விடியா அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

விடியா அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!!

விடியா அரசை கண்டித்து அதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம்!! தமிழகத்தில் அண்மை காலமாக போதை பொருள் புழக்கமும், போதைப் பொருள் கடத்தலும் அதிகரித்து வருகிறது இதனால் இன்றைய காலத்து இளைஞர்கள் பலறும் போதைப் பொருளுக்கு அடிமையாகி தங்களது எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கி வருகின்றனர். தமிழகத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் புழக்கத்தை பற்றி விழிப்புணர்வு ஏற்ப்படுத்துவும் இதனை உறிய காலத்தில் முறையான நடவடிக்கைகளை மேற்க்கொண்டு போதைப்பொருள் புழக்கத்தை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் … Read more

தேமுதிக கூட்டணியால் பலம் பெரும் அதிமுக!! தமிழ்நாட்டில் திமுகவிற்கு கேள்விக்குறியாகும் வெற்றி வாய்ப்பு!! 

AIADMK is very strong due to the alliance of DMK!! Questionable chance of victory for DMK in Tamil Nadu!!

தேமுதிக கூட்டணியால் பலம் பெரும் அதிமுக!! தமிழ்நாட்டில் திமுகவிற்கு கேள்விக்குறியாகும் வெற்றி வாய்ப்பு!! முன்னால் அதிமுக அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, கே.பி.அன்பழகன் நேற்று தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை சந்தித்து கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர்.கூட்டணி குறித்து முடிவு எடுக்காமல் இருந்து வந்த தேமுதிக அதிமுகாவின் பேச்சுவார்த்தையால் கூட்டணியை உறுதிப்படுத்தியுள்ளனர். சென்ற சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகவிற்க்கு அதிமுக அணியில் இடம் கிடைக்கவில்லை.ஆனால் இந்த முறை அதிமுகாவே தற்பொழுது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது குறிப்பிடதக்கது. அடுத்து பாமகவும் கட்டாயம் அதிமுக அணிக்கே … Read more

மநீம – வுக்கு அதிக இடங்களா.. மதிமுக மற்றும் விசிக-வை கடப்பில் போட்ட ஸ்டாலின்!! 

more-seats-for-makkal-neethi-maiiyam

மநீம – வுக்கு அதிக இடங்களா.. மதிமுக மற்றும் விசிக-வை கடப்பில் போட்ட ஸ்டாலின்!! மக்கள் நீதி மய்யம் திமுகவுடன் இணையப் போகிறது என்பது புதிதான ஒன்று கிடையாது.ஓர் ஆண்டுகளுக்கு முன்பாகவே இதற்கான அடித்தளத்தை போட ஆரம்பித்து விட்டனர்.குறிப்பாக எம்பி ராகுல் காந்தி அவர்கள் இந்திய ஒற்றுமைக்காக நடைபயணம் மேற்கொண்ட பொழுது அவர்களுடன் கைகோர்த்து கமல்ஹாசனும் சென்றது குறிப்பிடத்தக்கது.இந்த நிகழ்வின் போதே பலர் அடுத்த தேர்தலில் கட்டாயம் காங்கிரஸ்-வுடன் ஒன்றிய திமுகவுடன் மநீம கட்டாயம் கூட்டணி வைக்கும் … Read more

6 விமானம் வந்து போற இடத்துக்கு சர்வதேச அந்தஸ்தா?? தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு அம்பானி மகன் திருமணத்திற்கு மட்டும் மெகா மொய்!!

6 Is the flight international status for the destination?? Modi Govt Rejected Tamil Nadu's Request For Many Years, Mega Moi Only For Ambani Son's Marriage!!

6 விமானம் வந்து போற இடத்துக்கு சர்வதேச அந்தஸ்தா?? தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிராகரித்த மோடி அரசு அம்பானி மகன் திருமணத்திற்கு மட்டும் மெகா மொய்!! தமிழ்நாட்டின் பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றாத மோடி அரசு அம்பானியின் மகன் திருமணத்திற்கு மட்டும் மிகப்பெரிய பரிசை வழங்கியுள்ளதாக வெங்கடேசன் எம்பி விமர்சனம் செய்துள்ளார். ரிலையன்ஸ் அதிபரும் இந்தியாவின் முன்னணி பணக்காரர்களில் ஒரு வருமான முகேஷ் அம்பானி- நீடா அம்பானி தம்பதியின் 2-வது மகன் ஆனந்த் அம்பானி மற்றும்  … Read more

தொடர்ந்து நான்காவது வாரமாக ரத்துச் செய்யப்படும் புறநகர் ரயில் சேவை!!

