தெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ்!! தேர்தல் எப்போது?

Congress made election promises in Telangana!! When is the election?

தெலுங்கானாவில் தேர்தல் வாக்குறுதிகளை அளித்த காங்கிரஸ்!! தேர்தல் எப்போது? கர்நாடக மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் முடிந்து மே 10 ஆம் தேதி நாளை சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை ஒட்டி பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளனர். பாஜக அளித்துள்ள தேர்தல் வாக்குறுதியில், வீடுகள் தோறும் தினமும் அரை லிட்டர் பால் பாக்கெட் வழங்குவதாகவும், வருடத்திற்கு 3 சிலிண்டர்கள் இலவசமாக தருவதாகவும் வாக்குறுதி அளித்துள்ளது. காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டில் … Read more

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா!

Action order issued by the central government! Corona peaked in these 6 states in India!

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! இந்தியாவில் இந்த 6 மாநிலங்களிலும் உச்சம் பெற்ற கொரோனா! கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகம் முழுவதிலும் கொரோனா தொற்று பரவி இருந்தது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாது முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே மாணவர்களுக்கு வகுப்பு நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து தொழில் நிறுவனங்களும் தொழிற்சாலைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு  ஊரடங்கு உத்தரவு போடப்பட்ட … Read more

தங்கத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக அரிசியின் விலை உயர்வு? வேளாண் துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்!

Rice price rise to compensate for gold? Shock news released by the Department of Agriculture!

தங்கத்திற்கு ஈடு கொடுக்கும் விதமாக அரிசியின் விலை உயர்வு? வேளாண் துறை வெளியிட்ட ஷாக் நியூஸ்! தென்னிந்திய உணவு வகைகளில் அரிசி சாதம் தான் முக்கிய இடம் வகித்து வருகின்றது. இதில் தமிழகத்தின் அரிசி தேவைகளை பூர்த்தி செய்வதில் ஆந்திர மாநிலம் முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்நிலை ஆந்திர மாநிலத்தில் இருந்து அரிசி வரத்து குறைந்துள்ளது. அதனால் அரிசியின் விலை உயரக்கூடும் என தகவல் வெளியாகி உள்ளது. திருச்சியை சேர்ந்த வேளாண்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில் … Read more

பெண்கள் தினத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிப்பு..!

மகளிர் தினத்தை முன்னிட்டு இன்று தெலுங்கானாவில் உள்ள பெண் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இன்று உலகமெங்கிலும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாட்டப்பட்டு வருகிறது. பல நாடுகளிலும் கொண்டாட்டடங்கள் கலைகட்டி வருகின்றன. பெண்கள் தினத்தில் அவர்களின் முன்னேற்றம், உரிமைகளை நிலைநாட்டுதல் போன்ற பல்வேறு விடயங்கள் குறித்து விவாதித்தல், திட்டங்கள் உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுப்பட்டுகின்றனர். இந்நிலையில், இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு தெலுங்கானாவில் பணிப்புரியும் அரசு பெண் ஊழியர்களுக்கு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அம்மாநில தலைமை … Read more

காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்! 

காதலியுடன் நெருங்கி பழகிய மாணவர்! காதலனால் நேர்ந்த கொடூரம்!  தனது காதலியுடன் மாணவர் ஒருவர் நெருங்கி பழகியதால் ஆத்திரத்தில் காதலன் விபரீத முடிவை எடுத்துள்ளார். தெலுங்கானா மாநிலம் நலகொண்டா நகரில் மகாத்மா காந்தி பல்கலை கழகத்தில் படித்து வந்தவர் நவீன். இதேபோல் பொதுப்பல் பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பி.டெக் இறுதி ஆண்டு படித்து வந்தவர் ஹரஹர கிருஷ்ணா. இவர் ஒரு பொண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கிருஷ்ணாவின் காதலியுடன் நவீன் நெருங்கி பழகி … Read more

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு.. குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பலி.. தெலுங்கானாவில் நடந்த சோகம்..!

