அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடம் அதிகரிப்பு!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20% இடம் அதிகரிப்பு!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 20% மாணவர்கள் சேர்க்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் அதிகளவில் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதால் கூடுதலாக 20% மாணவர்கள் சேர்க்கைக்கு கல்லூரிக்கல்வி இயக்ககம் அனுமதியளித்துள்ளது. அதன்படி, கலை பிரிவில் 20%, அறிவியல் பிரிவில் ஆய்வக வசதிக்கு ஏற்ப 20% மாணவர்களை கூடுதலாக சேர்க்கலாம். கூடுதலாக மாணவர்களை சேர்க்க சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவும் அறிவுறுத்தியுள்ளது. ஏழை, எளிய மாணவர்களின் நலன் … Read more

வெடிகுண்டு சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

வெடிகுண்டு சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு!

வெடிகுண்டு சோதனையால் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பரபரப்பு:! வெடிகுண்டு விற்பதற்காக தீவிரவாதிகள் திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுற்றி வருவதாக,ரயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு தகவல் வந்ததனடிப்படையில், திண்டுக்கல் ரயில்வே நிலையத்தில் வெடிகுண்டு சோதனையில் காவல்துறையினர் ஈடுபட்டதால்,அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்ட ரயில் நிலையத்தின் பின்பகுதியில் குட்செட் அருகே ரயில் பாதுகாப்பு படை காவல் நிலையம் உள்ளது.அங்குள்ள காவலர்களுக்கு கடந்த செப்டம்பர் எட்டாம் தேதி,தீபாவளி என்ற தீவிரவாதி திண்டுக்கல் ரயில் நிலையத்தில் சுற்றி வருவதாகவும்,அவன் வெடிகுண்டு தயாரித்து … Read more

இனி ஈசியாக விவசாய மின் இணைப்பு பெறலாம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்!!

இனி ஈசியாக விவசாய மின் இணைப்பு பெறலாம்: மின்சார ஒழுங்குமுறை ஆணையம்!!

விவசாய மின் இணைப்பு பெறுவதில் நிலவிவந்த சிக்கல்களை எல்லாம் அகற்றி விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சில நடைமுறைகளை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழகத்தில், விவசாய மின் இணைப்புப் பெறுவதில் பலவிதமான நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இந்த சிக்கல்கள் எல்லாம் அகற்றப்பட்டுவிவசாய மின் இணைப்பு தாமதமின்றி கிடைக்கும் வகையில், தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம், தமிழ்நாடு மின்சார வழங்கல் மற்றும் பகிர்மான விதிகளில் திருத்தங்கள் … Read more

முதியவரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்ற மாநகர பேருந்து! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

முதியவரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்ற மாநகர பேருந்து! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்!

முதியவரை 30 அடி தூரம் வரை இழுத்துச் சென்ற மாநகர பேருந்து! நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்! சாலையை கடக்க முயன்ற முதியவரை மாநகரப் பேருந்து 30 அடி தூரம் இழுத்துச் சென்று அவர் மீது பேருந்து ஏறிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் உள்ள ஆவடி லாசர் நகர் பகுதியை சார்ந்தவர் முருகேசன். இவர் வயது 74. இவரது மனைவி மங்கையர்கரசி . இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். ஊரடங்கு காலத்தில் பணிகள் எதுவும் … Read more

ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட நபர்கள்:! தர்மபுரி அருகே பரபரப்பு!

ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட நபர்கள்:! தர்மபுரி அருகே பரபரப்பு!

ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து புழக்கத்தில் விட்ட நபர்கள்:! தர்மபுரி அருகே பரபரப்பு! தர்மபுரி அருகே ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து இரவுநேரங்களில் வியாபாரிகளிடம்,புழக்கத்தில் விட்ட இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் தாளநத்தம் பகுதியில்,இரண்டு இளைஞர்கள்,அவர்கள் சொந்தமாக வைத்திருக்கும் ஜெராக்ஸ் மிஷினை நூறு ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து,சற்று வயது முதிர்ந்த வியாபாரிகளிடம்,கொடுத்த பொருட்களை வாங்கி வந்துள்ளனர்.இதுபோன்று ஒரு வியாபாரியிடம் 100 ரூபாய் கலர் ஜெராக்ஸ் நோட்டை கொடுத்துவிட்டு … Read more

ரூபாய் நோட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவுமா:? வெளியானது ஆய்வுத்தகவல்!

