கள்ளக்காதல் விவகாரம்!. தனது 3 குழந்தைகளையும் கொலை செய்த தாய்!.. அட கொடுமையே!..

murder

கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை மனைவியே கள்ளக்காதலனோடு சேர்ந்து கொலை செய்வதும், தனது குழந்தைகளை தாயே கொலை செய்வதும் என இது போன்ற செய்திகள் அவ்வப்போது வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுப்பதுண்டு. இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட கள்ளக்காதலுடன் சேர்ந்து தனது கணவனை துண்டு துண்டாக வெட்டி டிரம்ம்பில் போட்டு சிமெண்ட் போட்டு அடைத்த கோர சம்பவம் உத்திரபிரதேசத்தில் நடந்தது. அதேபோல், அதே உத்திரபிரதேசத்தில் மனைவி இன்னொருவரை காதலிப்பது தெரிந்த கணவன் கள்ளக்காதலனுக்கே தனது மனைவியை திருமனம் செய்து … Read more

வெளியான தேர்வு முடிவுகள்.. 30 மணி நேரத்தில் 7 மாணவர்கள் தற்கொலை..!!

Exam results published.. 7 students committed suicide in 30 hours..!!

வெளியான தேர்வு முடிவுகள்.. 30 மணி நேரத்தில் 7 மாணவர்கள் தற்கொலை..!! ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் சமயத்தில் மாணவர்கள் மற்றும் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதுபோன்ற தற்கொலை எண்ணத்தை தடுப்பதற்காக மாணவர்களுக்கு எவ்வளவு ஆலோசனைகள் வழங்கப்பட்டாலும் அதில் எந்த பயனும் இல்லை. அந்த வகையில் 30 மணி நேரத்தில் மட்டும் 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தெலுங்கானா மாநிலத்தில் கடந்த … Read more

தமிழிசை செளந்தரராஜனின் ZOOM மீட்டிங்கில் ஆபாச படம்..அதிர்ச்சியில் வெளியேறிய பெண்கள்..!! நடந்தது என்ன..??

Tamilisai Selandararajan's pornographic film in ZOOM meeting..Women left in shock..!! what happened..??

தமிழிசை செளந்தரராஜனின் ZOOM மீட்டிங்கில் ஆபாச படம்..அதிர்ச்சியில் வெளியேறிய பெண்கள்..!! நடந்தது என்ன..?? தெலுங்கானாவின் ஆளுநர் மற்றும் புதுச்சேரியின் துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை செளந்தரராஜன் அவரின் பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்த தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக தமிழிசை செளந்தரராஜன் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். களத்தில் சென்று நேரடியாக பிரச்சாரம் செய்வது தவிர ஆன்லைம் மூலமும் வீடியோ காலில் பிரச்சாரம் செய்து வருகிறார். அந்த வகையில் தென்சென்னையில் … Read more

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!!

5 மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்!!! பரபரப்பாகும் தேர்தல் களம்!!! ராஜஸ்தான், தெலங்கானா உள்பட 5 மாநிலங்களில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் தேர்தல் முடிவுகள் வெளியாகும் தேதியையும் தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மிகவும் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்டமன்றங்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து இந்த 5 மாநிலங்களிலும் சட்டமன்ற தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் … Read more

மாநிலத்தில் தொடர் மழையால் பல பகுதிகள் நீரில் முழ்கியது!!  நிவாரண பணிகள் தீவரம்!!

Due to incessant rain in the state, many areas are submerged!! Relief work is intense!!

மாநிலத்தில் தொடர் மழையால் பல பகுதிகள் நீரில் முழ்கியது!!  நிவாரண பணிகள் தீவரம்!! வட மாநிலங்களில் பருவ மழை தொடங்கிய நாட்கள் முதல் பலத்த கனமழை பெய்து வருகிறது. மேலும் கனமழை காரணமாக சில மாநிலங்களில் பல பகுதிகள் வெள்ளப்பெருக்கு மற்றும் பல கிராமங்கள் நீரில் முழ்கியது. மேலும் வட மாநிலங்களில் பேரிடர் மீட்பு குழுவினர் மக்களை பாதுக்காப்பான பகுதியில் தங்க வைத்து வருகிறார்கள். தெலுங்கனா மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் கடந்த … Read more

சிப்ஸ் பஜ்ஜி வாங்க கூட ஆம்புலன்சில் செல்லலாம்!! அதுவும் சைரனை அடித்தபடி  நெரிசலில் தப்பிக்க  புதுவித டெக்னிக்!! 

