சென்னை விமான நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்!

One confirmed corona infection at Chennai airport! People in panic!

சென்னை விமான நிலையத்தில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி! பீதியில் மக்கள்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் அவலநிலைக்கு தள்ளப்பட்டனர்.மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது.அதனை தொடர்ந்து போக்குவரத்து சேவைகளும் பெரிதளவில் பாதிக்கப்பட்டது. ஆனால் நடப்பாண்டில் தான் கொரோனா தொற்று குறைந்த நிலையில் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.பள்ளி மற்றும் கல்லூரிகளில் நேரடி வகுப்பு தொடங்கி தேர்வுகள் நடத்தப்பட்டு … Read more

ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன?

Jallikattu competition on 17th January! What was the decision taken in the consultation meeting?

ஜனவரி 17 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி! ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்ன? கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக எந்த ஒரு பண்டிகையும் முறையாக கொண்டாடப்படாமல் இருந்தது.அந்த வகையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் கடந்த நவம்பர் மாதம் தான் தீபாவளி பண்டிகை மக்கள் அதிக ஆர்வத்துடனும் உற்ச்சாகத்துடனும் கொண்டாடினார்கள். அதனை தொடர்ந்து இந்த மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்துவர்கள் … Read more

பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம் ஏற்படுமா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்பு!

Will there be a change in the Pongal gift package? Official information is likely to be released in a couple of days!

பொங்கல் பரிசு தொகுப்பில் மாற்றம் ஏற்படுமா? ஓரிரு நாட்களில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்பு! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிதும் பாதிப்படைந்து வீட்டிலேயே இருக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டனர்.அப்போது எந்த ஒரு பண்டிகையும் கூட்டம் சேர்ந்து கொண்டாடுவதற்கு அரசு அனுமதிக்கவில்லை.அதனால் பலரும் எளிமையான முறையிலே பொங்கல் திருநாளை கொண்டாடி மகிழ்ந்தனர். நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு … Read more

பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!

Pongal gift set! The new update released by the government!

பொங்கல் பரிசு தொகுப்பு! அரசு வெளியிட்ட புதிய அப்டேட்! பொங்கல் திருநாளை தமிழர்களுக்கே உரிய நாளாக கூறுகின்றனர்.மேலும் பொங்கல் தினத்தில் தான் அனைத்து தமிழ் மக்களும் உழவர்களுக்கு நன்றி கூறும் விதமாக கொண்டாடி வருகின்றனர்.பொதுவாக எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் பொங்கல் திருநாளிற்கு மக்கள் அனைவருக்கும் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். அந்த வகையில் கடந்த ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது ரொக்கம் வழங்காமல் 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை பரிசாக வழங்கினர்.அதனால் அந்த … Read more

பொங்கல் பரிசு பொருட்களுக்கு இணையாக பணம்? தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை!

cash-equivalent-to-pongal-gift-items-action-taken-by-the-tamil-nadu-government

பொங்கல் பரிசு பொருட்களுக்கு இணையாக பணம்? தமிழக அரசின் அதிரடி நடவடிக்கை! தமிழர்கள் உழவர்களுக்கு நன்றி செலுத்தும் விதமாக பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகின்றது.இந்த நாளை தமிழர்களுக்கே உரிய நாளாக கூறப்படுகின்றது பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கு. கடந்த ஆண்டு பொங்கல் அன்று 21 பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்கள் மட்டுமே பொங்கல் பரிசாக வழங்கப்பட்டது. அவ்வாறு பொங்கல் பரிசு வழங்கும் பொழுது கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருபதற்காக எந்த தேதிகளில் யார் … Read more

பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்! 

Consultation meeting led by DSP Geetha at Periyakulam Police Station!

பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் டிஎஸ்பி கீதா தலைமையில் ஆலோசனை கூட்டம்!  தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில்  வருகின்ற 31.8.2022 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு  பல்வேறு அமைப்பினர் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட உள்ள சூழலில் இன்று பெரியகுளம் காவல் நிலைய வளாகத்தில் காவல் துணை கண்காணிப்பாளர் கீதா   தலைமையில் காவல் ஆய்வாளர் மீனாட்சி முன்னிலையில் பெரியகுளம் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளிடம்  விநாயகர் சதுர்த்தி … Read more

தேவதானபட்டி  காவல் ஆய்வாளர்  ஆட்டோ ஓட்டுனர்களிடம்  திடீர் சந்திப்பு!!

 தேவதானபட்டி  காவல் ஆய்வாளர்  ஆட்டோ ஓட்டுனர்களிடம்  திடீர் சந்திப்பு!! தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி  காவல் நிலையம் சார்பாக  காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் தேவதானபட்டி  தெற்குதெரு ஆட்டோ ஓட்டுனர்களை அழைத்து  ஆட்டோ ஓட்டும் விதிமுறைகளை சிறப்பாக எடுத்துரைத்தார். அவர் கூறுகையில்  ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ நிருத்தம் இடத்தில் மட்டும் தான் நிருத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுனர்கள்  கைலி ,ட்ராக் பேண்ட் அணிந்து ஓட்ட கூடாது . முறையாக காக்கி உடை அணிந்து அதற்குரிய ஐடி … Read more

ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்படுமா? இன்று நடைபெறுகிறது ஆலோசனை கூட்டம்!

  ஊரடங்கு மீண்டும் கடுமையாக்கப்படுமா? இன்று நடைபெறுகிறது ஆலோசனை கூட்டம்! கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து செப்டம்பர் 30- ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் 8 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் அமல்படுத்தப்பட்ட 8-ம் கட்ட ஊரடங்கில் மக்களின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு பொது போக்குவரத்து இயக்கம்,வழிபாட்டுத்தளங்கள் திறப்பு,மால்கள் திறப்பு என பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில்,இந்த ஊரடங்கானது நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில் இன்று தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட … Read more

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை:! கூட்டத்தில் விவாதிக்கப்படுவது என்ன?

தமிழ்நாடு உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் இன்று ஆலோசனை:! கூட்டத்தில் விவாதிக்கப்படுவது என்ன? இந்தியாவில் பாதிப்பு அதிகம் உள்ள 7 மாநிலங்களின் முதல்வர்களுடன் காணொலி காட்சி வாயிலாக இன்று பிரதமர் ஆலோசனை நடத்தவுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்தியாவில் தொற்று பாதிப்பு அதிகமிருக்கும்,மகாராஷ்டிரா, தமிழகம்,ஆந்திரா,கர்நாடகா, உத்திரபிரதேசம்,டெல்லி, பஞ்சாப் ஆகிய ஏழு மாநில முதல்வர்களுடன் காணொலி காட்சி வாயிலாக பிரதமர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் கொரோனா பரவலுக்கு மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை … Read more