16-வது ஆசிய திரைப்பட விருதுகள் விழா! பொன்னியின் செல்வன் ஆறு பிரிவுகளில் பரிந்துரை!

16-வது ஆசிய திரைப்பட விருதுகள் விழா! பொன்னியின் செல்வன் ஆறு பிரிவுகளில் பரிந்துரை!

16-வது ஆசிய திரைப்பட விருதுகள் விழா! பொன்னியின் செல்வன் ஆறு பிரிவுகளில் பரிந்துரை! ஹாங்காங்கில் நடைபெறும் 16 வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படமானது ஆறு பிரிவுகளின் கீழ் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மறைந்த எழுத்தாளர் கல்வி எழுதிய புதினம் தான் பொன்னியின் செல்வன். இதனை பல்வேறு இயக்குனர்கள் படமாக எடுக்க முயன்று, இறுதியில் மணிரத்தினம் அந்த படத்தை இயக்கி வெற்றி பெற்றார். மணிரத்தினம் இயக்கி ஏ.ஆர் ரகுமான் … Read more

ஆண்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி…..இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்!

ஆண்களுக்கு ஒரு மகிழ்ச்சிகரமான செய்தி.....இனி ஆண்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்கப்படும்!

வேலை வேலை என ஓடிக்கொண்டிருக்கும் ஆண்களே தற்போது உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான ஒரு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதாவது கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு எப்படி மகப்பேறு கால விடுமுறை வழங்கப்படுகிறதோ அதனை போலவே ஆண்களுக்கு இனி மகப்பேறு கால விடுமுறை கிடைக்கும். அரசு அல்லது தனியார் நிறுவனங்களில் பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கபடுகிறது, இதனை பற்றியும் நாம் அறிந்திருக்கக்கூடும். பெண்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுமுறைகள் சுமார் 26 வாரங்கள் அதாவது சுமார் 6 மாத காலங்கள் … Read more

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்! இந்த சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்!

New restrictions for cattlemen participating in Jallikattu! These certificates must be uploaded online!

ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ளும் மாடுபிடி வீரர்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்! இந்த சான்றிதழ்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்! தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு மக்கள் வெகு விமர்சையாக கொண்டாடுவதற்கு ஏதுவாக உள்ள நிலையில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் பொங்கல் பண்டிகை என்றாலே அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் போன்ற இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுவது வழக்கம்தான். ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள உள்ள காளைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தது. … Read more

ஒன் இன்ச் டூ இன்ச் அளந்து அதிகாரிகள் அலப்பறை! அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்! 

ஒன் இன்ச் டூ இன்ச் அளந்து அதிகாரிகள் அலப்பறை! அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்! 

ஒன் இன்ச் டூ இன்ச் அளந்து அதிகாரிகள் அலப்பறை! அதிர்ச்சி அடைந்த விவசாயிகள்! தமிழ்நாட்டில் பொங்கல் பரிசு தொகுப்புக்காக வழங்கப்படும் கரும்பினை இன்ச் டேப் கொண்டு அதிகாரிகள் அளப்பதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகள் , மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக அரசு பொங்கல் பரிசு உடன் கரும்பும் சேர்த்து வழங்க கடந்த டிசம்பர் 28ஆம் தேதி உத்தரவிட்டது. இதனை அடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில்  விவசாயிகளிடமிருந்து செங்கரும்பை கொள்முதல் செய்யும் பணிகள் … Read more

தேர்வுகள் இயக்குனரகம் மாணவர்களுக்கு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! பொதுத்தேர்விற்கு இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்!

Happy news published by Directorate of Examinations for students! They should not pay for public examination!

தேர்வுகள் இயக்குனரகம் மாணவர்களுக்கு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்! பொதுத்தேர்விற்கு இவர்கள் கட்டணம் செலுத்த வேண்டாம்! கொரோனா பெருந்தொற்று காலங்களில் பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வும் ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் பள்ளிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடங்கியது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் தான் ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் டூ வரை … Read more

மறைந்த அம்மா எடுத்த திடீர் முடிவு.. போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போட்ட மோடி! குட்டை போட்டுடைத்த எம்எல்ஏ!

The sudden decision taken by the late mother.. Modi posted the sketch! Short-cut minister!