You can even go to the ambulance to buy chips!! That's a new technique to escape the traffic by hitting the siren!!

சிப்ஸ் பஜ்ஜி வாங்க கூட ஆம்புலன்சில் செல்லலாம்!! அதுவும் சைரனை அடித்தபடி  நெரிசலில் தப்பிக்க  புதுவித டெக்னிக்!!  நோயாளி இல்லாத ஆம்புலனஸ் ஓட்டுனர் பஜ்ஜி, டீ வாங்க சைரன் அடித்தபடி சென்று உள்ளார். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் நகரில் உள்ள ஜங்சன் பகுதியில் கடந்த திங்கள் இரவு ஆம்புலன்ஸ் ஒன்று வேகமாக சைரன் ஒலித்தபடி சென்றது. இதை கவனித்த போக்குவரத்து காவலர் வாகனங்களை நகரச் செய்து ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தி கொடுத்தார். அந்த ஆம்புலன்ஸ் சென்று … Read more

திடீரென்று ரயில் தீப்பற்றி எரிந்த சம்பவம்!! பயணிகளிடையே பரபரப்பு!!

Suddenly the train caught fire!! Busy among passengers!!

திடீரென்று ரயில் தீப்பற்றி எரிந்த சம்பவம்!! பயணிகளிடையே பரபரப்பு!! தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹவுராவிலிருந்து செகந்திராபாத் சென்று கொண்டிருந்த ஃபலக்னுமா ரயில் திடீரென்று தீப்பற்றி எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரயில் மின் கசிவு காரணமாக தீப்பற்றி எரிந்துள்ளது என்று கூறி வருகின்றனர். ஹைதராபாத் மாநிலம் அருகே பொம்மிபள்ளி மற்றும் பகிடி பள்ளி பகுதிக்கு இடையே இந்த ரயில் செல்லும் போது திடீரென்று ரயிலின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்துள்ளது. எனவே உடனடியாக ரயில் … Read more

அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!!

Next trip is on 4th of July!! President's Important Announcement!!

அடுத்த பயணம் ஜூலை 4ஆம் தேதி!! குடியரசு தலைவர் முக்கிய அறிவிப்பு!! திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர் தற்போது தான் தமிழ்நாட்டில் ஜூன் 15 ஆம் தேதி தமிழ்நாடு கிண்டி பன்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையை திறத்து வைத்துள்ளார். இந்த நிலையில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தற்போது தெலுங்கானா மாநிலம் செல்வதாக தகவல் வந்துள்ளது. போரொளி அல்லூர் சீதாராமா ராஜீவின் 125 வது பிறந்தநாள் வருவதையொட்டி தெலுங்கானா மாநிலத்தில் விழாவாக கொண்டாப்படுகிறது. … Read more

திடீரென உதயமான கலியுக கிருஷ்ணர்!! 2 மனைவிகளுடன் பக்தர்களுக்கு பரவச காட்சி!!

Kaliyuga Krishna who suddenly rose!! Ecstatic scene for devotees with 2 wives!!

திடீரென உதயமான கலியுக கிருஷ்ணர்!! 2 மனைவிகளுடன் பக்தர்களுக்கு பரவச காட்சி!!  நான் தான் மகா விஷ்ணு என கூறிக்கொண்டு இரண்டு மனைவிகள் மற்றும் 5தலை பாம்பு படுக்கை என சாமியார் ஒருவர் ஏமாற்றி வருகிறார். அவரைப் பார்க்க கூட்டம் அலைமோதி வருகிறது. திருவண்ணாமலை மாவட்டம் செஞ்சியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர் தெலுங்கானா ஜோகுலம்பா கட்வாலா மாவட்டம் கெட்டிதொட்டி மண்டலத்தில் தனியாக ஆசிரமம் ஒன்றினை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதையடுத்து சந்தோஷ் … Read more

பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள் இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!! 

The husband and wife who practiced witchcraft! Shocking punishment given to both by the angry villagers!!

பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி! கொதித்தெழுந்த கிராம மக்கள்  இருவருக்கும் கொடுத்த  அதிர்ச்சி தண்டனை!!  பில்லி சூனியம் செய்து வந்த கணவன் மனைவி இருவருக்கும் ஆத்திரமடைந்த கிராம மக்கள் நூதனமான முறையில் தண்டனை கொடுத்துள்ளனர். பரபரப்பான இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள சங்கரெட்டி என்ற கிராமத்தில் கணவன் மனைவி இருவர் பில்லி சூனியம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் இருவரையும் அங்குள்ள மரம் … Read more