அடுத்த அதிர்ச்சி! ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்!
அடுத்த அதிர்ச்சி! ஆப்கானிஸ்தான் தொடர்ந்து இந்தியாவிலும் ஏற்பட்ட நிலநடுக்கம்! இந்தியாவில் இன்று அதிகாலை குஜராத் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மேலும் அதிகரிக்குமோ என்று மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். கடந்த திங்கட்கிழமை அன்று துருக்கி மற்றும் சிரியா எல்லை பகுதியில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் அதிகாலை 4.30 மணி அளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி சிரியாவின் எல்லைப் பகுதியில் உள்ள நகரங்களில் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. ரிக்டர் அளவில் 7.8 பதிவான … Read more