பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகள்: அரசாணை வெளியீடு..!! தமிழக அரசு!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகள்: அரசாணை வெளியீடு..!! தமிழக அரசு!!

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகளை தமிழ்நாடு அரசு அரசாணையாக வெளியிட்டுள்ளது. ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்றும் விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் கோரிக்கைக்குச் செவிசாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக … Read more

முதலாளியை கொன்ற தொழிலாளி! என்ன நடந்தது தெரியுமா?

முதலாளியை கொன்ற தொழிலாளி! என்ன நடந்தது தெரியுமா?

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் இப்படி முடங்கி கிடைக்கும் நிலையில்,நம் நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலைமையில் உள்ளது. இந்நிலையில் நடுத்தர மக்களும் அவர்களுக்கான போதிய வருமானம் இல்லாமல் துன்பத்தில் ஆழ்ந்துள்ளனர். இதன் காரணமாக மக்கள் அனைவரும் மன அழுத்தத்தில் உள்ளனர். இன்னும் சிலர் அன்றாட தேவைக்கு பணம் இல்லாமல் தவிக்கின்றனர். இதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகள் உருவாகிறது. இந்த நிலையில் தொழிலாளர் ஒருவர் சம்பளம் கேட்ட போது முதலாளி அவமானப் படுத்தியதால் அவரை கொன்று … Read more

கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:! அரியர் எக்ஸாம்(arrear exams)அனைத்தும் ரத்து!

கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:! அரியர் எக்ஸாம்(arrear exams)அனைத்தும் ரத்து!

கல்லூரி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி:! அரியர் எக்ஸாம்(arrear exams)அனைத்தும் ரத்து!   கொரோனா பரவல் காரணமாக பள்ளி பொதுத் தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி என்று பள்ளி கல்வி துறையால் அறிவிக்கப்பட்டது.மேலும் கல்லூரி மாணவர்களுக்கு இறுதி ஆண்டை தவிர்த்து முதலாமாண்டு, இரண்டாமாண்டு,மூன்றாம் ஆண்டு, மாணவர்களுக்கும்,அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி என்று உயர் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இறுதியாண்டு தேர்வுகளை ரத்து செய்ய மாணவர்கள் சார்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு வருகின்றன.ஆனால் யுஜிசி … Read more

பல எதிர்ப்புகளையும் மீறி வெளியான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்

பல எதிர்ப்புகளையும் மீறி வெளியான நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்

நாடு முழுவதும் கொரோனா பரவ நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மற்றும் பொறியியல் படிப்பிற்கான ஜேஇஇ போன்றவற்றை இன்னும் நடத்தப்படாமல் உள்ளனர். இந்நிலையில் நீட் தேர்வு செப்டம்பர் 13-ஆம் தேதியும் ஜே இஇ தேர்வு செப்டம்பர் 1ஆம் தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது .ஆனால் நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் நுழைவு தேர்வுகளை நடத்துவது ஆபத்து என்றும் நுழைவு தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் … Read more

தொடர்ந்து சரிவை சந்தித்தது தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தொடர்ந்து சரிவை சந்தித்தது தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

தொடர்ந்து சரிவை சந்தித்தது தங்கம்! இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்! தொடர்ந்து உச்சத்தை எட்டி வந்த தங்கமானது கடந்த சில வாரங்களாக படிப்படியாக குறைந்து ஒரு கிராம் 4,900 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒவ்வொருநாளும் திடீரென உயர்ந்து மக்களுக்கு பயத்தை காட்டி வந்த தங்கம் கடந்த சில வாரங்களாக குறைந்து மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று கிராமிற்கு 18 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 144 ரூபாய் குறைந்து விற்கப்படுகிறது. இன்றைய … Read more

அழிவை நோக்கி செல்லும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை : அரசு பணம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படுமா ?

அழிவை நோக்கி செல்லும் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை : அரசு பணம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படுமா ?

