அமைச்சராகிறார் உதயநிதி.. அப்பா சொன்னால் சரி தான்! கொண்டாட்டத்தில் நிர்வாகிகள்!

அமைச்சராகிறார் உதயநிதி.. அப்பா சொன்னால் சரி தான்! கொண்டாட்டத்தில் நிர்வாகிகள்!

அமைச்சராகிறார் உதயநிதி.. அப்பா சொன்னால் சரி தான்! கொண்டாட்டத்தில் நிர்வாகிகள்! இன்று அனைத்து மாவட்டங்களிலும் உதயநிதியின் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட உள்ளது. உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு பல மாவட்டங்களில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் மத்திய அரசின் செல்வமகள் சேமிப்பு திட்டம் கீழ் வங்கி கணக்கானது ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது … Read more

வருங்கால தமிழகமே என அன்புமணியை பாராட்டிய அமைச்சர் பொன்முடி! 

K. Ponmudy

வருங்கால தமிழகமே என அன்புமணியை பாராட்டிய அமைச்சர் பொன்முடி!   திமுகவின் இளைஞர் அணி தலைவரும், சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலினின் பிறந்தநாளை தமிழகம் முழுவதும் திமுகவினர் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்   அந்த வகையில் விழுப்புரம் தெற்கு மாவட்டம் சார்பில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம், அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியை புகழேந்தி எம்.எல்.ஏ. தாங்கி நடத்தினார். மாவட்ட இளைஞர் அணி … Read more

சூர்யா சிவா கையில் இருக்கும் அந்த ஆடியோ.. திக்கு முக்காடும் அண்ணாமலை! பாஜக-வில் தொடரும் பரபரப்பு!

That audio in Surya Siva's hand. Continuation of agitation in BJP!

சூர்யா சிவா கையில் இருக்கும் அந்த ஆடியோ.. திக்கு முக்காடும் அண்ணாமலை! பாஜக-வில் தொடரும் பரபரப்பு! பாஜகவின் பெண் நிர்வாகியை அவதூறாக பேசியது முடிவு பெறாமல் அடுத்தடுத்த பிரச்சனை நோக்கியே செல்கிறது. முதலில் திருச்சி சிவா மீது குற்றம் சுமத்தி வந்தவர்கள் தற்பொழுது அனைத்திற்கும் காரணம் பெண் நிர்வாகி டெய்சி தான் எனக் கூறுகின்றனர். அந்த வகையில் தற்பொழுது அண்ணாமலைக்கு மிகவும் அழுத்தமான சூழ்நிலை தற்பொழுது உள்ளதாக கூறுகின்றனர். திமுகவை விட்டு வந்த திருச்சி சூர்யா சிவா … Read more

தொடர்ந்து கனமழை நீட்டிப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Continued heavy rain extension! In which areas do you know the information published by the Meteorological Department!

தொடர்ந்து கனமழை நீட்டிப்பு! எந்தெந்த பகுதிகளில் தெரியுமா வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த வாரத்தில் இருந்த தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் மழை பொழிந்து வருகின்றது. அதனை தொடர்ந்துசென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.எந்த அறிவிப்பில் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் பெய்யும். மேலும்  நவம்பர் 30 ஆம் தேதி வரை … Read more

எனது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் பதவி தான் எனக்கு பரிசு? உதயநிதி வெளியிட்ட பரபரப்பு தகவல்!

Ministership is a gift for me on my birthday? Sensational information published by Udayanidhi!

எனது பிறந்தநாளை முன்னிட்டு அமைச்சர் பதவி தான் எனக்கு பரிசு? உதயநிதி வெளியிட்ட பரபரப்பு தகவல்! நாளை உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வரவுள்ளது. இதனால் பல மாவட்டங்களில் இவர் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகின்றனர். அந்த வகையில் சென்னை மாநகர பேருந்துகளில் பேருந்து நிறுத்தம் கூறும் ஒலிபெருக்கி திட்டத்தை உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இந்த திட்டம் தொடக்கம் விழாவானது போக்குவரத்துறை அமைச்சர் சா சி சிவசங்கர் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் ஆகியோர் … Read more

அரசு பேருந்துகளில் வந்த புதிய வசதி! கொண்டாட்டத்தில் பயணிகள்!

