“காதலால் தற்கொலை செய்வதால் காதலை தடை செய்ய முடியுமா?” ஆன்லைன் வகுப்பு குறித்து எச் ராஜா ஆவேசம்

"காதலால் தற்கொலை செய்வதால் காதலை தடை செய்ய முடியுமா?" ஆன்லைன் வகுப்பு குறித்து எச் ராஜா ஆவேசம்

காதல் தோல்வியின் மூலம் தற்கொலை செய்து கொள்கின்றனர். அதற்காக காதலை தடை செய்ய முடியுமா? அது போலவே ஆன்லைன் வகுப்புகளைத் தடை செய்ய முடியாது என எச். ராஜா தெரிவித்துள்ளார்.   பொது முடக்கத்தினால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன நிலையில், வீட்டிலிருந்தபடியே மாணவர்களுக்கான வகுப்புகளை ஆன்லைனில் செயலிகள் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.   இது செல்போன் இல்லாத ஏழை மாணவர்களுக்கு இந்த ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டு விடுகிறது. இதனால் அவர்கள் … Read more

சேலம் ஆத்தூர் ஏரியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

சேலம் ஆத்தூர் ஏரியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்!

சேலம் ஆத்தூர் ஏரியில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் சடலம்! சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தாலுகாவில் 30 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஏரியில் கிடந்த  சம்பவம் அங்குள்ள மக்களுக்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வாலிபரின் கழுத்து நெரிக்கப்பட்டு கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இருந்தது என தகவல்கள் வெளியாகியுள்ளன. சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கொட்டவாடி ஏரி அங்கு இயற்கை உபாதை கழிக்க சென்ற மக்கள் அங்கு 30 வயது மதிக்கத்தக்க ஆண் … Read more

தமிழகத்தில் இன்று 5976 பேருக்கு கொரோனா; மேலும் 79 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் இன்று 5976 பேருக்கு கொரோனா; மேலும் 79 பேர் பலி: இன்றைய நிலவரம்!!

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 5,976 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தமாக தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,51,827 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று தொற்று காரணமாக 79 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 7,687 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று 6,334 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் … Read more

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்!

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்!

ரத்து செய்யப்பட்ட அரியர் தேர்வை மீண்டும் நடத்த கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு:! அதிர்ச்சியில் அரியர் மாணாக்கர்கள்! தமிழக முதல்வர் அண்மையில்,தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்களுக்கு தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளித்து,அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.தற்போது கல்லூரி அரியர் தேர்வை ரத்து செய்த அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த பொதுநல மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,தேர்வு ரத்து என்ற அறிவிப்பை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் … Read more

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு!

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு:! முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவிப்பு! வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில், கிருஷ்ணகிரி,தர்மபுரி, சேலம், ஈரோடு,கரூர்,நாமக்கல், திருப்பூர், திண்டுக்கல், புதுக்கோட்டை,சிவகங்கை, மதுரை,தேனி,கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை,உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி,தர்மபுரி, நாமக்கல், சேலம்,ஈரோடு,கரூர், மற்றும் திருச்சி ஆகிய ஏழு மாவட்டங்களில் இடியுடன் … Read more

கல்விக் கட்டணம் கேட்டு மிரட்டும் தனியார் பள்ளிகள் மீது மின்னஞ்சலின் மூலம் இனி புகார் அளிக்கலாம்!

கல்விக் கட்டணம் கேட்டு மிரட்டும் தனியார் பள்ளிகள் மீது மின்னஞ்சலின் மூலம் இனி புகார் அளிக்கலாம்!

