விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விளக்கமளித்த அரசு

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை - காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விளக்கமளித்த அரசு

விவசாயிகளுக்கு பாதிப்பு இல்லை – காவிரி மேலாண்மை வாரியம் குறித்த விளக்கமளித்த அரசு மத்திய அரசின் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி மேலாண்மை வாரியம் கொண்டு வரப்பட்ட நிலையில் அதனை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் “காவிரி நடுவர் மன்றத்தின் இறுதி தீர்ப்பில் தமிழகத்திற்கு வழங்கப்பட்ட 192 டி.எம்.சி நீரிலிருந்து, அதிமுக அரசு உரிய வகையில் புள்ளிவிவரங்களை எடுத்து வைத்து வாதிடாமல், உச்ச நீதிமன்றத்தில் 14.75 டிஎம்சி நீரை கோட்டை விட்டது. … Read more

கல்லூரிகள் திறப்பது எப்போது? – யூஜிசி அறிவிப்பு

கல்லூரிகள் திறப்பது எப்போது? - யூஜிசி அறிவிப்பு

கல்லூரிகள் திறப்பது எப்போது? – யூஜிசி அறிவிப்பு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் மார்ச் மாதத்தில் மூடப்பட்டன. 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மட்டும் நடைபெற்ற நிலையில் 1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை அனைவரும் நேரடியாகத் தேர்ச்சி பெற்றதாகத் தமிழக அரசு அறிவித்தது. இன்னும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறாத நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி வரும் நிலையில் தேர்வு நடத்துவதா வேண்டாமா என்று … Read more

சென்னையை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநகரமாக மாற்ற அன்புமணி ராமதாஸ் கூறும் ஆலோசனை

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

சென்னையை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநகரமாக மாற்ற அன்புமணி ராமதாஸ் கூறும் ஆலோசனை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் வீடு, வீடாக ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் சோதனைகளை அதிகரிக்க வேண்டும்! என்றும் பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், நேற்று ஒரு நாளில் … Read more

மே 2ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு குறித்து ஆலோசனை

மே 2ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் - ஊரடங்கு குறித்து ஆலோசனை

மே 2ம் தேதி முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் – ஊரடங்கு குறித்து ஆலோசனை இந்தியா முழுவதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகமாக பரவுவதைத் தடுக்கும் வகையில் முதற்கட்டமாகக் கடந்த மாதம் 24ம் தேதியிலிருந்து இம்மாதம் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது. இந்த காலகட்டத்தில் கொரோனா சமூக பரவல் ஏற்படாமல் இருந்திருந்தாலும் தினந்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் இரண்டாம் முறையாக ஏப்ரல் 14ம் தேதியிலிருந்து மே 3ம் தேதி … Read more

ஊரடங்கு நேரத்தில் காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு : தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

ஊரடங்கு நேரத்தில் காவல்துறையுடன் இணைந்து பணியாற்ற ஓர் அரிய வாய்ப்பு : தமிழக அரசு அதிரடி உத்தரவு..!!

உலகையே கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருவதால் பிரதமர் மோடி ஏற்கனவே அறிவித்திருந்த ஊரடங்கு உத்தரவை மே 3ஆம் தேதி வரை நீட்டித்துள்ளார். இதனால் மக்கள் அத்தியாவசிய தேவைகளை தவிர வேறு எந்த காரணத்திற்காகவும் பொது இடங்களுக்கு வர வேண்டாம் என்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தி இருந்தார். நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு தற்போது இருக்கும் நிலையில் நீட்டிக்கப்படலாம் என்றே அரசியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த ஊரடங்கு காலத்தில் காவல்துறையினர் சுழற்சி முறையில் பணியாற்றி வந்தாலும் அவர்களுக்கு … Read more