கடந்த 2010ஆம் ஆண்டு 100 கோடி ரூபாய் செலவில் சர்க்கரை ஆலை துவங்கப்பட்ட செயலில் இருந்தது.கரும்பு ஆலைகளில் கழிவுகளை கொண்டு மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. கழிவுகளின் மூலம் 110 மெகாவாட் மின் உற்பத்தி துணை மின் நிலையத்தில் இருந்து உருவாக்கப்பட்ட வந்தது. மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அரவை செய்யும் கரும்பு கழிவிலிருந்து மின் உற்பத்தி செய்ய தொடங்கப்பட்டு, கரும்பை கரும்பு அரவை இல்லாததால் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன. இதனை ஒரு … Read more

ஈரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து!

ஈரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்து!

ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில் சரக்கு லாரி ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. ஈரோடு மாவட்டம் திம்பம் பகுதியில்,கோவைக்கு பேப்பர் லோடு ஏற்றிக் கொண்டு சென்றிருந்த லாரி ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது.மலைப்பகுதி என்பதால்,அப்பகுதியில் மூன்று மணி நேரம் போக்குவரத்து முடங்கியது.மேலும் ஜேசிபி உதவியுடன் கவிழ்ந்த லாரி மீட்டெடுத்த பின்னர்,மூன்று மணி நேரமாக காத்திருந்த வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்றன.

ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ்-ன் விலை ஆறு ரூபாய்:! ஆஃபர் கொடுத்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ்-ன் விலை ஆறு ரூபாய்:! ஆஃபர் கொடுத்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்!

ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ்-ன் விலை ஆறு ரூபாய்:! ஆஃபர் கொடுத்த கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்! நெல்லை மாவட்டத்தில் புதிதாக திறக்கப்பட்ட மொபைல் கடையில் 6 நாட்களுக்கு ஆறு ரூபாய்க்கு ஹெட்செட் மற்றும் டெம்பர் கிளாஸ் தருவதாக ஆஃபர் ஒன்றை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் இந்த ஆஃபரை பெற்றுக்கொள்ள அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள்,சமூக இடைவெளி இல்லாமலும் முககவசம் இல்லாமலும்,அந்த கடையில் கூட்டம் கூடினர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அந்த … Read more

கல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் பாராட்டு!

கல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் பாராட்டு!

கல்வி தொலைக்காட்சிக்கு முதலமைச்சர் பாராட்டு! கல்வி தொலைக்காட்சி இன்று தனது இரண்டாவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்வி தொலைக்காட்சிக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து பாராட்டியுள்ளார். கல்வி தொலைக்காட்சியில் அனைத்து விதமான பாடங்களை பற்றியும் மாணவர்களுக்கு மிகவும் எளிய முறையில் கற்பித்து வருகின்றது. கொரோனா காலகட்டத்தில் இத்தகைய செயல்பாடுகள் கல்வி தொலைக்காட்சியில் வாயிலாக கற்பிப்பதனால் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாகவும் அமைகிறது. இதில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், பொது அறிவியல், விண்வெளி, வரலாறு என … Read more

ஆன்லைனில் உதவித்தொகை வாங்கச் சென்ற இளம் பெண்ணிற்கு நடந்த மிகக் கொடுமையான சம்பவம்!

The most horrible incident that happened to the young woman who went to buy a scholarship online!

உத்தரபிரதேச மாநிலத்தில் ஆன்லைனில் உதவித்தொகை பணம் வாங்கச் சென்ற இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசத்தின் கிழக்கு பகுதியில் உள்ள லக்கிம்பூர் கெரி மாவட்டத்தின் கிராமப்புற பகுதியில் சுமார் 2000 பட்டியல் சமூக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த சேர்ந்த 18 வயதுடைய இளம்பெண் ஒருவர், தனது ஆதார் அட்டை மற்றும் மதிப்பெண் சான்றிதழை எடுத்துக்கொண்டு ஆன்லைனில் உதவித்தொகை பெறுவதற்காக நகரத்திற்கு சென்றுள்ளார். நகரத்திற்கு சென்ற … Read more