கல்விக் கட்டணம் கேட்டு மிரட்டும் தனியார் பள்ளிகள் மீது மின்னஞ்சலின் மூலம் இனி புகார் அளிக்கலாம்! கொரோனா பாதிப்பினால் நாடே முடங்கிக் கிடக்கும் நிலையில்,சில தனியார் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் என்றால் 100% கட்டணம் செலுத்த வேண்டும் என்று பெற்றோர்களை மிரட்டி வருவதாக புகார் எழுந்த வண்ணமே இருக்கின்றது.இது தொடர்பாக தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரணைக்கு எடுத்த உயர்நீதிமன்றம், கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகள் 40% மட்டுமே பள்ளி கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்றும், … Read more

கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கு வசந்தகுமார் மகனே தயார்: பாஜகவில் அடம்பிடிக்கும் நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி இடைத்தேர்தலுக்கு வசந்தகுமார் மகனே தயார்: பாஜகவில் அடம்பிடிக்கும் நயினார் நாகேந்திரன்

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் காலமானதால், தற்போது அந்த தொகுதி காலியாகி உள்ள நிலையில் அங்கு போட்டியிட மறைந்த வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் முடிவெடுத்துள்ளார்.   இந்த நிலையில், பாஜக சார்பில் அங்கு களம் இறங்க நயினார் நாகேந்திரன் தற்போதிருந்தே கட்சித் தலைமைக்கு நிர்பந்தித்து வருகிறார். தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆதிக்கம் இல்லாத ஒரே மாவட்டமாக கன்னியாகுமரி உள்ளது. அங்கு மட்டும்தான் தேசியக் கட்சிகளான காங்கிரஸ், பிஜேபி ஆகிய கட்சிகளே மாறி மாறி இருந்து வருகிறது. … Read more

#Breakingnews: அரியர்ஸ் தேர்ச்சிக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்ததாக வந்த தகவல் பொய்யானது:! கே.பி. அன்பழகன் விளக்கம்!

#Breakingnews: அரியர்ஸ் தேர்ச்சிக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்ததாக வந்த தகவல் பொய்யானது:! கே.பி. அன்பழகன் விளக்கம்!

#Breakingnews: அரியர்ஸ் தேர்ச்சிக்கு AICTE எதிர்ப்பு தெரிவித்ததாக வந்த தகவல் பொய்யானது:! கே.பி. அன்பழகன் விளக்கம்! அரியர் தேர்வுகளுக்கு கட்டணம் செலுத்தி இருந்தால் அவர்கள் தேர்ச்சி பெற்றதாக அண்மையில் தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது.ஆனால் அரியர்ஸ் தேர்ச்சி என்று தமிழ்நாடு அரசு அறிவித்ததை AICTE மறுப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் எழுதியதாக,அண்ணா பல்கலைக் கழகத்தின் சார்பில் தகவல் ஒன்று வெளியானது. ஆனால் அதுபோன்ற எந்த எதிர்ப்பும் ஏஐசிடிஇ-யிடமிருந்து தெரிவிக்கப்படவில்லை என்றும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைத்து மாணவர்களும் … Read more

#Breakingnews:! அரியர்ஸ் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது? AICTE அதிரடி அறிவிப்பு!

#Breakingnews:! அரியர்ஸ் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது? AICTE அதிரடி அறிவிப்பு!

#Breakingnews:! அரியர்ஸ் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்ததை ஏற்க முடியாது? AICTE அதிரடி அறிவிப்பு!   கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டை தவிர்த்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு,மூன்றாம் ஆண்டு, மாணவர்களுக்கும்,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஆகஸ்டு 26-ஆம் தேதி மாணவர்களின் நலன்கருதி, மாணவர்களின் … Read more

மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு !

மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு !

மாணவர்களுக்கு மாதம் 10 முட்டை வழங்க தமிழக அரசு உத்தரவு ! சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 முட்டைகள் வழங்குமாறு ஆணை பிறப்பித்துள்ளது தமிழக அரசு. மேலும் அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் ” சத்துணவு திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவர்களுக்கு அரிசி மற்றும் பருப்பு மற்றும் உலர் பொருட்கள் வழங்குவதோடு சேர்த்து மாதம் 10 முட்டைகள் வழங்கப்பட வேண்டும் என கூறியுள்ளது. ஏற்கனவே உலர் பொருட்கள் வழங்குவது தொடர்பாக … Read more