கொரோனா ஊரடங்கு தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு தொடரும் - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா ஊரடங்கு தொடரும் – தமிழக அரசு அறிவிப்பு கொரோனா பரவலைத் தடுக்க கடந்த மாதம் முதல் இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு தற்போது வரை நீடித்து வருகிறது. கொரோனா ஊரடங்கு தொடர்பாகக் கள நிலவரத்தை ஆராய்ந்து அந்தந்த மாநில முதல்வர்கள் முடிவெடுக்க மத்திய அரசு அதிகாரம் வழங்கியிருந்தது இந்நிலையில் கடந்த 25ம் தேதி ஊரடங்கில் மேலும் சில கட்டுப்பாட்டுக்களை விதித்த தமிழக அரசு 26ம் தேதி முதல் 29ம் தேதி முழு ஊரடங்கை அறிவித்து ஆனை … Read more

கொன்று குவிக்கும் கொரோனா… தவித்து நிற்கும் நாடுகள்… பாதிப்பு பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

கொன்று குவிக்கும் கொரோனா... தவித்து நிற்கும் நாடுகள்... பாதிப்பு பட்டியல் வெளியாகி பரபரப்பு..!!

சீனாவின் வூகான் மாநகரில் தொடங்கி தற்போது 210 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த நோய் தொற்றால் உலக நாடுகளில் உள்ள 300 கோடிக்கும் மேற்பட்டோர் வீட்டிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் கோரத் தாண்டவத்தால் இதுவரை 31 லட்சத்து 38 ஆயிரத்து 097 பேருக்கு மேல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்தை கடந்துள்ளது, மேலும் … Read more

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம்

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம்

கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் மீண்ட ஈரோடு மாவட்டம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நிலையில் முதலில் சென்னை மற்றும் மதுரையில் ஒரு சில பாதிப்புகள் கண்டறியப்பட்டன. ஆனால் அதிக எண்ணிக்கையில் ஈரோடு மாவட்டத்தில் தான் பாதிப்புகள் கண்டறியப்பட்டன. மத பிரச்சாரத்திற்காக தாய்லாந்து நாட்டில் இருந்து ஈரோட்டிற்கு வந்த மதபோதகர்கள் மூலமாக கொரோனா தோற்று ஏற்பட்டதாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர்களை கைது செய்து முறையான சிகிச்சை அளிக்கப்பட்டது. அடுத்ததாக இவர்களுடன் தொடர்பில் இருந்த நபர்களை கண்டறிந்து அவர்களுக்கும் … Read more

கொரோனா பிரச்சனையில் ஆறுதலளிக்கும் தகவலை கூறிய மருத்துவர் ராமதாஸ்

Dr Ramadoss-News4 Tamil Online Tamil News

கொரோனா பிரச்சனையில் ஆறுதலளிக்கும் தகவலை கூறிய மருத்துவர் ராமதாஸ் கொரோனா வைரஸ் பாதிப்பினால் கடும் அச்சத்தில் உள்ள தமிழக மக்களுக்கு சற்றே ஆறுதல் அளிக்கும் தகவலை பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பகிர்ந்துள்ளார். அதாவது 20 மாவட்டங்களில் புதிய தொற்று இல்லை என்றும்,மக்கள்ஊரடங்கை மதித்தால் நடந்தால் விரைவில் வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் அடுத்தடுத்து முன்னேற்றங்கள் எட்டப்பட்டு வருவது … Read more

தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதா? திமுக தலைவர் கையிலெடுத்த அடுத்த பிரச்சனை

MK Stalin-News4 Tamil Online Tamil News

தனது விரலைக் கொண்டே தன்னுடைய கண்ணைக் குத்திக் கொள்வதா? திமுக தலைவர் கையிலெடுத்த அடுத்த பிரச்சனை கொரோனா பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் மருத்துவர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்ட அரசு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து, அவர்களை இன்னலுக்கு ஆளாக்குவது அறம் ஆகாது என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழக அரசு ஊழியர்களுக்கான 18 மாத அகவிலைப்படி, 15 நாள் ஈட்டிய விடுப்பை ஒப்படைத்து ஊதியம் பெறும் … Read more