கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி அமைப்பை மீண்டும் ஒருங்கிணைக்க பலர் முயற்சி செய்வதாக தகவல்!…

It is reported that many people are trying to re-organize the arrested LTTE!

கைது செய்யப்பட்ட விடுதலைப்புலி அமைப்பை மீண்டும் ஒருங்கிணைக்க பலர் முயற்சி செய்வதாக தகவல்!… மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கோவை வரவுள்ள நிலையில் விடுதலைப்புலிகள் ஆதரவாளர்கள் இருவர் சமீபத்தில் சேலத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கவுள்ளார்கள். இந்நிலையில் நம் அண்டை நாடான இலங்கையில் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வந்தனர்.இதனால்  விடுதலைப் புலிகள் அமைப்பு 2009இல் இலங்கை ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் அமைப்பு நீர்த்துப்போனது. இருந்தாலும் அந்த அமைப்பை … Read more

அமைச்சருக்கு ஓராண்டு சிறை தண்டனை! தற்காலிக ஜாமின் வழங்கப்படுமா?

One year imprisonment for the minister! Can provisional bail be granted?

அமைச்சருக்கு ஓராண்டு சிறை தண்டனை! தற்காலிக ஜாமின் வழங்கப்படுமா? உத்திர பிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பாஜக அரசியல் அமைச்சராக  பதவியில் செயலாற்றி வருபவர் ராகேஷ் சச்சன். 1990 ஆண்டு சமாஜ்வாதி கட்சியில் இருந்து பாதப்பூர் லோக சபா தொகுதி எம்பி ஆக வெற்றி பெற்றார். மேலும் சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சிக்குள் நுழைந்தார். பின்பு பாஜகவிலும் இணைந்தார் ராகேஷ் சச்சின் மீதான சட்டவிரோதமான ஆயுதங்களை பயன்படுத்திய வழக்கில் 30 ஆண்டு விசாரணை … Read more

 தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு!

The incidence of monkeypox in Tamil Nadu! The announcement made by the minister!

 தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு! அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு! மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் நேற்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசினார் அப்போது அவர் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கமை பாதிப்பு ஏற்படவில்லை. மேலும் எவருக்காவது பாதிப்பு கண்டறியப்பட்டால் உடனடியாக தெரிவிக்கப்படும் எனவும் தமிழகத்தில் உள்ள சென்னை திருச்சி மதுரை கோவை ஆகிய நான்கு பன்னாட்டு விமான நிலையங்களிலும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்களை மருத்துவ குழுவினர் தீவிரமாக கண்காணித்து பரிசோதனை செய்து வருகின்றனர் அதனால் குரங்கமை பாதிப்பு ஏற்பட … Read more

அமைச்சர் மா சுப்ரமணியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு உள்ளதா?

The announcement made by Minister Ma Subramaniam! Is there a monkeypox problem in Tamil Nadu?

அமைச்சர் மா சுப்ரமணியம் வெளியிட்ட அறிவிப்பு! தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு உள்ளதா? சென்னை  தலைமை செயலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கான பூஸ்டர் தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை அமைச்சர் மா சுப்பிரமணியன் நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது தமிழகத்தில் இதுவரை 97 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தற்போது  செலுத்திக் கொண்டுள்ளனர். மேலும் இரண்டாம் தவனை தடுப்பூசியை பொருத்தவரை 85 சதவீத பேர் செலுத்தியுள்ளனர். மேலும் இரண்டு வாரங்களுக்கு … Read more

ஸ்ரீமதியின் உடல் தகனம்! பொதுமக்கள் மற்றும் அமைச்சர் எம்எல்ஏக்கள் அஞ்சலி!

Cremation of Smt. Tributes to the public and ministerial MLAs!

ஸ்ரீமதியின் உடல் தகனம்! பொதுமக்கள் மற்றும் அமைச்சர் எம்எல்ஏக்கள் அஞ்சலி! நடந்த 13-ஆம் தேதி சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி சின்னசேலம் அருகே கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்த பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தர். மேலும் இது குறித்து மாணவியின் பெற்றோர்கள் மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் மற்றும் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கடந்த 17ஆம் தேதி மாணவர்கள் சங்கம் மற்றும் தான்னர்வலர்கள் கலந்து கொண்டு நடத்தினர் … Read more

சிம்புவுக்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது? கோபப்பட்டு கிளம்பிய அமைச்சர்!

சிம்புவுக்காக இன்னும் எவ்வளவு நேரம் காத்திருப்பது? கோபப்பட்டு கிளம்பிய அமைச்சர்! சிம்புவின் சமீப காலமாக வெளிவரும் படங்கள் அனைத்துமே ஏதும் பெரிய அளவில் வெற்றியடையவில்லை. இறுதியாக வந்த வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு படம் மட்டுமே இவருக்கு வெற்றி வாகை சூடி கொடுத்தது. அதுமட்டுமின்றி இதற்கு முன் நடித்த அனைத்து படங்களிலும் சிம்புவின் உடல் எடை அதிக அளவு கூடி இருந்தது. இவர் மீண்டும் திரையுலகிற்கு வந்து வெற்றி அடைய முடியாது என்று பலர் பேசி … Read more

இனி யாரும் கைநாட்டு கிடையாது! வந்துவிட்டது அமைச்சரின் சூப்பர் திட்டம்!

