11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் !!   ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள் !!

11 ஆம் வகுப்பில் படிக்கும் மாணவர்களுக்கு சூப்பர் குட் நியூஸ் !!   ஊக்கத்தொகை பெற விண்ணப்பிக்க இதுவே கடைசி நாள் !! சென்னையிலுள்ள சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை மூலம் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இதற்கு அந்த அறக்கட்டளை சார்பாக மாணவர்களை விரைந்து இதனை பயன்படுத்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த ஊக்கத்தொகை பொருளாதரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு வித்யாதன் திட்டத்தின் கல்வி தொகையை  அறக்கட்டளை மூலம் வழங்கப்பட உள்ளது . … Read more

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு!

ராமர் கோவில் அறகட்டளை கூட்டத்தில் வெளியிட்ட அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு! உச்ச நீதிமன்ற தீர்ப்பின் படி அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணியை அந்த கோவிலுக்கென அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளை செயல்படுத்தி வருகின்றது.மேலும் இது தொடர்பாக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேஷத்ரா அறக்கட்டளை தலைவர் மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் கூறியதாவது அறகட்டளை சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் ராமஜென்ம பூமி வளாத்தில் மகத்தான மனிதர்கள் துறவிகளின் சிலைகள் வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப நிபுணர்கள் சமர்ப்பித்த … Read more

திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?.

  திடீர் திருப்பம் சினேகன் தான் எல்லாத்துக்கும் காரணம்?.. மாறி மாறி புகார்!.. போலீசாரே குழப்பம்?. பாடலாசிரியர் சினேகன் மீது தமிழ் தொலைக்காட்சி நடிகை ஜெயலட்சுமி போலீசில் புகார் அளித்துள்ளார்.சிநேகம் அறக்கட்டளை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் பாடலாசிரியரின் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இந்த புகார் வந்துள்ளது.பிரபல பாடலாசிரியர் தவறான தகவல்களை பரப்ப முயற்சிப்பதாகவும், தேவையற்ற பிரச்சனைகளை உருவாக்குவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.     பிரிவோம் சந்திப்போம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான பிரபல நடிகை ஜெயலட்சுமி மாயாண்டி, … Read more

ஊரடங்கால் ஏற்பட்ட மத ஒற்றுமை! மனிதநேயத்துடன் உதவிய முஸ்தபா அறக்கட்டளை! எங்கே நடந்தது தெரியுமா.?

ஊரடங்கால் ஏற்பட்ட மத ஒற்றுமை! மனிதநேயத்துடன் உதவிய முஸ்தபா அறக்கட்டளை! எங்கே நடந்தது தெரியுமா.? கொரோனா பாதிப்பில் இந்து ஐயர் ஒருவருக்கு இஸ்லாமியர்கள் நிவாரண உதவி அளித்திருப்பது மத நல்லிணக்கத்தை உண்டாக்கியுள்ளது. சீனாவின் வூகான் மாகாணத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்று உலகத்தில் 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி பல லட்சம் பேரை பாதித்துள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்பால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 1லட்சத்து 77 ஆயிரத்தை கடந்துள்ளது. … Read more

திக வினர் தொடை நடுங்கிகள்!! பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுதான்..? எச்.ராஜா அதிரடி பேச்சு!!

திக வினர் தொடை நடுங்கிகள்!! பிஜேபி ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து இதுதான்..? எச்.ராஜா அதிரடி பேச்சு!! வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தமிழகத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்தாக குறிப்பிட்ட இயக்கத்தின் அறக்கட்டளையை பொதுவுடைமை ஆக்குவோம் என்று எச்.ராஜா அதிரடியாக கூறியுள்ளார். சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த எச்.ராஜா அவர்கள், தமிழ்நாட்டில் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் நாங்கள் போடும் முதல் கையெழுத்து திராவிட தந்தை பெரியாரின் அறக்கட்டளையை பொதுவுடைமையாக மாற்றப்படும் என்று தெரிவித்தார். அறக்கட்டளை … Read more

பிரதமர் மோடி-பில்கேட்ஸ் டெல்லியில் சந்திப்பு!

பிரதமர் மோடி-பில்கேட்ஸ் டெல்லியில் சந்திப்பு! உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான ‘மைக்ரோசாப்ட்’ நிறுவனத்தின் தலைவர் பில் கேட்ஸ் அவர்கள் இன்று பிரதமர் மோடியை மரியாதை நிமித்தம் சந்தித்து தன்னுடைய பில்கேட்ஸ்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்தியாவுக்கு பல உதவிகள் செய்ய முன்வந்துள்ளார். இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் தலைவர் பில்கேட்ஸ் இன்று மாலை டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின்போது பில்கேட்ஸ் தொண்டு நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் நிறைவேற்றப்படும் நற்பணிகள் குறித்து பிரதமர் … Read more