தமிழகத்தில் +1 வகுப்பில் சேர நுழைவுத்தேர்வு! வகுப்பு தொடங்கும் தேதியும் அறிவிப்பு!

Dpi office chennai

தமிழகத்தில் +1 வகுப்பில் கூடுதலாக மாணவர்கள் விண்ணப்பித்தால் தேர்வு வைத்து அதிக மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்தலாம் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.  இதனால், +1 வகுப்பு சேர்க்கை நடத்த பல்வேறு பள்ளிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில், +1 வகுப்பு சேர்க்கைக்கு பள்ளிக்கல்வித்துறை வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில், அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் பாடப்பிரிவுகள் அனைத்திலும் அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் … Read more

திமுக பேச்சாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை! தற்கொலையின் பின்னணி!

திமுக பேச்சாளர் மனைவி தூக்கிட்டு தற்கொலை! தற்கொலையின் பின்னணி!

திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பொறுப்பில் உள்ள தமிழன் பிரசன்னா அவர்களின் மனைவி இன்று காலையில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சென்னையில் உள்ள எருக்கஞ்சேரி இந்திரா நகரில் தமிழன் பிரசன்னா, மனைவி, குழந்தைகள் வசித்து வந்தனர். தமிழன் பிரசன்னா திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் பொறுப்பில் உள்ளார். இவர் ஒரு வழக்கறிஞர். இவர் மிகச்சிறந்த பேச்சாளர் என்பது அனைவருக்கும் தெரியும். இவரது மனைவி நதியா. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. … Read more

200 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! அந்த காலத்தில் மக்கள் இருந்த இடமே சொர்க்கம்!

200 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! அந்த காலத்தில் மக்கள் இருந்த இடமே சொர்க்கம்!

200 ஆண்டுகளுக்கு முன் நமது தமிழ் நாடு எப்படி இருந்தது என்பதை விளக்கும் விதமாக சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.   காமராஜர், சிவாஜி கணேசன், கண்ணதாசன், கலைஞர், எம்ஜி ஆர், ஆகியோரின் அரியவகை புகைப்படங்கள் உள்ளன..   அந்த காலத்தில் சென்னை மக்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், என்பதை விளக்கும் புகைப்படமாக இது உள்ளது. வாழும் பூமி சொர்க்கம் என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கால புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது … Read more

சென்னை சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு கொடூரம்! காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

சென்னை சேஷாத்ரி பள்ளியை தொடர்ந்து நடைபெற்ற மற்றொரு கொடூரம்! காவல்துறையினர் எடுத்த அதிரடி நடவடிக்கை!

சென்னையில் இருக்கின்ற சேத்துப்பட்டு பகுதியில் வித்யாமந்திர் பள்ளி செயல்பட்டு வருகின்றது இந்த பள்ளியில் வணிகவியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் ஆனந்தன் இவர் ஆசிரியர் என்ற பெயரில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக, பாதிக்கப்பட்ட மாணவி இது தொடர்பான விவகாரத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தவுடன் இதுகுறித்து தகவல் காவல்துறையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை தொடர்ந்து இது குறித்து விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் மாணவியிடம் எழுத்துப்பூர்வமாக புகாரை பெற்றுக் கொண்டார்கள் … Read more

சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை

சென்னையில் கொட்டித் தீர்க்கும் மழை

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. அதோடு ஒரு சில இடங்களில் கன மழை பெய்து வருகின்றது. இதனால் பல மாவட்டங்களில் நீர்நிலைகள் நிறைந்து இருக்கின்றது. பருவ மழை பொய்த்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்து வருகிறார்கள். இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் வெப்பச்சலனம் காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் … Read more

ஒரே நேரத்தில் அனைவரும் முயற்சித்ததால் சர்வர் முடங்கியது! சரியானது என அமைச்சர் மனோ.தங்கராஜ் கூறினார்!

The server crashed because everyone tried at once! Minister Mano Thankaraj said it was correct!

ஒரே நேரத்தில் அனைவரும் முயற்சித்ததால் சர்வர் முடங்கியது! சரியானது என அமைச்சர் மனோ.தங்கராஜ் கூறினார்! தமிழகத்தில் முழுஊரடங்கு அமலில் உள்ள நிலையில், இறப்பு மற்றும் அவசர மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே இ-பதிவு அனுமதிக்கப்பட்டிருந்தது. திருமணத்திற்கான அனுமதி இருந்த நிலையில், அதிகமானோர் விண்ணப்பித்ததால் அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது இதற்கிடையே ஊரடங்கு தளர்வுகள் நேற்று அமலுக்கு வந்தன. இதில் ஒரு முக்கியமான அம்சமாக எலக்ட்ரீசியன், பிளம்பர்கள், கம்ப்யூட்டர் மற்றும் எந்திரங்களின் பழுது நீக்குபவர், தச்சர் போன்ற சுய தொழில் செய்வோரும் … Read more

பெற்ற தாயை பாத்ரூமில் அடைத்து சோறு போடாத பிள்ளை! சேலத்தில் நடந்த கொடூரம்! 

Son tortured mother

சேலம் அருகே பெற்ற தாய்க்கு சோறு போடாமல் பாத்ரூமில் அடைத்து வைத்து, மகன் சித்தரவதை செய்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியை சேர்ந்தவர் 95 வயதான மூதாட்டி ராதா. இவர் கணவர் இறந்ததால் கடைசி மகன் ஸ்ரீதருடன் வசித்து வருகிறார். அவரை ஸ்ரீதர் நன்றாக பார்த்துக்கொள்வதாக அக்கம்பக்கத்தினர் நினைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், ஸ்ரீதர் வீட்டின் பின்புறத்தில் இருந்து அழுகைக் குரல் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று … Read more

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து! மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கை!

TamilNadu Government

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகளின்  உரிமங்கள் ரத்து செய்யப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகளை அரசு கட்டுப்பாட்டில் எடுக்கக் கோரி கோரிக்கை … Read more

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! இமெயில் அனுப்பினால் போதும்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு! இமெயில் அனுப்பினால் போதும்!

அண்ணா பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பை அறிவித்துள்ளது. விருப்பமும் தகுதியும் உடையவர்கள் தங்களது சுய விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி பயன்பெறுங்கள். தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு நேர்காணலில் கலந்து கொள்ள அழைப்பு வரும். நிறுவனம்: அண்ணா பல்கலைக்கழகம். காலியிடங்கள்: 4 இடம்: சென்னை. பணியின் பெயர் மற்றும் விபரங்கள்: விருப்பமும் தகுதியும் உடையவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1. Project associate II 2. Project associate (1) management 3. Project technician. 4. Office assistant … Read more

தொடர்ந்து அதிகரித்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை! தலையில் கைவைத்த வாகன ஓட்டிகள்!

தொடர்ந்து அதிகரித்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை! தலையில் கைவைத்த வாகன ஓட்டிகள்!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றன. பொதுத்துறை நிறுவனங்களாக இருந்து வரும் இந்தியன் ஆயில் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற பொதுதுறை எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்யும் நடைமுறையை பின்பற்றி வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, … Read more