New facility in government buses! Passengers in celebration!

அரசு பேருந்துகளில் வந்த புதிய வசதி! கொண்டாட்டத்தில் பயணிகள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் பேருந்து போன்ற போக்குவரத்தை பயன்படுத்த அச்சம் அடைந்து வந்தனர்.ஆனால் தற்போது திமுக ஆட்சியில் மகளிர்களுக்கு கட்டணம் இல்லாத பயண சீட்டு வழங்கும் திட்டம் அறிமுகம் படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் பணிக்கு செல்லும் பெண்கள் ,கல்லூரி, பள்ளி மாணவிகள் என அனைவரும் பெரிதும் பயனடைந்து வருகின்றனர்.இந்நிலையில் பேருந்துகளில் அதிக அளவு கூட்ட நெரிசல் ஏற்படுவதால் நடத்துநர் பேருந்து … Read more

கனவில் வந்த பாம்பு.. ஜோதிடரை நம்பி நாக்கை இழந்த நபர்..!

கனவில் வந்த பாம்பு.. ஜோதிடரை நம்பி நாக்கை இழந்த நபர்..!

பாம்பு கனவிற்கு முற்றுபுள்ளி வைக்க பரிகாரம் செய்ய சென்றவர் நாக்கை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 21ம் நூற்றாண்டிலும் ஜோசியம், ஜாதகத்தை நம்பி பல மூட நம்பிக்கை செயல்களில் ஈடுபடுவர்கள் அதிகம் உள்ளனர்.அவர்களின் மூட நம்பிக்கையால் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயல்களை கூட செய்வர். அப்படி ஒரு சம்பவம் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் பகுதியை சேர்ந்தவர் நபர் ஒருவருக்கு அடிக்கடி பாம்பு துரத்துவது போல கனவு வந்தது.இதனால், இரவுகளில் தூக்கம் இல்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். … Read more

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.. போட்ட பிளான் எல்லாம் வீணாப்போச்சு! முன்னாள் அமைச்சருக்கு வந்த சோதனை!

You can't run and you can't.. All the plans are in vain! Test came to the former minister!

ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது.. போட்ட பிளான் எல்லாம் வீணாப்போச்சு! முன்னாள் அமைச்சருக்கு வந்த சோதனை! முன்னாள் அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி அவர்கள் ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மூன்று கோடிக்கும் மேல் பணம் வாங்கியுள்ளார். அவர் பணம் வாங்கிவிட்டு வேலை வாங்கி தராததால் இவர் மீது புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் கே.டி ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். பின்பு இவருக்கு நிபந்தனைகள் அடிப்படையில் ஜாமீன் வழங்கப்பட்டது. ஜனவரி மாதம் … Read more

தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்!

Super news published by Tamil Nadu government! Rs 1000 scheme for heads of families started!

தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் நியூஸ்! குடும்ப தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் திட்டம் தொடக்கம்! கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி நடைபெற்ற  சட்ட மன்ற தேர்தலுக்கு அதிமுக மற்றும் திமுக என இரண்டு கட்சிகளும் எண்ணற்ற வாக்குறுதிகளை கொடுத்தது.மேலும் தேர்தல் வாக்குறுத்திய திமுக கட்சி வெற்றி பெற்றால் மாதம் தோறும் குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கப்படும் என அறிவித்திருந்தனர். அதனையடுத்து அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணச்சீட்டு … Read more

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள்!

Attention 11th and 12th Class Students! Scores for Self-Assessment!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் கவனத்திற்கு! அகமதிப்பீட்டுக்கான மதிப்பெண்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.மேலும் 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் 11மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி நடைபெற உள்ளது. இந்நிலையில் பொதுத் தேர்வுகளில் … Read more