மக்களே எச்சரிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமல்! மீறினால் கடும் நடவடிக்கை!

Attention people, these restrictions will apply for the next two days! Strict action if violated!

மக்களே எச்சரிக்கை அடுத்த இரண்டு நாட்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் அமல்! மீறினால் கடும் நடவடிக்கை! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை கொண்டாடும் விதமாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான். அந்த வகையில் பொங்கல் பரிசாக ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி,சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட்டு வருகின்றது.அதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு நான்கு நாட்கள் விடுமுறை அளிக்கபட்டிருபதினால் வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் பயில்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த … Read more

பால் உற்பத்தியாளர்களின் கவனத்திற்கு! அரசு வழங்கும் பொங்கல் பரிசு!

Attention dairy farmers! Pongal gift from the government!

பால் உற்பத்தியாளர்களின் கவனத்திற்கு! அரசு வழங்கும் பொங்கல் பரிசு! தமிழர்களுக்கே உரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு மக்கள் அனைவரும் கொண்டாடும் விதமாக பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம் தான்.மேலும் பொங்கல் பண்டிகையை அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாட ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றது.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக அனைத்து ரேஷன் அட்டைதார்களுக்கும் ரூ 1000 ரொக்க பணம்,பச்சரிசி மற்றும் சர்க்கரை,முழு கரும்பு வழங்கப்பட்டு வருகின்றது. … Read more

5 நிமிடத்தில் ஆட்சிமாறும் சூழல்! ஆளுநரின் ரிவெஞ்ச்  நடவடிக்கை!

5 நிமிடத்தில் ஆட்சிமாறும் சூழல்! ஆளுநரின் ரிவெஞ்ச்  நடவடிக்கை!

5 நிமிடத்தில் ஆட்சிமாறும் சூழல்! ஆளுநரின் ரிவெஞ்ச்  நடவடிக்கை!  தமிழ்நாட்டில் ஐந்து நிமிடத்தில் ஆட்சி மாறுவதாக ட்விட்டர் ட்ரெண்டிங்கில் ஹேஷ்டேக் வந்ததையொட்டி பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த திங்கட்கிழமை இந்த ஆண்டிற்கான முதல் சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இதில் ஆளுநர் அண்ணா, பெரியார், திராவிடம், தமிழ்நாடு, அமைதி பூங்கா, மத நல்லிணக்கம்,சமூகநீதி, பெண்கள் பாதுகாப்பு, வார்த்தைகளையும் மாநில மொழிகள் ஆட்சி மொழியாக வரவேண்டும் என்ற வார்த்தை வரிகளையும் தவிர்த்து உரையாற்றியதால் ஆளுநரின் உரைக்கு … Read more

குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி தவணையை அறிய புதிய திட்டம் அறிமுகம்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்!

Introducing a new program to know the vaccination schedule given to children! Information released by the Department of Public Health!

குழந்தைகளுக்கு வழங்கப்படும் தடுப்பூசி தவணையை அறிய புதிய திட்டம் அறிமுகம்! பொது சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்! குழந்தைகளுக்கு தற்போது தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது.அந்த தடுப்பூசியின் மூலமாக காசநோய்,கல்லீரல் தொற்று,புற்றுநோய் கக்குவான் இருமல்,இளம் பிள்ளை வாதம்,ரண ஜன்னி,கல்லீரல் தொற்று,நிமோனியா,தொண்டை அடைப்பான்,வயிற்றுப்போக்கு,தட்டம்மை, ரூபெல்லா நோய்,ஜப்பானிய மூளைக்காய்ச்சல்,விட்டமின் ஏ போன்ற குறைபாடுகளுக்கு ஏற்படாதவாறு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இந்த திட்டத்தின் மூலம் ஆண்டு ஒன்றுக்கு 9.4 லட்சம் குழந்தைகள் … Read more

Breaking: சிறப்பு பேருந்துகள் எந்தெந்த இடத்திலிருந்து இயங்கும்? முழு விவரம்!

Breaking: சிறப்பு பேருந்துகள் எந்தெந்த இடத்திலிருந்து இயங்கும்? முழு விவரம்!