மறைந்த அம்மா எடுத்த திடீர் முடிவு.. போட்டுத்தள்ள ஸ்கெட்ச் போட்ட மோடி! குட்டை போட்டுடைத்த எம்எல்ஏ! மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இறப்பு குறித்து பல சந்தேகங்கள் இருந்து வரும் நிலையில் தற்பொழுது அதிமுகவிலிருந்து திமுகவிற்கு தாவிய சட்டமன்ற உறுப்பினர் புதிய சர்ச்சையை கிளப்பும் விதத்தில் பேட்டி ஒன்று அளித்துள்ளார். இதில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து முக்கிய தகவல்களை வெளியிட்டதால் தற்பொழுது அது பெரும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முன்பே ஏன் ஜெயலலிதா அவர்களின் சிகிச்சை … Read more

செம்மரங்கள் கடத்திய  வழக்கு! கைதான சசிகலா உறவினர்!

செம்மரங்கள் கடத்திய  வழக்கு! கைதான சசிகலா உறவினர்!

செம்மரங்கள் கடத்திய  வழக்கு! கைதான சசிகலா உறவினர்! செம்மரங்கள் கடத்திய வழக்கில் சசிகலாவின் உறவினர் பாஸ்கரனை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சசிகலாவின் உறவினர் இளவரசியின் மகன் விவேக். இவர் ஜெயா டிவியின் நிர்வாக இயக்குனராக உள்ளார். இவரது மாமனார் பாஸ்கரன். சென்னை அண்ணாநகர் மேற்கில் குடியிருந்து வரும் இவர் பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. செம்மர கடத்தலில் ஈடுபட்டதாக ஆந்திர போலீசார் பல்வேறு வழக்குகள் … Read more

Alert: நூதன திருட்டு! இப்படி போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள்! பணம் பறிபோகும் அபாயம்!!காவல்துறையின் எச்சரிக்கை!

Alert: நூதன திருட்டு! இப்படி போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள்! பணம் பறிபோகும் அபாயம்!!காவல்துறையின் எச்சரிக்கை!

Alert: நூதன திருட்டு! இப்படி போன் வந்தால் உடனடியாக துண்டித்து விடுங்கள்! பணம் பறிபோகும் அபாயம்!!காவல்துறையின் எச்சரிக்கை! கடந்த சில நாட்களாக தமிழகத்தில் ஒரு சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் பதிவாகி வருவதாக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள், பொதுமக்களுக்கு ஒரு எச்சரிக்கை வீடியோவை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதவாறு: நீங்கள் அனுப்பியுள்ள பார்சல் திரும்பி வந்துள்ளதாக உங்களுக்கு போன்வரும்.அதில் இது குறித்து தகவல் தெரிய வேண்டும் என்றால் ஒன்றை அழுத்தவும் என்று கூறுவார்கள்.நாம் இதனை நம்பி … Read more

அறங்காவலர்கள் நியமனம் தேர்வு விண்ணப்பத்தில் இந்த கேள்வி கண்டிப்பாக இடம் பெற வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

This question must be included in the application form for the Charities Appointment Examination! The order issued by the High Court!

அறங்காவலர்கள் நியமனம் தேர்வு விண்ணப்பத்தில் இந்த கேள்வி கண்டிப்பாக இடம் பெற வேண்டும்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! தமிழகத்தில் உள்ள கோவில்களில் அறங்காவலர்கள் நியமனம் செய்ய வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கானது  நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவாலு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பங்களில் அரசியல் சார்பு குறித்து கேள்வி இடம் பெறவில்லை என நீதிபதிகள் அறநிலைத்துறைக்கு கேள்வி எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் பதில் … Read more

புதுக்கோட்டை அருகே க/பெ ரணசிங்கம் பட பாணியில் அரங்கேறிருக்கும் சம்பவம்! மனைவியின் அழுகுரலுக்கு செவிசாய்க்குமா? மத்திய மாநில அரசு!

புதுக்கோட்டை அருகே க/பெ ரணசிங்கம் பட பாணியில் அரங்கேறிருக்கும் சம்பவம்! மனைவியின் அழுகுரலுக்கு செவிசாய்க்குமா? மத்திய மாநில அரசு!

புதுக்கோட்டை அருகே க/பெ ரணசிங்கம் பட பாணியில் அரங்கேறிருக்கும் சம்பவம்! மனைவியின் அழுகுரலுக்கு செவிசாய்க்குமா? மத்திய மாநில அரசு! வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற கணவர் காய்ச்சலால் பலியானதால்  கணவரின் உடலை மீட்டுக் கொடுக்குமாறு புதுக்கோட்டையை சேர்ந்த பெண் போராடி வருகிறார். புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி தொகுதியைச் சார்ந்த ஆவுடையார் கோவில் அருகில் உள்ள மைனாகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் வயது 36. அவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக  சுரேஷ் தனது … Read more