ஒத்தைக்கு ஒத்தை வரியா என்ற பாணியில் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எதிர்க்கட்சி தலைவர்! நான் ரெடி.. உங்க தலைவர் ரெடியா?

The opposition leader challenged Chief Minister Stalin in the style of like like like! I am ready.. is your leader ready?

ஒத்தைக்கு ஒத்தை வரியா என்ற பாணியில் முதல்வர் ஸ்டாலினுக்கு சவால் விட்ட எதிர்க்கட்சி தலைவர்! நான் ரெடி.. உங்க தலைவர் ரெடியா? முன்னாள் முதல்வர் எடப்பாடி அவர்கள் அவர் தொகுதிக்கு பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைக்க வந்தார். அப்பொழுது அங்கிருந்த நிரூபர்களிடம் பேட்டி அளித்தார்.அதில், தற்பொழுது மு க ஸ்டாலின் கடந்த பத்து ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் தமிழகத்தையே உருக்குலைத்து விட்டதாக கூறி வருகிறார். ஆனால் அது முற்றிலும் பொய்யான தகவல். அதேபோல திமுக ஆட்சி … Read more

அதிமுக ஆட்சியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் பறிக்கப்படும்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

Kalaimamani awards given to them in the AIADMK regime will be taken away! Action taken by the Tamil Nadu government!

அதிமுக ஆட்சியில் இவர்களுக்கு கொடுக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் பறிக்கப்படும்! தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! அதிமுக ஆட்சியில் திரையுலக சேர்ந்தவர்கள் என பலருக்கும் கலைமாமணி விருது வழங்கப்பட்டது. அந்த வகையில் நடிகர் கார்த்திக், சசிகுமார், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகை நளினி என பலருக்கு முதல்வர் கையில் விருது வழங்கப்பட்டது. இது குறித்த நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சமுத்திரம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், நான் நையாண்டி மேள நாதஸ்வர கலைஞராக உள்ளேன். … Read more

அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!!

அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!!

அதிமுகவுடன் டிடிவி தினகரன் கூட்டணி? உண்மையை போட்டு உடைத்த முன்னாள் முதல்வர்!! தற்பொழுது பெய்து வரும் பருவமழையால் மயிலாடுதுறை சீர்காழி உள்ளிட்ட இடங்கள் பெரும் அளவு பாதிப்படைந்துள்ளது. அங்குள்ள நெற்ப்பயிர்களும் இந்த பருவ மழையால் சேதம் அடைந்துள்ளது. இதனால் அங்குள்ள விவசாயிகள் பெருமளவு சோகத்தில் உள்ளனர். எப்பொழுதும் இல்லாத அளவிற்கு இம்முறை மழை பெய்ததால் பயிர்கள் நாசமானதை கருத்தில் கொண்டு தமிழக அரசும், நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் ஒரு ஏக்கர் நிலத்திற்கு எவ்வளவு தொகை … Read more

கால்பந்து விளையாட்டு வீராங்கனையை கொன்றுவிட்டு திமுக அநீதி இழைக்கிறது – ரூ.1 கோடி வழங்க எதிர்கட்சி தலைவர் கோரிக்கை!

DMK commits injustice after killing football player - Opposition leader demands Rs 1 crore!

கால்பந்து விளையாட்டு வீராங்கனையை கொன்றுவிட்டு திமுக அநீதி இழைக்கிறது – ரூ.1 கோடி வழங்க எதிர்கட்சி தலைவர் கோரிக்கை! சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் தான் பிரியா. இவர் கால்பந்து விளையாட்டு வீராங்கனை,மாவட்டம் மாநிலம் என அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று விளையாடி உள்ளார். இவருக்கு சமீபத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென்று காலில் தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் இவர் பெரம்பூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கு பிரியாவை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூட்டு ஜவ்வில் … Read more

டிடிவியுடன் கூட்டணி.. அடுத்தடுத்த எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை! ஓபிஎஸ்-ஐ முழுமையாக ஓரங்கட்ட பக்கா பிளான்! 

Alliance with DTV. Baka plan to sideline OPS completely!

டிடிவியுடன் கூட்டணி.. அடுத்தடுத்த எடப்பாடியின் அதிரடி நடவடிக்கை! ஓபிஎஸ்-ஐ முழுமையாக ஓரங்கட்ட பக்கா பிளான்! அதிமுகவில் உட்கட்சி மோதல் நடந்து கொண்டிருக்கும் வேளையில் எடப்பாடி பழனிச்சாமி பல திட்டங்களை தீட்டி வருவதாக கூறுகின்றனர். பொதுக்குழு கூட்டம் செல்லும் என்றும் அதில் இடைக்கால பொது செயலாளர் ஆக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. ஆனால் இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓபிஎஸ் அவர்கள் மேல்முறையீட்டு வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கின் … Read more

பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.. தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி வைத்த கோரிக்கை..!

தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், பல இடங்களிலும் கன மழை பெய்து வருவதால் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்துள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான பயிர்காப்பீட்ட்டிற்கு விண்ணபிக்கும் கால அவகாசத்தை நீட்டிப்பதோடு ஒரு ஏக்கருக்கு 30, 000 ரூபாய் இழப்பீடு வழங்கவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி. பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இக் கனமழையின் … Read more

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்!

This is the secret of Modi and Edappadi Palaniswami - open minded ex-minister!

மோடி மற்றும் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ள சீக்ரெட் இதுதான் – மனம் திறந்த முன்னாள் அமைச்சர்! அதிமுக ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இன்று இரு அணிகளாக பிரிந்து காணப்படுகிறது. ஒற்றை தலைமை என்ற விவகாரம் ஆரம்பித்தது முதல் மற்ற கட்சிகளுக்கு இது பேசும் பொருளாக உள்ளது. அதிமுகவில் இவ்வாறு உட்கட்சி மோதல் இருக்கும் நிலையில் பாஜகவோ இதில் தலையிடாமல் மௌனம் காத்து வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் பிரதமர் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்துவிட்டு, … Read more

பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் போட்டி! யாருடன் முதல் மீட்டிங்? லீக்கான தகவல்! 

Rejoining OPS EPS? Prime Minister will end the single leadership!

பிரதமர் மோடியை சந்திக்க ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் போட்டி! யாருடன் முதல் மீட்டிங்? லீக்கான தகவல்! பிரதமர் மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணம் ஆக  கர்நாடகா மற்றும் தமிழகம் வந்துள்ளார். திண்டுக்கல்லில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளவும் இருக்கிறார். முன்பே ஒரு முறை தமிழகம் வந்த பொழுது ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக பிரதமரை சந்தித்தனர். அவர் தமிழகத்திற்கு வரும் பொழுது எடப்பாடி பழனிசாமியும் அதுவே தமிழகத்தில் இருந்து புறப்படும் பொழுது ஓ பன்னீர்செல்வம் சந்தித்து … Read more

நாங்கள் பேசுபவர்கள் அல்ல..செய்து காட்டுபவர்கள்! முடியுமா என்று கேட்டவர்களுக்கு சரியான சவுக்கடி இது! அதிமுக-வை நேரடியாக விமர்சித்த முதல்வர்!

We are not talkers..showers! This is the perfect whip for those who asked if they could! The Chief Minister directly criticized the AIADMK!

நாங்கள் பேசுபவர்கள் அல்ல..செய்து காட்டுபவர்கள்! முடியுமா என்று கேட்டவர்களுக்கு சரியான சவுக்கடி இது! அதிமுக-வை நேரடியாக விமர்சித்த முதல்வர்! இன்று கரூரில் விவசாயிகளுக்கு இலவசம் மின்சார வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். இதனையடுத்த திண்டுக்கல்லில் நடக்க இருக்கும் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில் கரூரில் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கூறியதாவது, மண்ணை காக்கும் விவசாய பெருமக்களுக்கு இலவச மின்சாரம் வழங்குவது மூலம் என் மனம் குளிர்ந்து உள்ளது. முன்னாள் … Read more

தினகரனுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமியின் புதிய ஸ்கெட்ச் – ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு வைத்த செக்

Edappadi Palanisamy with TTV Dhinakaran

தினகரனுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமியின் புதிய ஸ்கெட்ச் – ஓபிஎஸ் மற்றும் சசிகலாவுக்கு வைத்த செக் சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்ததிலிருந்தே பல்வேறு தருணங்களில் எடப்பாடி பழனிசாமி திரும்ப திரும்ப ஒரு விஷயத்தை சூசகமாக சொல்லி வருகிறார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத் தேர்தலும் வரும் என்பது தான் எடப்பாடி பழனிசாமியின் அந்த சூசகமான பேச்சுக்கு காரணம். நேற்று நாமக்கல்லிலும், ஓசூரிலும் நடந்த கூட்டத்திலும் இதுகுறித்து பேசியது தமிழக அரசியலில் கவனம் பெற்று வருகிறது. … Read more