இபி யில் பெயர் மாற்றம் செய்யப்போகிறீர்களா?? இந்த ஆவணங்கள் அனைத்தும் வேண்டும்!!

Are you going to change your name on EP?? All these documents are required!!

இபி யில் பெயர் மாற்றம் செய்யப்போகிறீர்களா?? இந்த ஆவணங்கள் அனைத்தும் வேண்டும்!! தமிழகம் முழுவதும் மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வதற்கு நேற்று முதல் சிறப்பு முகாம்கள் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மின்சார இணைப்புகளில் பெயர் மாற்றம் செய்வது, வேறு ஏதேனும் மாற்றங்கள் செய்வது இருந்தாலும் இலவசமாக செய்து கொள்ளலாம். இதற்கு தேவைப்படும் ஆவணங்களான, ஆதார் அட்டை, ரேஷன் கார்டு அட்டை, நகராட்சி அல்லது மாநகாட்சியில் வசித்து வந்தால் சொத்து வரி செலுத்திய ஆவணம் … Read more

தமிழகத்தில் இன்று நாளையும் மின் தடை!! மின் வாரியம் வெளியிட்ட தகவல்!!

Power outage in Tamil Nadu today and tomorrow!! The information released by the Electricity Board!!

தமிழகத்தில் இன்று நாளையும் மின் தடை!! மின் வாரியம் வெளியிட்ட தகவல்!! மதுரை மற்றும் புதுகோட்டை  மாவட்டங்களில் துணை முன் நிலையத்தில் பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை ஏற்பாடும் என்று அறிவித்துள்ளது.  அதனையடுத்து புதுகோட்டை மாவட்டம் அன்னாபண்ணை  துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி இன்று மின்தடை நடைபெறுகிறது. மதுரை மாவட்டங்களில் கீழ்க்காணும் பகுதிகளில் மின் தடை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 10 மணிக்கு தொடங்கி 5 மணி வரை மின் தடை ஏற்படும் … Read more

ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

The next blow to the teachers!! School Education Action Announcement!!

ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!! தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் நீண்ட நாட்களாக விடுமுறை எடுத்து வருவதும், காரணமே இல்லாமால் எல்லாவற்றுக்கும் விடுப்பு எடுத்து வருகின்றனர். இதை தடுக்க தற்போது தமிழக அரசு ஒரு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வெகு நாட்களாக பள்ளிக்கு வராமல் இருக்கின்ற ஆசிரியர்களின் விவரங்களை சேகரிக்க அந்தந்த மாவட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் … Read more

9 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!!

Attention 9th to 12th class students!! Department of School Education released a new notification!!

9 முதல் 12 வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு!! புதிய அறிவிப்பை வெளியிட்ட பள்ளிகல்வித்துறை!! கோடை காலத்திற்கு பிறகு தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் … Read more

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! 

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!! 

பொதுமக்களுக்கு அதிர்ச்சியான செய்தி!! மீண்டும் உயர்ந்த தக்காளி விலை!!  இன்று சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை மேலும் உயர்ந்தது. இன்று இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் ஒரே கவலை தக்காளி விலை உயர்வு தான். இந்த விலை உயர்வானது தமிழகத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவிலும் பரவலாக உயர்ந்து வருகிறது. இந்தியா முழுவதிலும் தக்காளி 100 ரூபாய்க்கு மேல் தான் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கனமழை மற்றும் உற்பத்தி குறைவு போன்ற காரணங்களால் வரத்து குறைவாக இருப்பது போன்றவை … Read more

மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!!  இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ் பொது மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. … Read more

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு மழை!!

பொது மக்களுக்கு எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு மழை!!

பொதுமக்களுக்கு எச்சரிக்கை!! அடுத்த 3 மணி நேரத்தில் 15 மாவட்டங்களுக்கு மழை!!  15 மாவட்டங்களுக்கு இன்னும் மூன்று மணி நேரத்தில் மழை இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, தமிழ்நாட்டில் இன்று அடுத்து 3 மணி நேரத்தில் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன. வங்க கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதியில் நிலவி … Read more

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை செய்ய ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! 

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை செய்ய ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! 

இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை செய்ய ஆசையா? அப்போ இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!! தற்போது வந்த புதிய வேலைவாய்ப்பு தகவல். அந்த தகவலை இந்திய விளையாட்டு ஆணையம் புதிய வேலைவாய்ப்பு தகவலை வெளியிட்டுள்ளது. இதில் Catering Manager பணிக்கு பல காலிப் பணியிடத்தை அறிவித்துள்ளது. மேலும் அந்த பணிக்கான கல்வி தகுதி காலிப்பணியிடங்கள் வயது வரம்பு ஊதியம் போன்ற தகவல்களை அறிவித்துள்ளது. மேலும் இந்த நிறுவனத்தில் பணியாற்ற விரும்புவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இறுதி … Read more

டெட்டால் பயன்படுத்தும் முன்பு இதனை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்!! 

டெட்டால் பயன்படுத்தும் முன்பு இதனை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்!! 

டெட்டால் பயன்படுத்தும் முன்பு இதனை தெரிந்து கொண்டு பயன்படுத்துங்கள்!! பெரும்பாலும் மக்கள் அவர்களை சுத்தமாக வைக்க ஏதேனும் ஒரு வேதிப்பொருள் கொண்ட  பயன்படுத்தி சுத்தம் செய்து கொள்வார்கள் குறிப்பாக கைகளில் கழுவுவதற்கு டெட்டால் லைபாய் போன்ற கை கழுவும் பயன்படுத்துவார்கள். ஆனால் அது பற்றி சில உண்மைகளை தெரியாமலே அதை பயன்படுத்தி வருகிறார்கள். டெட்டால் பயன்படுத்துவதால் என்ன ஆபத்துக்கள் நிகழும் என்பதை தெரிந்து கொண்டு அதனை பயன்படுத்துங்கள் மேலும் அதனை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிந்து … Read more

பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க போறீங்களா?? அப்படியென்றால் உடனே இதை பாருங்கள்!!

பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க போறீங்களா?? அப்படியென்றால் உடனே இதை பாருங்கள்!!

பிளாஸ்டிக் பொருட்கள் வாங்க போறீங்களா?? அப்படியென்றால் உடனே இதை பாருங்கள்!! நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தான் மிகவும் முக்கிய பங்கு வாய்ந்ததாக உள்ளது. இது நமக்கு மிகவும் ஆபத்தாக இருந்தாலும் அதிக அளவில் பொதுமக்கள் இதையே உபயோகித்து வருகின்றனர். இருப்பினும் பிளாஸ்டிக்கின் தேவை நமக்கு மிகவும் அதிகமாகவே உள்ளது. அதாவது சொல்லப்போனால் நாம் தினசரி பயன்படுத்தும் பால் பாக்கெட் முதல் அனைத்துமே பிளாஸ்டிக் என்ற ஒரு வட்டத்திற்குள் தான் வருகிறது. இது மட்டுமல்லாமல் … Read more