மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!? மூலநோய்க்கு மருந்தாக பயன்படும் கருணைக்கிழங்கு பொடியை தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொடிகளில் பல வகைகள் உள்ளது. கருவேப்பிலை பொடி, இட்லி பொடி, பாகற்காய் பொடி, தனியா இட்லி பொடி, கருப்பு உளுந்து பொடி என்று பல வகைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் மூல … Read more

இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!!

இதை 1 ஸ்பூன் சாப்பிட்டால் போதும்.. ஒரே வாரத்தில் கண் கண்ணாடிக்கு குட் பாய் சொல்லிவிடலாம்!! உடனே ட்ரை பண்ணுங்க!! நமது உடலில் மிகவும் முக்கியமான உறுப்புகளில் ஒன்று கண்.இவை இல்லாவிட்டால் வாழ்க்கையை நகர்த்துவது மிகவும் கடினம்.இறைவனின் இந்த அற்புதமான படைப்பை பாதுகாப்பது நமது கடமை.ஆனால் சிலருக்கு பிறந்தது முதல் கண் பாதிப்பு இருக்கும்.ஒரு சிலருக்கு அதிக நேரம் மொபைல்,கணினி உள்ளிட்டவைகளை பார்ப்பதால் கண் பார்வை குறைந்து சிறு வயதிலேயே கண்ணாடி போடும் நிலை ஏற்பட்டு விடுகிறது. … Read more

மூக்கடைப்பு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும் கற்பூரவள்ளி துவையல்!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!!

மூக்கடைப்பு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும் கற்பூரவள்ளி துவையல்!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!! நம்மில் பெரும்பாலானோர் அடிக்கடி அவதிப்பட்டு வரும் பாதிப்புகளில் ஒன்று சளி,இருமல்.இவை பொதுவாக மழைக்காலங்களில் அதிகளவில் ஏற்படுகிறது.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த சளி,மூக்கடைப்பு,இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக கற்பூரவள்ளி இருக்கிறது.இதை கஷாயமாகவோ,துவையலாகவோ,பானமாகவோ எடுத்து வந்தோம் என்றால் சளி,இருமல் பாதிப்பு நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த கற்பூரவள்ளி இலைகளில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் … Read more

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!!

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!! நவீன காலத்தில் ஆரோக்யமான வாழக்கை மற்றும் உணவு என்பது மிகவும் அரிதாகி விட்டது.அரிசி,காய்கறி, பழங்கள் என்று அனைத்திலும் ரசாயனங்கள் நிறைந்து விட்டது.அதேபோல் வீட்டு முறை உணவை விட ஹோட்டல் உணவுகளை உண்ண பழகி விட்டதால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி பல இன்னல்களை நாம் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இப்படி ஆரோக்கியமற்ற உணவு நம் உடலில் செரிமான பாதிப்பை ஏற்படுத்தி மலச்சிக்கல் … Read more

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!!

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!! நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்க இறைவன் படைப்பில் உருவான அற்புத செடி தான் மருதாணி.பெண்களுக்கு தனி அழகை அள்ளி கொடுப்பதில் மருதாணிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.மருதாணி இலைகளை அரைத்து பூசினால் சுமாரான கை,கால்களும் அழகாக காட்சியளிக்கும்.விசேஷ நாட்களில் கை மற்றும் கால்களில் மருதாணியில் வித விதமான டிசைன்கள் போட்டு கொண்டு ரசித்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய காலத்தில் மருதாணிக்கு பதில் … Read more

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!!

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!! நாம் அடிக்கடி நீரை மாற்றி குடித்து வந்தால் தோற்று நோய் கிருமிகள் நீரின் மூலம் உடலுக்குள் சென்று கடுமையான இருமலையும்,ஜலதோசத்தையும் ஏற்படுத்தி விடும்.உணவு முறை மாற்றம், உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை உண்ணுதல் போன்றவற்றாலும் சளி,இருமல் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடும். வாழ்க்கை முறை மாற்றத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடல் இழந்து வருகிறது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகள் விரைவில் நம்மை அண்டி … Read more

உடல் எடையை குறைக்க வேண்டுமா!!? அப்போ உலர் திராட்சையை பயன்படுத்துங்க!!!

