11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள்!

Attention 11th and 12th Class Students! Scores for Self-Assessment!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் 11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்வுகளில் … Read more

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

Is it necessary to link Aadhaar number with electricity connection? Important information released by the Minister of Electricity!

மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பது அவசியமா? மின்சாரத்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்! உதயநிதி பிறந்தநாள் நாளை வரவுள்ளது. அதனையொட்டி  அனைத்து மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் காண ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் ஒவ்வொரு மண்டலங்களிலும் அவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகின்றனர். அந்த வரிசையில் நேற்று மதுரை மாவட்டத்தில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் 1000 பெண் குழந்தைகளுக்கு வங்கி கணக்கை திறந்து வைத்தனர். … Read more

டிசம்பர் மாத தொடக்கத்தில் டெல்லி செல்கிறார் முதல்வர்! எதற்காக தெரியுமா?

டிசம்பர் மாத தொடக்கத்தில் டெல்லி செல்கிறார் முதல்வர்! எதற்காக தெரியுமா?

டிசம்பர் மாதம் 4ம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லிக்கு பயணமாகிறார். அடுத்த வருடம் நடக்கவுள்ள ஜி-20 மாநாடு முன்னேற்பாடு தொடர்பாக ஆலோசிப்பதற்காக டிசம்பர் மாதம் 5ஆம் தேதி டெல்லியில் கூட்டம் நடைபெறுகிறது. பிறந்தநாள் நரேந்திர மோடி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் ஸ்டாலின் டிசம்பர் மாதம் 4ம் தேதி டெல்லிக்கு செல்கிறார். பிரதமரை சந்தித்து தமிழக நலன் தொடர்பான கோரிக்கைகளுடன் கூடிய மனுவை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதோடு தனிப்பட்ட … Read more

அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக பேச்சாளருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

அவர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்! திமுக பேச்சாளருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பாஜகவை சார்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சனம் செய்தது. குறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய திமுகவின் பேச்சாளர் சைதை சாதிக்கிற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற திமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் பாஜகவை சார்ந்த நடிகைகள் குஷ்பூ, கௌதமி, நமிதா உள்ளிட்டோரை திமுகவின் பேச்சாளர் சைதை சாதிக் ஆபாசமாக பேசியதாக காவல் துறையில் புகார் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமின் … Read more

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும்! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

This item is included with the Pongal gift set! The new update released by the government!

பொங்கல் பரிசு தொகுப்புடன் இந்த பொருளும் சேர்த்து வழங்கப்படும்! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! நேற்று சென்னையில் தேசிய பால் தின விழா மற்றும் விற்பனை கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.அந்த கூட்டத்தில் அமைச்சர் நாசர் பேசினார்.அப்போது தீபாவளி பண்டிகையின் போது ஆவின் நிறுவனம் சார்பில் பல்வேறு இனிப்பு வகைகள் விற்பனை செய்யப்பட்டது.அப்போது ரூ 116 கோடி அளவில் விற்பனையாகியுள்ளது. அதுபோலவே தற்போது வரவுள்ள கிருஸ்துமஸ்,ஆங்கில புத்தாண்டு ,பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்ய முடிவு … Read more

ஆளுநரிடம் அரசியல் தொடர்பாக பேசவில்லை! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

ஆளுநரிடம் அரசியல் தொடர்பாக பேசவில்லை! முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்!

சென்னை பட்டினப்பாக்கத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த போது அதிமுகவின் உள்விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் தலையிடவில்லை. பாஜகவின் கொள்கை வேறு, அதிமுகவின் கொள்கை வேறு. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்டோர் இணைய வேண்டும் என்று பிரதமரோ அல்லது அமித்ஷாவோ பேசியதில்லை. இனிவரும் காலங்களிலும் அப்படி எதுவும் நடக்காது. பாஜக தேசிய கட்சி, தோழமைக் கட்சி என்ற அடிப்படையில் எங்களுடைய அணுகுமுறை இருக்கும் என்று தெரிவித்தார். திமுக ஆட்சி பொறுப்பு … Read more

அண்ணாமலைக்கு என்னதான் ஆச்சு! ட்விட்டர் பதிவால் தொண்டர்கள் அதிர்ச்சி!

அண்ணாமலைக்கு என்னதான் ஆச்சு! ட்விட்டர் பதிவால் தொண்டர்கள் அதிர்ச்சி!

சிதம்பரத்தில் பாஜக சார்பாக பொதுக்கூட்டம் நேற்று நடைபெறவிருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இந்த பொதுக்கூட்டத்தில் திடீரென்று அண்ணாமலை பங்கேற்காமல் போனது கட்சியினர் இடையே அதிர்ச்சியை உண்டாக்கி இருந்த நிலையில், அதற்கான காரணம் என்ன என்பதை அண்ணாமலை தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எப்போதும் தாமரை மலராது என்று தெரிவித்து என் கூட இருக்க வந்தவர்கள் இடையில் மாநில பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு மாற்றங்கள் … Read more

ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டாம்! 

Online Gambling Cancelled! Do not investigate in the Supreme Court!

ஆன்லைன் சூதாட்டம் ரத்து செய்யப்பட்ட விவகாரம்! உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டாம்! கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி சட்டப்பேரவையில் இணையதள விளையாட்டு தடை மசோதா முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தாக்கல் செய்தார்,முன்னதாகவே இணையதள சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் அவசர சட்டத்திற்கு கடந்த 9 ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் வழங்கினார். மேலும் உயர் நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.அந்த குழு கடந்த ஜூலை மாதம் அவர்களுடைய அறிக்கையை … Read more

5 வயது சிறுமி பலாத்காரம்! மூடி மறைக்க நினைத்த பஞ்சாயத்தார் சாட்டையை சுழற்றிய காவல்துறையினர்!

5 வயது சிறுமி பலாத்காரம்! மூடி மறைக்க நினைத்த பஞ்சாயத்தார் சாட்டையை சுழற்றிய காவல்துறையினர்!

பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தை சார்ந்த ஒருவர் சாக்லேட் வாங்கி தருவதாக தெரிவித்து 5 வயது பச்சிளம் பெண் குழந்தையை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகிறது, இந்த நிலையில், ஊர் மக்கள் அவரை பஞ்சாயத்தில் நிறுத்தியுள்ளனர். ஆனாலும் அந்த பஞ்சாயத்தில் அந்த குற்றவாளிக்கு தட்டனையாக வெறும் 5 முறை தோப்புக்கரணம் போட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். அவரும் 5 முறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு கிளம்பிச் சென்று விட்டாராம். இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் … Read more

அடுத்த மாதம் 8ம் தேதி வரையில் பருவமழை குறைவாகவே இருக்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த மாதம் 8ம் தேதி வரையில் பருவமழை குறைவாகவே இருக்கும்! வானிலை ஆய்வு மையம் தகவல்!

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்றைய தினம் வெளியிட்ட அறிவிப்பில் இம்மாதம் 17ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையில் வடகிழக்கு பருவமழை மிகவும் குறைவாகவே பெய்திருக்கிறது. இந்த காலகட்டத்தில் இயல்பாக 34 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும் ஆனால் 91% குறைவாக 3 மில்லி மீட்டர் மட்டுமே பெய்திருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் 16 மாவட்டங்களில் மழை பெய்யவில்லை 22 மாவட்டங்களில் இயல்பை விட மிக குறைவாகவே மழை … Read more