தொடர்ந்து நான்காவது வாரமாக ரத்துச் செய்யப்படும் புறநகர் ரயில் சேவை!!

தொடர்ந்து நான்காவது வாரமாக ரத்துச் செய்யப்படும் புறநகர் ரயில் சேவை!! கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே நாளை காலை 11 முதல் பிற்பகல் 3.30மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறாதக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தாம்பரம் கடற்கரை – சென்னை செல்லும் 11 இரயில்கள், கோடம்பாக்கம் வழியாக சென்னை செல்லும் 15 இரயில்கள் 44 இரயில்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வாரங்களாக … Read more

ஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

ஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்!

ஜாப் அலர்ட்: விழுப்புரம் சமூக பாதுகாப்பு துறையில் அசத்தல் வேலை! வாங்க விண்ணப்பம் செய்யலாம்! விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவியை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. வேலை வகை: தமிழக அரசு வேலை நிறுவனம்: சமூக பாதுகாப்பு துறை பணியிடம்: விழுப்புரம் பதவி: *தலைவர் *உறுப்பினர் கல்வித் தகுதி இப்பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் சட்டம் அல்லது சமூகப் பணி உள்ளிட்ட … Read more

+2 பொதுத்தேர்வு; மொழிப்பாடம் ஈஸியா? கஷ்டமா? மாணவர்கள் சொன்னது இது தான்!

+2 பொதுத்தேர்வு; மொழிப்பாடம் ஈஸியா? கஷ்டமா? மாணவர்கள் சொன்னது இது தான்!

+2 பொதுத்தேர்வு; மொழிப்பாடம் ஈஸியா? கஷ்டமா? மாணவர்கள் சொன்னது இது தான்! தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டிற்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று(மார்ச் 01) தொடங்கி வருகின்ற 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கின்றது. இதற்கு முன் செய்முறை தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் 12 இல் தொடங்கி 17 ஆம் தேதி வரை நடைபெற்றது. 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய மொழிபாடத் தேர்வு மதியம் … Read more

ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையிட்டை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்!!

ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையிட்டை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்!!

ஓ.பன்னீர்செல்வத்தின் மேல்முறையிட்டை தள்ளுபடி செய்தது உச்சநீதி மன்றம்!! கடந்த 2001 முதல் 2006 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வருமானதிற்கு அதிகமாக சுமார் 1.72 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது வழக்கு பதியப்பட்டது. 2006ஆம் ஆண்டு பதியப்பட்ட இந்த வழக்கில் இருந்து கடந்த 2012ஆம் ஆண்டு சிவகங்கை நீதிமன்றம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தை விடுவித்தது. உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபத் ஆனந்த் வெங்கடேஷ் தாமாக … Read more

10ம் வகுப்பு படித்திருந்தால் சென்னை ஐஐடியில் வேலை! மறக்காம இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க!

10ம் வகுப்பு படித்திருந்தால் சென்னை ஐஐடியில் வேலை! மறக்காம இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க!

10ம் வகுப்பு படித்திருந்தால் சென்னை ஐஐடியில் வேலை! மறக்காம இந்த வேலைக்கு அப்ளை பண்ணுங்க! சென்னையில் இயங்கி வரும் ஐஐடியில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்பொழுது வெளியாகி இருக்கின்றது. சென்னையில் உள்ள கிண்டியில் ஐஐடி எனப்படும் இந்திய தொழில்நுட்ப கழகம் செயல்பட்டு வருகின்றது. இங்கு காலியாகும் பணியிடங்கள் அவ்வப்போது முறையான அறிவிப்பு வெளியிடப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் தற்பொழுது ஐஐடி அதாவது இந்திய தொழில்நுட்ப கழகத்தில் காலியாக உள்ள … Read more

மீண்டும் உயர்ந்த சிலிண்டரின் விலை??

மீண்டும் உயர்ந்த சிலிண்டரின் விலை??

மீண்டும் உயர்ந்த சிலிண்டரின் விலை?? தமிழகத்தில் ஏற்கனவே அரிசி விலை உயர்வு சிறிய ஓட்டல்கள் முதல் இல்லதரசிகள் வரை அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. தற்போது வர்த்தக சிலிண்டரின் விலையும் அதிகரித்துள்ளது,ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகிறது அந்த வகையில் இந்த மாதம் வர்த்தக சிலிண்டர்களின் விலை ரூ.23.50 உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1937 யாக இருந்த வர்தக சிலிண்டரின் விலை ரூ.1960.50ஆக விற்க்கப்படுகிறது, இதனை காரணம் காட்டி டீ கடை மற்றும் ஓட்டல்களிலும் … Read more