பொங்கலுக்கு 5000 ரூபாய் ரொக்கமும் முழு செங்கரும்பும் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
பொங்கலுக்கு 5000 ரூபாய் ரொக்கமும் முழு செங்கரும்பும் வழங்க எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் தைப் பொங்கலுக்கு 5,000/- ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் தொகுப்பில் முழு செங்கரும்பையும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்க வேண்டும்” என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்றார் நம்மையெல்லாம் ஆளாக்கிய பேரறிஞர் அண்ணா. அண்ணாவின் வழியில் வந்தவர்கள் என்று தம்பட்டம் … Read more