No one is handcuffed anymore! The minister's super plan has arrived!

இனி யாரும் கைநாட்டு கிடையாது! வந்துவிட்டது அமைச்சரின் சூப்பர் திட்டம்! கொரோனா தொற்று பரவல்  தற்பொழுது தான் குறைந்து மக்கள் அனைவரும் தினசரி வாழ்க்கையை வாழ ஆரம்பித்துள்ளனர்.அதேபோல பள்ளி மற்றும் கல்லூரிகளும் தற்பொழுது தான் திறக்கப்பட்டு மாணவர்கள் பாடங்களை பயின்று வருகின்றனர்.இந்நிலையில் கொரோனா தொற்றானது டெல்டா வகை கொரோனாவாக மாறி  இப்பொழுது ஒமைக்ரானாக உருமாறி பரவி வருகிறது.இது கொரோனா முதல்  மற்றும் இரண்டாம் அலையை காட்டிலும் அதிகளவு தாக்கத்தை கொண்டதாக இருப்பதாக கூறியுள்ளனர்.இத்தொற்றானது வெளிநாடுகளிலிருந்து வரும் நபர்களிடம் … Read more

இவர்களுக்கு மட்டும் இனி இரவு ஊரடங்கு! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

Night curfew for these people only! Minister announces action!

இவர்களுக்கு மட்டும் இனி இரவு ஊரடங்கு! அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! தொற்று பாதிப்பானது முதலில் சீன நாட்டில் கொரோனாவாக உருவாகியது. நாளடைவில் இத்தொற்று பெருமளவு பாதிப்படைந்து அனைத்து நாடுகளுக்கும் பரவியது. இருந்து மீண்டு வருவதற்குள் லட்சக்கணக்கான உயிர்களை இழக்க நேரிட்டது. அதுதான் மக்கள் இரு அலைகளில் இருந்து மீண்டு நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பினர். எந்த வருடமும் கண்டிராத வகையில் இவ்வருடம் புயல் பருவமழை என்று மக்களை அதிக அளவு வாட்டி வதைத்தது. இதற்கிடையில் டெங்கு வைரஸ் … Read more

மதுரை ஆதினம் உடல் நல்லடக்கம்! அதிமுக வின் முக்கிய புள்ளி பங்கேற்பு..!

Madurai Adinam Physical Fine! AIADMK's main point participation ...!

மதுரை ஆதினம் உடல் நல்லடக்கம்! அதிமுக வின் முக்கிய புள்ளி பங்கேற்பு..! சைவசமய திருமடங்களில் பழமையான ஒன்று தான் மதுரை ஆதீனம்.இந்த ஆதீனமானது மதுரை நகரில் அமைந்துள்ளது.இது ஆயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பே சைவசமய நாயன்மார்களின் ஒருவரான திருஞான சம்பந்தரால் உருவாக்கப்பட்டது.கூன் பாண்டியனை எதிர்த்து சைவ சமயத்தை திருஞானசம்பந்தர் நிலைநாட்டினார் என்பது வரலாற்றுகளில் கூறப்படுகிறது. மேலும் ஞானசம்பந்தப் பெருமான் சைவத்தையும்,தமிழையும் மதுரையில் மறுபடியும் நிலைநாட்டினார் என்றும் கூறுகின்றனர்.திருஞானசம்பந்தம் உருவாக்கிய மதுரை ஆதீனம் மடம் சைவ சித்தாந்தத்தை அடிப்படையாகக் … Read more

பள்ளி சத்துணவுகளில் பயிறு வகை சேர்ப்பு! இந்த சாகுபடிக்கும் இனி மானியம்!!

Legume Addition in School Nutrition! No more subsidy for this cultivation !!

பள்ளி சத்துணவுகளில் பயிறு வகை சேர்ப்பு! இந்த சாகுபடிக்கும் இனி மானியம்!! திமுக ஆட்சி அமர்த்திய முதல் நல்லாட்சி அமைக்க வேண்டும் என்று நோக்கில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்றனர்.அடுத்த பாத்தாண்டுகள் இவர்கள் ஆட்சி அமைக்க போவதற்கும் பல்வேறு நலத்திட்டங்களை செய்து மக்களுக்கு செய்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் மக்களின் முன்னிலையில் வெள்ளை அறிக்கையை வெளியிட்டனர்.இது வெளியிட்டதற்கு மக்களுக்கு வெறும் கண் துடிப்பு போன்றே என அதிமுகவினர் விமர்சனம் தெரிவித்து வந்தனர்.ஆனால் கடந்த ஆட்சியில் கண் துடைப்பிற்கு கூட … Read more