எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!!

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!!

எடப்பாடியை சீன்டும் ஓபிஎஸ் யின் ஆதரவாளர் மருது அழகுராஜ்!! கடந்த ஒன்பது மாதமாக தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிகழ்வு என்றால் அது அதிமுகவின் ஒற்றை தலைமை பிரச்சனை தான் , ஜெயலலிதா மறைவிற்கு பின் பொது செயலாளர் தேர்தல் நடத்த வேண்டும், கட்சிக்கு ஒற்றை தலைமை வேண்டும் என, எடப்பாடி தரப்பு கூறி வந்தாலும் அவற்றுக்கு தடை ஏற்படுத்தி தங்களை தான் முன்னிறுத்த வேண்டும் என கூறி பன்னீர்செல்வம் தரப்பினர் கூறிவந்தனர். இந்நிலையில் … Read more

எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!!

எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!!

    எக்ஸ் பிபி 1.16 உருமாறிய தொற்றால் ஆபத்து இல்லை!! மத்திய சுகாதார வல்லுநர்கள் கருத்து!! நாடு முழுவதும் தற்போது உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவி வரும் நிலையில் எக்ஸ்பிபி என்ற இந்த வைரஸ் தான் காரணம் என்று தற்போது தெரியவந்துள்ளது, இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதன் தாக்கம் அதிகரித்து வந்தாலும், மருத்துவ துறை அதிகாரிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையான வைரஸ் கொரோனா தொற்றை அதிகரிக்க செய்தாலும் … Read more

சேப்பாக்கத்தில் நாளை இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பலபரீட்சை!!

சேப்பாக்கத்தில் நாளை இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பலபரீட்சை!!

சேப்பாக்கத்தில் நாளை இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பலபரீட்சை!! இந்திய விளையாட்டு ரசிகர்களின் இதயத்துடிப்பு ஆட்டம் என்றால் அது கிரிக்கெட்டை தவிர வேறு எதுவாக இருக்க முடியும், அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் என்றால் சொல்லவா வேண்டும். ஆஸ்திரேலிய அணியானது கடந்த மாதம் முதல் நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான தொடரில் விளையாடுவதற்காக வந்துள்ள நிலையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் வெற்றி வாகை சூடியது இந்திய அணி . இந்த நிலையில் … Read more

ஆஸ்கர் பட பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருகோடி பரிசு!!

ஆஸ்கர் பட பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருகோடி பரிசு!!

ஆஸ்கர் பட பெண் இயக்குனருக்கு முதல்வர் ஸ்டாலின் ஒருகோடி பரிசு!! உலகம் முழுவதும் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மிக முக்கியமான உயரிய விருதாக அனைவராலும் கருதப்படும் விருதுதான் ஆஸ்கார் விருது, இந்த விருதினை வாங்குவது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல, நடிகர் நடிகைகள் இயக்குனர்கள் இசை அமைப்பாளர் என பல்வேறு தரப்புகளில் விருதுகள் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படும் போது, இந்திய மொழி திரைப்படங்களுக்கு ஆஸ்கார் விருது வழங்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில், … Read more

முதல் முறையாக குறைக்கப்பட்ட கட்டணம்! பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அறிவிப்பு!

first-time-reduced-fees-crazy-announcement-in-the-budget

முதல் முறையாக குறைக்கப்பட்ட கட்டணம்! பட்ஜெட்டில் வெளிவந்த அசத்தல் அறிவிப்பு! தமிழக சட்டசபையின் நடைபாண்டின் முதல் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து ஒரு சில நாட்கள் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடந்து முடிந்தது. இந்நிலையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் நேற்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவே … Read more

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்! இனி இந்த பொருளும் வழங்கப்படும்?

New update for ration card holders! Will this item be offered any longer?

ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளிவந்த நியூ அப்டேட்! இனி இந்த பொருளும் வழங்கப்படும்? 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் காகிதம் இல்லா இ பட்ஜெட்டாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழக சட்டப்பேரவையில் 2023-24 ஆம் நிதியாண்டுக்கான வேளாண் … Read more

மகளிர் உரிமை தொகை இவர்களுக்கு மட்டும் தான்!! அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!!

It is unlikely that they will get Rs 1000 per month! Information published by Minister Geeta Jeevan!

மகளிர் உரிமை தொகை இவர்களுக்கு மட்டும் தான்!! அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு!! தமிழகமே மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாய் குறித்த அறிவிப்பை, தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று சட்டமன்றத்தில் பட்ஜெட் கூட்ட தொடரில் வரும் செப்டம்பர் மாதம் பதினைந்தாம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பார் என்றும் இதற்காக 7,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்புக்கு தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக … Read more

இந்த விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மானியம் வழங்கப்படும் வேளாண் பட்ஜெட்டில் வெளிவந்த தகவல்!

Jackpot hit for these farmers! The information released in the subsidized agricultural budget!

இந்த விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்! மானியம் வழங்கப்படும் வேளாண் பட்ஜெட்டில் வெளிவந்த தகவல்! 2023 24 ஆம் ஆண்டுக்கான  முழு பட்ஜெட் நேற்று தமிழக சட்டப்பேரவையில் காலை 10 மணி அளவில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். மேலும் இந்த பட்ஜெட் காகிதம் இல்லாத இ பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. அதனை அடுத்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டை கூட்டத்தொடர் ஏப்ரல் 21ஆம் தேதி வரை … Read more

சற்றுமுன் வெளியான வேளாண் பட்ஜெட்! விவசாயிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ் இனி முன்னறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி!

The recently released agricultural budget! Happy news for farmers, now the facility to know the forecasts immediately!

சற்றுமுன் வெளியான வேளாண் பட்ஜெட்! விவசாயிகளுக்கு வெளிவந்த ஹாப்பி நியூஸ் இனி முன்னறிவிப்புகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வசதி! 2023 24 ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் நேற்று காலை 10 மணி அளவில் தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். காகிதம் இல்லாத இ பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து சபாநாயகர் அப்பாவு தலைமையில் நடந்த அலுவலக ஆய்வு குழு கூட்டத்தில் தமிழக பட்ஜெட் கூட்டுத்தொடர் … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரானா!! மீண்டும் ஊரடங்கு?

Corona virus invading again! Important announcement issued by the Central Health Department!

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரானா!! மீண்டும் ஊரடங்கு? தமிழகத்தில் கடந்த 2020 மார்ச் மாதம் தொடங்கி கடந்தாண்டு வரை ருத்ர தாண்டவம் ஆடிய கொரோனா எண்ணற்ற உயிர்களை காவு வாங்கி தன்னுடைய பசியை போக்கிக் கொண்ட நிலையில்,கடந்த ஒரு வருடமாக அவ்வப்போது கொஞ்சம் எட்டி பார்த்து கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. இதன் காரணமாக எங்கே மீண்டும் பல உயிர்கள் பலியாகும் என்ற அச்சம் பொது மக்களிடையே எழுந்துள்ளது. தமிழகம் முழுவதும் கணிசமான … Read more