மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ரேஷன் கடைகளுக்கு வரும் புதிய வசதி!
மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ரேஷன் கடைகளுக்கு வரும் புதிய வசதி! தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அப்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதந்தோறும் குடும்ப உறுப்பினர்களுக்கு தல ஐந்து கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும் தமிழர்களுக்கே உரிய பண்டிகையான … Read more