ரூபாய் நோட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவுமா:? வெளியானது ஆய்வுத்தகவல்!

ரூபாய் நோட்டிலிருந்து கொரோனா வைரஸ் பரவுமா:? வெளியானது ஆய்வு தகவல்! ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்கள்,ஒருவரிடமிருந்து அறியப்படாத சங்கிலித் தொடராக பலரிடம் சென்று சேருகிறது.இதனால் ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்களிலிருந்து கொரோனாத் தொற்று பரவுமா என்ற அச்சம் பொதுமக்களிடையேயும், பல வர்த்தக நிறுவனங்கள் இடையேவும் நிலவி வருகிறது. இந்த அச்சத்தை போக்கும் வகையில் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களுக்கு ஆலோசனை வழங்குமாறு அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பான CAIT,மத்திய சுகாதார அமைச்சரான மருத்துவர் ஹர்ஷவர்த்தனிடம் விளக்கமளிக்குமாறு கோரிக்கை … Read more

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்!

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்!

சேலம் உள்ளிட்ட 5 மாவட்ட மக்களே உஷார்:! இந்த ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையுமாம்!! அதிர்ச்சியூட்டும் தகவல்! தமிழகத்தில் கீழ்க்கண்ட ஐந்து மாவட்டங்களில் கொரோனா பரவல் உச்சத்தை அடையும் என்று தலைமை செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து, ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள், அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் நோய் பரவும் அபாயம் அதிகம் உள்ளதால்,கடந்த வெள்ளிக்கிழமையன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், தலைமை செயலாளர் சண்முகம், கொரோனாவுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளில் தொய்வு ஏற்பட கூடாது … Read more

அதிகரித்த முன்பதிவு:! கிடைத்தது அனுமதி!! இன்றிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

அதிகரித்த முன்பதிவு:! கிடைத்தது அனுமதி!! இன்றிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

அதிகரித்த முன்பதிவு:! கிடைத்தது அனுமதி!! இன்றிலிருந்து சென்னைக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்! அரசு விரைவு பேருந்துகளில் பயணிகளின் முன்பதிவு அதிகமாக உள்ளதால் இன்று முதல் கூடுதல் பேருந்துகளை இயக்க விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு செப்டம்பர் 7 ஆம் தேதியிலிருந்து அனைத்து பொதுப் போக்குவரத்துகளை இயக்கப்பட்டு வருகின்றன.தனியார் பேருந்துகள் இயக்கப்படாததால், தொலைதூரம் பயணத்திற்கு,அரசு விரைவு பேருந்துகளை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். சென்னை,மதுரை,கோவை ஈரோடு,சேலம்,திருச்சி, தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் … Read more

இப்படியும் ஓட்டு கேட்கலாமா:! அதிமுகவினர் பஸ்ஸில் எழுதிய வாசகம்! ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

இப்படியும் ஓட்டு கேட்கலாமா:! அதிமுகவினர் பஸ்ஸில் எழுதிய வாசகம்! ரூம் போட்டு யோசிப்பாங்களோ!

இப்படியும் ஓட்டு கேட்கலாமா:! அதிமுகவினர் பஸ்ஸில் எழுதிய வாசகம்! ரூம் போட்டு யோசிப்பாங்களோ! தமிழகத்தில் சட்டமன்ற பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில்,தமிழகத்தில் இரு பிரதான கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளை துரிதப்படுத்தியுள்ளது.இந்திய தேர்தல் ஆணையமும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கி விட்டன.வருகின்ற டிசம்பர் மாதம்,வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்படும் என்றும்,அந்த மாதத்திற்குள்ளேயே பெயர் சேர்ப்பு,பெயர் நீக்கம்,உள்ளிட்ட அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்றும், ஜனவரி 15-ஆம் தேதிக்குள் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும் தேர்தல் … Read more

தமிழகத்தில் புதிதாக 5528 பேருக்கு கொரோனா; 64 பேர் உயிரிழப்பு: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் புதிதாக 5528 பேருக்கு கொரோனா; 64 பேர் உயிரிழப்பு: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,528 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 64 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 8,154 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,185 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more