Breaking: சிறப்பு பேருந்துகள் எந்தெந்த இடத்திலிருந்து இயங்கும்? முழு விவரம்! தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று முதல் 14 ஆம் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. வழக்கமாகச் செல்லும் 2100 பேருந்துகளுடன் கூடுதலாக 10 632 பேருந்துகள் என மொத்தம் 16 ஆயிரத்து 932 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதன்படி பொங்கல் திருநாளையொட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கோயம்பேடு, மாதவரம், கேகே நகர், தாம்பரம் மெப்ஸ் மற்றும் ரயில் நிலைய பேருந்து … Read more

பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் இந்த இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் இந்த இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!

பொதுமக்களுக்கு முக்கிய செய்தி! இன்று முதல் இந்த இடங்களில் பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்கம்!  பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை ஒட்டி இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இந்த வருடம் பொங்கல் பண்டிகை வருகின்ற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதனை அடுத்து பல மாவட்டங்களில் இருந்து சென்னையில் பணிபுரியும் மக்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊருக்கு செல்வது வழக்கம். இதையொட்டி இந்த வருடமும் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் … Read more

பொங்கலை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்! மாதம்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை!

Good news for heads of families ahead of Pongal! Rs 1000 every month scheme implemented!

பொங்கலை முன்னிட்டு குடும்ப தலைவிகளுக்கு குட் நியூஸ்! மாதம்தோறும் ரூ1000 வழங்கும் திட்டம் நடைமுறை! தமிழகத்தில் தேர்தலின் போது இரண்டு கட்சிகளும் வாக்குறுதிகள் கொடுத்தார்கள்.அதில் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி கொடுத்திருந்தனர்.ஆனால் தற்போது திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டுகள் கடந்த நிலையில் தற்போது வரை அதற்காக எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.இந்நிலையில் அமைச்சர்களிடம் பேட்டி எடுக்கும் பொழுது இது குறித்து பல்வேறு கேள்விகள் எடுக்கப்பட்டு … Read more

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்! உங்கள் ஊர் இதில் இருக்கானு   பாருங்கள்!

pongal-special-trains-starting-today-see-if-your-town-is-included

பொங்கல் பண்டிகை சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கம்! உங்கள் ஊர் இதில் இருக்கானு   பாருங்கள்! பொங்கல் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வெளியூர்களில் பணிபுரிபவர்கள் மற்றும் படிப்பவர்கள் என அனைவரும் அவரவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம் தான்.அவ்வாறு அவர்கள் பயணிக்கும் பொழுது அதிக கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருபதற்கு அரசு பல்வேறு நடவடிக்கையை எடுத்து வருகின்றது.அந்த வகையில் சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும் மக்கள் செல்ல ஏதுவாக இருக்க சிறப்பு பேருந்துகள் இயக்படுகின்றது. மேலும் கடந்த … Read more

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைனில் முன்பதிவு செய்ய வேண்டும்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இதற்கு ஆன்லைன் பதிவு கட்டாயம்! 3000 பெயர்களுக்கு மட்டுமே அனுமதி!  புகழ்பெற்ற பழனி மலை முருகன் கோவில் குடமுழுக்கு விழாவிற்கு ஆன்லைனில் கட்டாயம் முன் பதிவு செய்ய வேண்டும் என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாவது வீடாகவும் திருஆவினன்குடி என்கிற பழனி பாலதண்டாயுதபாணி திருக்கோவில் விளங்குகிறது. இந்த கோவிலில் கடந்த 2006 ஆம் ஆண்டு குடமுழுக்கு விழா நடைபெற்றது. ராஜகோபுரம் அமைக்கப்பட்டுள்ள கோவில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி காலி! தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அனுப்பிய தகவல்!

ஈரோடு கிழக்கு தொகுதி காலி! தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அனுப்பிய தகவல்!

ஈரோடு கிழக்கு தொகுதி காலி! தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்பேரவை அனுப்பிய தகவல்! ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்எல்ஏ திருமகன் ஈவேரா காலமானதை அடுத்து அவரது தொகுதியான ஈரோடு கிழக்கு காலியானதாக சட்டப்பேரவை செயலகம்  தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அனுப்பியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக காங்கிரஸ் கட்சியைச் சார்ந்தவரும், முன்னாள் காங்கிரஸ் தலைவர் இவிகேஎஸ்‌. இளங்கோவன் மகனுமான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். இதனை அடுத்து அவரின் மறைவுக்கு முதலமைச்சர் … Read more