கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலியில் ஆம்புலன்சில் செல்லும் போதே நிகழ்ந்த ருசிகர சம்பவம்!! 

a-funny-incident-happened-to-a-pregnant-woman-in-labor-while-going-to-the-ambulance

கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலியில் ஆம்புலன்சில் செல்லும் போதே நிகழ்ந்த ருசிகர சம்பவம்!!  பிரசவ வலி எடுத்த பெண்ணை 108 ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல போது வழியிலேயே அவருக்கு பிரசவமானது. 108 ஆம்புலன்சில் கர்ப்பிணியை அழைத்துச் சென்ற போது பிறந்த ஆண் குழந்தை. தாயும்,சேயும் நலம். திருவண்ணாமலை தாலுக்கா  நூக்கம்பாடி என்ற கிராமத்தை சேர்ந்தவர் சரத்குமார். இவரது மனைவி தீபா வயது 28. தீபா நிறைமாத கர்ப்பிணி ஆவார். இந்த சூழ்நிலையில் நேற்று காலை அவருக்கு … Read more

இனி போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காது!! தொடங்கிய புதிய திட்டம்!!

Ambulance will not get stuck in traffic anymore!! New M Siren Smart Ambulance Project Launched!!

இனி போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காது!! தொடங்கிய புதிய திட்டம்!! காவல் துறை அதிகாரி கபில் குமார் சி.சரத்கர் அவர்களால் சென்னையில் போக்குவரத்து நெரிசலில் ஆம்புலன்ஸ் சிக்காமல் இருக்க எம்.சைரன் ஸ்மார்ட் ஆம்புலன்ஸ் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. சென்னை மாநகரில் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது.இதனால் அவசர மருத்துவ சிகிச்சைக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் சிக்கி கொள்கின்றது.இதில் சிகிச்சைக்காக இருப்பவர்,மருத்துவம் தேவைப்படுவோர் மற்றும் விபத்துகளில் காயம் அடைந்தவர் என்ற அனைவரும் அவசர நிலையில் இருப்பதால் இந்த போக்குவரத்து … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்த ஆவணம் ரத்து செய்யப்படும்?

Attention motorists! Will this document be canceled if helmet is not worn?

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! ஹெல்மெட் அணியவில்லை என்றால் இந்த ஆவணம் ரத்து செய்யப்படும்? தற்போது தமிழகத்தில் பல்வேறு புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 19ஆம் தேதி பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர். மேலும் பேருந்தின் மேற்கூறையில் ஏறி நடனமாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய வருகின்றனர் என பல புகார்கள் எழுந்து வந்தது. இந்த புகாரை தொடரந்து இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் … Read more

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த விதியை மீறினால் ரூ 10000 அபராதம்! 

Attention motorists! Violation of this rule will result in a fine of Rs.

வாகன ஓட்டிகளின் கவனத்திற்கு! இந்த விதியை மீறினால் ரூ 10000 அபராதம்! தமிழகத்தில் பல்வேறு விதிமுறைகள் அமல் படுத்தப்பட்டு வருகின்றது.அந்த வகையில் நேற்று பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் பயணம் செய்கின்றனர்.மேலும் பேருந்தின் மேற்கூரையில் நடனம்மாடி மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகின்றனர்.அதற்காக இனி பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்பவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்தால் அதற்கு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தான் பொறுப்பு என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள சாலைகளில் ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழிவிட … Read more

உயிருக்கு போராடும் நோயாளி !!கதவை திறக்க மறுத்த ஆம்புன்ஸ்?விதியின் சூழ்ச்சியா?..

The patient is fighting for his life!! The ambulant who refused to open the door? Is it a trick of fate?..

உயிருக்கு போராடும் நோயாளி !!கதவை திறக்க மறுத்த ஆம்புன்ஸ்?விதியின் சூழ்ச்சியா?.. கேரள மாநிலம் கருவந்துருத்தியைச் சேர்ந்த தான் கோயமோன் என்பவர்.இவர் தினமும் பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்புவார்.இந்நிலையில் சம்பவதென்று பணிக்கு சென்று கொண்டிருந்த கோயமோன்எதிரே வந்த இருசக்கர மோட்டார் சைக்கிளில் மோதி தூக்கி வீசப்பட்டார். இதனைதொடர்ந்து சாலை விபத்தில் படுகாயம் அடைந்த கோயமோனை பார்த்த மக்கள் விரைவு ஆம்புலன்ஸ் ஒன்றை வரவழைத்தனர்.பின்னர் அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் அங்கு சிகிச்சை … Read more

ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை பார்க்கிறோம்! 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்.

ஓய்வில்லாமல் தொடர்ந்து வேலை பார்க்கிறோம்! 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போராட்டம்.