அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் மனு! தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!!

அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் மனு! தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!!

அன்பு ஜோதி ஆசிரம நிர்வாகிகள் ஜாமீன் மனு! தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்!! விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டத்தில் உள்ள குண்டலபுலியூர் கிராமத்தில் செயல்பட்டு வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் சேர்க்கப்பட்டிருந்த ஆதரவற்றோர் காணாமல் போனது தொடர்பாகவும், பாலியல் துன்புறத்தலுக்கு உள்ளானது தொடர்பாகவும் பதிவு செய்யப்பட்ட வழக்கு. கைது செய்யப்பட்ட ஆசிரம நிர்வாகிகள் ஜுபின் பேபி, அவரது மனைவி மரியா உள்பட ஏழு பேர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு. மனநல … Read more

கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி_உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!

கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில் மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி_உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு!!

தஞ்சை தில்லைஸ்தானம் அருள்மிகு கிருத புரீஸ்வரர் கோவில் சிலைகள் கடத்தப்பட்ட வழக்கில், மூன்று பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. தஞ்சையை சேர்ந்த ஜஸ்டின், ஆல்ட்ரின் பிரபு, திவாகர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் சிலை கடத்தல் வழக்கில் கும்பகோணம் கூடுதல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் வழங்கிய தண்டனை ரத்து செய்ய கோரி சீராய்வு மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ” தில்லைஸ்தானம் அருள்மிகு … Read more

மதுரை கல்லணை கிராமத்தில் கல் குவாரி செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு!

மதுரை கல்லணை கிராமத்தில் கல் குவாரி செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு!

மதுரை கல்லணை கிராமத்தில் கல் குவாரி செயல்படுவதற்கு வழங்கிய உரிமத்தை ரத்து செய்யக்கோரிய வழக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விரிவான பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு. மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில்  மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகாவில் உள்ள கல்லணை கிராமத்தில் வசித்து வருவதாகவும் எங்க கிராம மக்கள் பெரும்பாலானோர் விவசாயம் செய்து வருகின்றன. இந்த … Read more

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும் கிருத்திகா உதயநிதி!! 

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும் கிருத்திகா உதயநிதி!! 

பேரவை மாடத்திற்கு வருகை தந்த சபரீசன் மற்றும்  கிருத்திகா உதயநிதி!! அமைச்சர் உதயநிதி மகள் தன்மயாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த பேரவைத் தலைவர். பேரவைக் கூட்டத்தில் பதிலுரை ஆற்றிய அமைச்சர் உதயநிதி தனது பேச்சின் நிறைவில் அமைச்சர் தங்கம் தென்னரசுவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார் , மேலும் இன்று தனது மகள் தன்மயாவிற்கும் பிறந்தநாள் என்று அமைச்சர் உதயநிதி கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய பேரவைத் தலைவர் அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தன்மயா இருவருக்கும் பிறந்தநாள் … Read more

நாடார் சமுதாயத்தை விமர்சித்து பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை!

நாடார் சமுதாயத்தை விமர்சித்து பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை!

நாடார் சமுதாயத்தை விமர்சித்து பேசியதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பல்வேறு நாடார் சமுதாய சங்கத்தினர் மனு அளித்தனர். இந்து மக்கள் கட்சி சார்பில் தூத்துக்குடியில் 02.04.2023 அன்று இந்து சனாதன எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் பேசிய இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கிறிஸ்தவர்களாக மத மாறிய நாடார்கள் நாடார்களே இல்லை என பேசியுள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு சமுதாயங்கள் … Read more

மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு  மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு – அமைச்சர் காந்தி!!

மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு  மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு - அமைச்சர் காந்தி!!

மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில் கைத்தறி நெசவு  மற்றும் கைவினைப் பொருட்கள் அருகாட்சியகம் அமைப்பு – அமைச்சர் காந்தி!! சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலுரை அளித்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி, துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நடவடிக்கைகள் குறித்து பட்டியலிட்டார். அப்போது பேசிய அவர், சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தில் ரூபாய் 30 கோடி செலவில், Handlooms and Handicrafts Museum அமைக்க பணிகள் நடைபெற்று வருவதாகவும், சர்வதேச தரத்தில், … Read more

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!!

முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சிறந்த லெக் ஸ்பின்னர் அவர் பந்து வீசினால் யாராலும் அடிக்க முடியாது  – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!! சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் உதயநிதி , நான் பிறந்தது வளர்ந்தது எல்லாம் கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் தான். அதன் பிறகு என் தந்தை ஸ்டாலின் மேயரான பிறகு வேளச்சேரிக்கு குடி பெயர்ந்தோம் . கோபாலபுரத்தில் இருக்கும்போது சின்ன வயதில் நானும் அன்பில் மகேஷம் சாலையில் கிரிக்கெட் விளையாடுவோம். கருணாநிதி உடனே … Read more

மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!

மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!!

மக்களே அலார்ட்.. கோடைக்காலத்தில் குடிநீர் கேன்கள் வாங்கும்பொழுது  இது  கட்டாயம் பாருங்கள்!! உணவு பாதுகாப்பு துறை எச்சரிக்கை!! கோடைகாலம் தொடங்கி உள்ள நிலையில் குடிநீர் கேன்கள் வாங்கும்போது, இதை மக்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை அதிகாரி மக்களுக்கு அறிவுரை. இதைபார்த்து வாங்கினால் கலப்படம்,போலி வாட்டர் பாட்டில்களில் இருந்து தப்பிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த குடிநீர் தயாரிப்பாளர்களுடன் விழிப்புணர்வு கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட நியமன அலுவலர் … Read more

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

கொரோனாவுக்கு இனி அச்சப்பட தேவையில்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!! புதிதாகப் பரவிக் கொண்டிருக்கும் கொரோனா நோய்த் தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தாது என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு இந்திய நாட்டில் அதிகரிக்கத் தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று பல்வேறு கட்டங்களை தாண்டி தற்போது மீண்டும் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலையின் போது நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஊரடங்கை பிறப்பித்தார்.அதனைத் தொடர்ந்து சில மாதங்கள் ஊரடங்கும் தொடர்ந்தது அதன்பிறகு படிப்படியாக தளர்வுகளும் அறிவிக்கப்பட்டது. தமிழகத்திலும் கொரோனா நோய்த் தொற்றின் தாக்கத்தால் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர்.  பலரும் கொரோனா நோய்த்தொற்று காரணமாக … Read more

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!!  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! 

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!!  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! 

ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு தள்ளுபடி!!  உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!! ஆர்எஸ்எஸ் பேரணிக்கான நிபந்தனைகளை தளர்த்திய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்த தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் வி. ராமசுப்ரமணியன், பங்கஜ் மித்தல் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் தமிழ்நாடு அரசின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் மார்ச் 28 ஒத்திவைத்தது. ஆர்எஸ்எஸ் … Read more