின் படத்திறப்பு மற்றும் தமிழக சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவிற்கு குடியரசு தலைவர் கலந்துகொள்ளவுள்ள நிலையில் சங்கிகளை அண்டி பிழைக்கவும், ஒன்றி பிழைக்கவும் திமுக அச்சாரம் போட்டாச்சு! என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. … Read more

ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றங்கள்!! ஆதார் கார்டை புதுப்பிக்கவில்லை எனில் பொருட்கள் வாங்க முடியாது!!

Action changes in ration shops !! Items cannot be purchased if the Aadhar card is not renewed !!

ரேஷன் கடைகளில் அதிரடி மாற்றங்கள்!! ஆதார் கார்டை புதுப்பிக்கவில்லை எனில் பொருட்கள் வாங்க முடியாது!! தமிழ்நாடு அரசு தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் இந்த மாதம் முதல் பல சிறப்பான மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இனி பயோமெட்ரிக் முறையில் பொருட்கள் வழங்கப்படும். இதனால் உணவு வழங்கல் துறை சில புதிய வழிமுறைகளை நடைமுறை படத்தை உள்ளது. புதிய நடைமுறைகள்: 1) ஆதார் கார்டுகள் புதுபிக்க படாமல் இருந்தால் ரேஷன் கடைகளில் … Read more

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! குறிப்பிட்ட மாவட்டத்தில் அரசு தீவிரம்!!

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! குறிப்பிட்ட மாவட்டத்தில் அரசு தீவிரம்!!

இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள்!! குறிப்பிட்ட மாவட்டத்தில் அரசு தீவிரம்!! தமிழகத்தில் கொரோனா நோய்தொற்று பாதிப்பைக் கட்டுப்படுத்த கடந்த மே 10ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகத்தில் நோய்த்தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்தது. அதன் காரணமாக ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகளை அறிவித்து வந்தது. ஆனால், கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால் புதிய தளர்வுகள் எதுவுமின்றி ஆகஸ்ட் 9-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக … Read more

நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!!

நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!!

நாளை தமிழகத்தின் முக்கிய கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டிற்கு அனுமதி ரத்து!! தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பாதிப்பு இரண்டாவது அலை கடந்த ஏப்ரல், மே மாதத்தில் உச்சதை அடைந்த நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. தற்போது நோய்த்தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் தளர்வுகள் அளிக்கப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கி உள்ளதால், புதிய தளர்வுகள் அளிக்கப்படாமல் ஆகஸ்ட் 9ஆம் தேதி … Read more