நள்ளிரவில் வீடு தீப்பற்றி எரிந்ததில் குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் மஞ்ரியல் மாவட்டம் பகுதியில் உள்ள ராமகிருஷ்ணபுரம் கிராமத்தில் சிவையா மற்றும் அவரது மனைவி பத்மபதியா தனியே வசித்து வந்துள்ளனர். இவர்களது வீட்டிற்கு அவர்களது உறவினர்களான சந்தையா (40), மௌனிகா (35) தங்களது குழந்தைகளான ஸ்வீட்டி (4), ஹீம பிந்து (2) ஆகியோருடன் வந்திருந்தனர். இரவு உணவு முடித்த அவர்கள் படுத்து உறங்கியுள்ளனர். இதற்கிடையில், தீடிரென நள்ளிரவில் … Read more

வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த சான்றை இனி ஆன்லைனிலேயே பெற்று கொள்ளலாம்!

Happy news for motorists! You can now get this certificate online!

வாகன ஓட்டிகளுக்கு ஹாப்பி நியூஸ்! இந்த சான்றை இனி ஆன்லைனிலேயே பெற்று கொள்ளலாம்! தமிழகத்தின் அண்டை மாநிலங்களான கர்நாடகா ,கேரளா, ஆந்திரா,தெலுங்கானா மற்றும் புதுச்சேரி போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கான வணிக வாகனங்கள் ,சுற்றுலா செல்லும் வாகனங்கள் என தமிழகத்திற்கு வருகின்றது. இதற்காக தமிழகம் முழுவதும் மாநில எல்லைகளில் 22 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது அங்கு வெளி மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களுக்கு தற்காலிகமாக அனுமதி வழங்கப்படும்.அனுமதி பெற்ற பின்னரே வாகனங்கள் தமிழகத்திற்குள் பயணம் … Read more

சபரிமலை யாத்திரை பூஜை ஏற்பாடுகள்! பக்தர்களுக்கு சில விதிமுறைகள் வெளியீடு!

sabarimala-yatra-pooja-arrangements-publication-of-some-regulations-for-devotees

சபரிமலை யாத்திரை பூஜை ஏற்பாடுகள்! பக்தர்களுக்கு சில விதிமுறைகள் வெளியீடு! சபரிமலை பம்பைக்கு நேற்று மாநில காவல் துறை தலைவர் அனில் காந்த்,பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார்.மேலும் அவர் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.அதனையடுத்து செய்தியாளர்களிடம் கூறுகையில் கடந்த இரண்டு ஆண்டு கொரோனா பரவல் காரணமாக கோவிலில் பக்கதர்கள் அனுமதிக்கப்படவில்லை. அதனையடுத்து நடப்பாண்டில் தான் பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.தற்போது நடக்கும் யாத்திரையில் பக்கதர்கள் வருகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.அதனால் ஆறு கட்டங்களாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு … Read more

ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்த புதிய திட்டம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

A new plan implemented in ration shops? Udayanidhi Stalin started it!

ரேஷன் கடைகளில் அமலுக்கு வந்த புதிய திட்டம்! உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! முதலில் ரேஷன் வாங்குவதற்கென ஒரு கையேடு இருந்தது கடந்த சில ஆண்டுகளாக அவை ஸ்மார்ட் கார்டாக மாற்றப்பட்டுள்ளது. குடும்பத்தில் உள்ள யார் வேண்டுமானாலும் அந்த ஸ்மார்ட் கார்டு கொண்டு சென்று கைரேகை பதிவு செய்து ரேஷனில் இருந்து பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.இந்நிலையில் விவாசாயிகள் மற்றும் களத்து மேடுகளில் வேலை செய்யும் மக்களுக்கு கை ரேகை அழிந்து விடுகின்றது. அதனால் அவர்கள் ரேஷன் கடைகளுக்கு பொருள் … Read more

திடீரென ஆய்வு! சரமாரியான கேள்வி? திணறிய கலெக்டர்! நிர்மலா சீதாராமன் ஆவேசம்!

தெலுங்கானாவில் வெள்ளிக்கிழமையன்று , நேற்று தெலுங்கானா வந்தால் நிர்மலா சீதாராமன் ரேஷன் கடையில் திடீரென ஆய்வு செய்துள்ளார். அங்கு பணியாற்றிய ஆய்வாளரிடம் சரமாரியான கேள்விகளை தொடுத்துள்ளார்.   தெலுங்கானா மாநிலத்தில் காமரெட்டி மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமத்தில் உள்ள ஒரு ரேஷன் கடைக்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் திடீரென மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.   நிதி அமைச்சர் வந்ததை அறிந்த மாவட்ட ஆட்சியர் அந்த இடத்திற்கு விரைந்துள்ளார். நியாய விலைக் கடையில் … Read more