உடல் எடையை குறைக்க வேண்டுமா!!? அப்போ உலர் திராட்சையை பயன்படுத்துங்க!!! உடல் எடையை குறைக்க உதவி செய்யும் இந்த உலர் திராட்சையில் உள்ள நன்மைகள் பற்றியும் உடல் எடையை குறைய வைக்க உலர் திராட்சையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த உலர் திராட்சையில் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் உள்ளது. இந்த உலர் திராட்சையை அப்படியே சாப்பிடுவதை விட ஊறவைத்து சாப்பிடுவதற்குத்தான் பலன் அதிகம் கிடைக்கும். உடல் எடையை குறைக்க… … Read more

இனி வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிடுங்க!!! மலச்சிக்கலுக்கு பாய் பாய் சொல்லுங்க!!!

இனி வெண்டைக்காய் தொடர்ந்து சாப்பிடுங்க!!! மலச்சிக்கலுக்கு பாய் பாய் சொல்லுங்க!!! இந்த பதிவில் வெண்டைக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள் கிடைக்கின்றது இதில் உள்ள சத்துக்கள் என்ன என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். வெண்டைக்காயை சாப்பிட்டால் நமது மூளை வளர்ச்சி அடையும் என்று முன்னோர்கள், நமது பெற்றோர்கள் என அனைவரும் கூறுவதை கேட்டுள்ளோம். ஆனால் இதை சாப்பிடுவதால் நம் உடலுக்கு இவ்வளவு நன்மைகள் கிடைக்கின்றது என்பது பற்றி யாரும் கூறியிருக்க மாட்டார்கள். பொதுவாக வெண்டைக்காயில் உடலுக்குத் தேவையான … Read more

சிறுநீரக கல்லை கரைத்து வெளியேற்றும் வாழைத்தண்டு சூப் – சுவையாக செய்வது எப்படி?

சிறுநீரக கல்லை கரைத்து வெளியேற்றும் வாழைத்தண்டு சூப் – சுவையாக செய்வது எப்படி? உடலுக்கு பல்வேறு நன்மைகளை அள்ளி தருவதில் வாழைப்பழம்,வாழைப்பூ,வாழையிலை மற்றும் வாழைத்தண்டுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.வாழைப்பழம்,வாழைப்பூக்களை அதிகம் உணவில் எடுத்து வரும் நாம் வாழைத்தண்டை அந்தளவிற்கு விரும்பி உண்பதில்லை.அதேபோல் அதன் மகத்துவத்தையும் யாரும் அறிந்து கொள்வதில்லை. இந்த வாழைத்தண்டில் அதிகளவு இரும்புசத்து,பொட்டாசியம்,வைட்டமின் பி6,நார்ச்சத்துக்கள் நிறைந்து இருப்பதால் இவை உடலில் உள்ள பல நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.வாழைத்தண்டில் சூப்,பொரியல்,ஜூஸ் செய்து பருகி வருவதன் மூலம் சிறுநீரக … Read more

சுக்கு மல்லி காபி என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இந்த முறையில் ஒரு தடவை செய்து பாருங்கள்.. சுவை இன்னும் கூடும்!!

சுக்கு மல்லி காபி என்றால் மிகவும் பிடிக்குமா? அப்போ இந்த முறையில் ஒரு தடவை செய்து பாருங்கள்.. சுவை இன்னும் கூடும்!! நாம் தினமும் விரும்பி பருக்கும் பானம் டீ,காபி.இதை குடித்தால் நாள் அன்றைய தினமே நகரும் என்று பெரும்பாலானோர் நினைக்கின்றனர்.அனால் இந்த டீ,காபியை அதிகளவில் எடுத்து கொண்டால் உடலுக்கு ஆரோக்கியமற்ற பானமாக மாறிவிடும் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்? அப்படி தெரிந்தவர்களும் தொடர்ந்து டீ,காபியை பருகி தான் வருகிறார்கள்.காரணம் அதன் சுவை அற்புதமாக இருக்கும் … Read more