பெற்றோர்களுக்கு அலார்ட்!! குழந்தைகளிடம் நீங்கள் பேசும் இந்த வார்த்தைகளில் கவனம் தேவை!!

Attention parents!! Words that can affect children's minds!!

பெற்றோர்களுக்கு அலார்ட்!! குழந்தைகளிடம் நீங்கள் பேசும் இந்த வார்த்தைகளில் கவனம் தேவை!! குழந்தைகளுக்கு பெற்றவர்கள்தான் ரோல் மாடல். அப்பா அம்மா இருவரையுமே குழந்தைகள் கூர்ந்து கவனிப்பார்கள். பெற்றோர்களாகிய நாம் என்ன செய்கிறோமோ அல்லது என்ன பேசுகிறோமோ அதை குழந்தைகள் அப்படியே செய்வார்கள். குழந்தைகளின் வளர்ப்பில் நாம் தினமும் புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளலாம். குழந்தைகள் நாம் சொல்லும் விஷயத்தை அப்படியே நம்ப கூடியவர்கள். நம்மை பார்த்து கற்றுக் கொள்வதால் நாம் என்ன சொன்னாலும் நம்பி விடுவார்கள். அதனால் … Read more

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நடந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி!

நடிகர் மகேஷ் பாபுவின் வீட்டில் நடந்த சோகம்… திரையுலகினர் அஞ்சலி! பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் தாயார் இந்திரா தேவி உடல்நலக்குறைவு காரணமாக இயற்கை எய்தியுள்ளார். நடிகர் மகேஷ் பாபுவின் தாயார் இந்திராதேவி இன்று காலமானார். அவருக்கு வயது 70. அவர் உடல்நலக்குறைவுக்காக ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, இன்று அதிகாலை 4 மணிக்கு இறந்தார். இந்திரா தேவி மூத்த நடிகர் கிருஷ்ணாவின் மனைவி. மகேஷ் பாபுவின் குடும்பத்தினர் வெளியிட்ட அறிக்கையின்படி, … Read more

தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் இணைவதாக தகவல்!!

தளபதி விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் ட்விட்டரில் இணைவதாக தகவல்!!   நடிகர் சியான் விக்ரம் சமீபத்தில் ட்விட்டரில் இணைந்த பிறகு பிரபல சமூக வலைப்பின்னல் தளத்தில் இணைந்த தமிழ் திரையுலகில் இருந்து சமீபத்தியது ஷோபா சந்திரசேகர். இவர் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவியும் கோலிவுட் நட்சத்திர நடிகர் விஜய்யின் தாயுமான தளபதி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். விஜய்யின் தாயும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் மனைவி ஷோபா சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் டுவிட்டரில் இணைந்ததில் மகிழ்ச்சி எனது அன்பு … Read more

சிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!.

Is the house where the lion lived in the cave revolution leader's mother for sale? Deepa will retaliate against Sasikala!!.

சிங்கம் வாழ்ந்த குகை புரட்சி தலைவி அம்மா வசித்த இல்லம் விற்பனையா?சசிக்கலாவிற்கு பதிலடி கொடுக்கும் தீபா!!. சென்னையில் ஜெயலலிதா அம்மா அவர்கள் வசித்த வேதா இல்லத்தை விற்பனை செய்ய இருப்பதாக வரும் புரளிகளை யாரும் நம்ப வேண்டாம்.அந்த தெய்வீகமான இடத்தில் விரைவில் குடியேற எனக்கு உரிமை உள்ளது  என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா தெரிவித்திருந்தார். மேலும் அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில் கூறியிருப்பதாவது,வேதாநிலையம் என்னோடைய தந்தை இல்லமானது. என்னோடைய அத்தை ஜெயலலிதா ஆகியோரின் தயார் சந்தியாவால் … Read more

நடிகர் அர்ஜுனின் தாயார் காலாமானார்… ரசிகர்கள் அஞ்சலி!

நடிகர் அர்ஜுனின் தாயார் காலாமானார்… ரசிகர்கள் அஞ்சலி! தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக விலங்கும் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். தமிழ் மற்றும் கன்னட சினிமாவில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் அர்ஜுன். அவர் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளின் தனித்துவம் காரணமாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் என அழைக்கப்பட்டு வருகிறார். ஜெண்டில்மேன், முதல்வன் போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. இந்நிலையில் இன்று அவரின் தாயார் … Read more

மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகிய ஃபோட்டோ யார் தெரியுமா?

மீண்டும் பார்க்கத்தூண்டும் அழகிய ஃபோட்டோ யார் தெரியுமா?   தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் தளபதி விஜய் அவர்கள். தளபதி விஜய் இந்த உலகத்தில் பிடிக்காத நபர்களே இருக்க முடியாது.இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகி வருகின்றது. இப்படத்தை வம்சி இயக்குனர் தில் ராஜு இப்படைத்தை தயாரித்திருக்கின்றார். தமிழ் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் முதலிய திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். … Read more

பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி!நடுங்க வைத்த சம்பவம்?

பயத்தால் தற்கொலை செய்து கொண்ட சிறுமி!நடுங்க வைத்த சம்பவம்?   சென்னை குன்றத்தூரை சேர்ந்தவர் சிவா இவர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். மனைவி வசந்தி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.முதல் வைஷ்ணவி என்ற மகளும் இரண்டாவது நவீன் என்ற மகனும் உள்ளனர். வைஷ்ணவி கோவூரில் உள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகின்றார். இந்நிலையில் நேற்று பெற்றோர் இருவரும் வேலைக்கு சென்று விட்ட நிலையில் இரவு வேலையை … Read more

ராதிகா எனது அம்மா இல்லை, ஆன்ட்டி தான்: வரலட்சுமி பரபரப்பு பேட்டி

சரத்குமாரின் இரண்டாவது மனைவி ராதிகாவை சரத்குமாரின் முதல் மனைவியின் மகள் வரலட்சுமி ஆன்ட்டி என்று தான் அழைத்து வருவதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்கப்பட்ட கேள்வி ஒருவருக்கு பதிலளித்த வரலட்சுமி, ‘ராதிகா எனது அம்மா இல்லை என்பதால் அவரை ஆன்ட்டி என்று அழைக்கிறேன். எனக்கு அம்மா என்று சாயா என்பவர் இருக்கிறார். ஒரு நபருக்கு ஒரு ஒருவர்தான் அம்மாவாக இருக்க முடியும். எனவே எனக்கு ஏற்கனவே உண்மையான அம்மா இருப்பதால் நான் அவரை மட்டுமே அம்மா என்று … Read more