மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓய்வூதியதாரர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம்!
மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு! ஓய்வூதியதாரர்களுக்கான புதிய திட்டம் அறிமுகம்! மத்திய அரசு தற்போது சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் மத்திய அரசு அனைத்து துறைகளிலும் நிலுவையில் உள்ள பொதுமக்கள் குறைகள் மற்றும் புகார்களுக்கு உடனடி தீர்வு காணவும் விதிகளை எளிமைப்படுத்துதல் தேவையற்ற பொருட்கள் மற்றும் தரவுகளை அப்புறப்படுத்தும் வகையில் அக்டோபர் இரண்டாம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சிறப்பு தூய்மைப்படுத்தும் திட்டம் அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஓய்வூதியதாரர்களுக்கான சிரமத்தைப் போக்கும் வகையில் … Read more