மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ரேஷன் கடைகளுக்கு வரும் புதிய வசதி!

Action order issued by the central government! New facility coming to ration shops!

மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு! ரேஷன் கடைகளுக்கு வரும் புதிய வசதி! தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவல  நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் அப்போது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் மாதந்தோறும் குடும்ப உறுப்பினர்களுக்கு தல ஐந்து கிலோ அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தது. மேலும் தமிழர்களுக்கே உரிய பண்டிகையான … Read more

இதற்கான நுழைவுத் தேர்வு இனி ஆன்லைனில் தான்! இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்!

The entrance exam for this is now online! Write only in Hindi and English!

இதற்கான நுழைவுத் தேர்வு இனி ஆன்லைனில் தான்! இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும்! ராணுவத்திற்கான ஆள்சேர்ப்பு பணிகள் இயக்குனர் எம் கே பாத்ரே  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில்  இந்திய ராணுவத்திற்கு ஆள்சேர்ப்பு இந்த ஆண்டு முதல் ஆன்லைன் முறையில் பொது நுழைவுத் தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கும் என கூறியுள்ளார். காஞ்சிபுரம் ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில்  செய்தியாளர்களை சந்தித்து பேசும் பொழுது அவர் கூறியதாவது. … Read more

ஆன்லைன் மூலம் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்ட நபருக்கு நேர்ந்த சோகம்..!

பத்தாயிரம் பணம் கொடுக்கவில்லை என பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்க வைத்து விடுவதாக பெண் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள மருத்துவமனையில் வேலை செய்து வரும் நபர் ஒருவர் ஆன்லைன் மூலம் கால் கேர்ல்ஸ் தேடியுள்ளார். அப்போது அவருக்கு ஒரு பெண்ணின் எண் கிடைத்துள்ளது. அவரிடம் பேசிய அந்த பெண் ஒரு இடத்திற்கு வருமாறு அழைத்துள்ளார். தனது நண்பர்களுடன் வந்த அந்த பெண் காரில் அமர சொல்லியுள்ளார். அதன்பெண் அவரிடம் 25000 ஆயிரம் ரூபாய் … Read more

அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!! 

Change in the method of giving question paper for the half-yearly exam! The new scheme released by the Department of School Education!!

அரையாண்டுத் தேர்விற்கு வினாத்தாள் வழங்கும் முறையில் மாற்றம்! பள்ளிகல்வித்துறை வெளியிட்ட புதிய திட்டம்!! அரையாண்டுத் தேர்வுக்கு ஆன்லைன் வினாத்தாள் நடைமுறையை பள்ளிக்கல்வித்துறை செயல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அரையாண்டுத்தேர்வு கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது. வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி தேர்வுகள் முடிவடைகிறது. இந்நிலையில் அரையாண்டுத்தேர்வு விடுமுறை எப்போது எத்தனை நாள் என்ற கேள்விகள் எழுந்தது.அதற்கு பதில் அளித்த கல்வித்துறை தேர்வு விடுமுறைகள் டிசம்பர் 25 ஆம் தேதி கிருஸ்துமஸ் அன்று தொடங்கி … Read more

இனி இவை ஆன்லைனில் தான் நடைபெறும்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்!

Now these will be held online! Important information released by the government!

இனி இவை ஆன்லைனில் தான் நடைபெறும்! அரசு வெளியிட்ட முக்கிய தகவல்! அனைத்து மாநிலத்திலும் அரசு சார்பில் கிராம சபை கூட்டகள் நடத்தப்படுகின்றது.அந்த வகையில் கேரள மாநிலத்தில் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் அதிக அளவில் மக்கள் பங்கு பெற வில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. கிராம சபை கூட்டங்களில் ஒரு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றால் அதற்கு அதிக அளவு மக்கள் அந்த கூட்டத்தில் இருக்க வேண்டும்.ஆனால் அதிக அளவில் மக்கள் பங்கு … Read more

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! இவர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!

Information released by Tirupati Devasthanam! Darshan tickets for these are released online!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! இவர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு! மிகவும் புகழ்பெற்ற தளங்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில்.இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.அதற்காக அண்மையில் தான் 300 ரூபாய் டோக்கன் மற்றும்,இலவச டோக்கன்கள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. மேலும் கடந்த புரட்டாசி மாதத்தில் இருந்து மக்களின் கூட்டம் அலைமோதுகின்றது.அப்போது காத்திருப்பவர்களுக்கு உணவு ,தண்ணீர் ,டீ போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்திருந்தது. இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் … Read more

ஜீன்ஸ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! இதை வைத்து ஊறுகாய் தான் போடமுடியும் புலம்பும் வாடிக்கையாளர்!

A shock awaits the person who ordered the jeans! The customer complains that he can only put pickles with this!

ஜீன்ஸ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! இதை வைத்து ஊறுகாய் தான் போடமுடியும் புலம்பும் வாடிக்கையாளர்! தற்போது உள்ள காலகட்டத்தில் எந்த ஒரு பொருள் வேண்டுமானாலும் அவரவர்கள் ஆன்லைனில் தான் ஆடர் செய்து பெறுகின்றனர்.அதற்காக பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலிகளுக்கு சென்று நாம் விரும்பும் பொருட்களை கிளிக் செய்து முகவரி போன்றவைகளை பதிவு செய்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் வீடு தேடி வந்துவிடும். அவ்வாறு இங்கிலாந்தின் டெபாப் என்ற பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் தளமாக செகண்ட் … Read more

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! பாஸ்போர்ட்டில் அந்த உரிமையை பெற நாளை முதல் புதிய திட்டம் அமல்!

The announcement issued by the Union Ministry of External Affairs! A new scheme will be implemented from tomorrow to get that right in the passport!

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு! பாஸ்போர்ட்டில் அந்த உரிமையை பெற நாளை முதல் புதிய திட்டம் அமல்! மத்திய வெளியுறவு அமைச்சகம் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் மத்திய வெளியுறவு அமைச்சகம் சார்பில் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பாஸ்போர்ட் தொடர்பாக காவல் துறையின் மாற்றுகருத்துயில்லா சான்று வழங்குவதற்கு எளிய நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.காவல் துறையின் ஆட்சேபனையில்லா சான்றை தபால் நிலையங்களில் இயங்கும் பாஸ்போர் சேவை மையங்களில் ஆன்லைன் மூலமாக விண்ணபித்து பெற முடியும். … Read more

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா?

Continued Online Rummy Game Suicides ..Engineering Student Tragedy !! Will Govt Face This?

தொடரும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தற்கொலைகள் ..பொறியியல் மாணவன் விபரீதம் !!இதற்கு அரசு முகம் காட்டுமா? இன்றைய இளசுகள் ஓடி ஆடி விளையாடிய காலம் மாறி இன்று திரையில் விளையாடும் காலம் வந்துவிட்டது.கடந்து மூன்று ஆண்டு காலமாக கொரோனா அரக்கன் வந்து விடுவான் என எண்ணி குழந்தைகள் அனைவரும் வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டுனர்.காலை எழுந்தது முதல் இரவு தூங்கும் நேரம் கூட இந்த கால குழந்தைகள் போன்களையே வைத்து தூங்குகிறார்கள். அதிலும் குழந்தைகளுக்கு இணையாக இளைஞர்களும் அதிக … Read more