இனி உங்களுக்கு மட்டுமல்ல உங்களது பரம்பரைக்கே தைராய்டு பிரச்சனை வராது!! வழி சொல்றேன் கேட்டுக்கோங்க!!

இனி உங்களுக்கு மட்டுமல்ல உங்களது பரம்பரைக்கே தைராய்டு பிரச்சனை வராது!! வழி சொல்றேன் கேட்டுக்கோங்க!! முற்றிலும் உண்மை 15 நாளில் முழுமையாக தைராய்டு சரியாகிவிடும். பொதுவாக தைராய்டு பிரச்சனை என்பது, இப்போது பிறந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சந்திக்கின்ற ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. கழுத்துப்பகுதியில் என்டோகிரைன் சுரப்பிகளில் ஏற்படும் பிரச்சனையே தைராய்டு எனப்படுகிறது.இந்த தைராய்டு சுரப்பியில் இருவகையான பிரச்சனைகள் வரக்கூடும். அவை ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைப்போ தைராய்டு ஆகும்.எனவே தைராய்டு பிரச்சனையை … Read more

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!!

ஆஸ்துமா நிரந்தரமாக சரியாக வேண்டுமா?? இதனை மட்டும் சாப்பிட்டால் போதும்!! ஆஸ்துமா என்பது ஒரு நாள்பட்ட சுவாச நிலை ஆகும், இது வீக்கம் மற்றும் சுவாசக் குழாயின் குறுகலால் வகைப்படுத்தப்படுகிறது, இது சுவாசிப்பதை கடினமாக்குகிறது. இது எல்லா வயதினரையும் பாதிக்கும் ஒரு பொதுவான நிலை, ஆனால் இது குழந்தைகளில் மிகவும் பொதுவானது. ஆஸ்துமா எதனால் ஏற்படுகிறது? பெரும்பாலான நோய்களைப் போலவே, ஆஸ்துமா சில நபர்களை பாதிக்கிறது. ஆஸ்துமாவை ஏற்படுத்தும் சில காரணிகள்: ஒவ்வாமை: புகை, செல்லப்பிராணிகள், புகையிலை, … Read more

ஒருமுறை சாப்பிட்டால் போதும்!! சளி இருமல் கரைந்து வெளியேறி விடும்!!

ஒருமுறை சாப்பிட்டால் போதும்!! சளி இருமல் கரைந்து வெளியேறி விடும்!! குழந்தைகளுக்கான சளி, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு துளசி கசாயத்தின் மருத்துவ குணங்கள். துளசிச் சாறு சளித் தொல்லை, ஆஸ்துமா ஆகியவைகளைக் குணப்படுத்தும். துளசி ஜீரண சக்தியை மேம்படுத்துகிறது. இருதயம் போன்ற உறுப்புகள் சீராக இயங்குவதற்கு துளசி உதவுகிறது. துளசி இலைக்கு மன இறுக்கம், நரம்புக் கோளாறு, ஞாபகச் சக்தி இன்மை, ஆஸ்துமா, இருமல் மற்றும் பிற தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு. துளசி … Read more

அடேங்கப்பா இது மட்டும் போதும்!! இனி ஆஸ்துமாக்கு இன்ஹேலர்  தேவையில்லை!!

அடேங்கப்பா இது மட்டும் போதும்!! இனி ஆஸ்துமாக்கு இன்ஹேலர்  தேவையில்லை!! ஆஸ்துமா என்பது நாள்பட்ட சுவாச வியாதியாகும். இது காற்றுப்பாதையில் வீக்கம் அல்லது குறுகலான காற்றுப்பாதை இருந்தால் ஏற்படுகிறது.  இது அதிகப்படியாக சளியை உருவாக்கலாம். இதன் காரணமாக மக்கள் சுவாசத்தில் சிரமத்தை மற்றும்  மூச்சுத் திணறல் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இருமலையும் தூண்டுகிறது. ஆஸ்துமாவில் பல வகைகள் உள்ளது. ஆஸ்துமா வர காரணம் ஆஸ்துமா ஒரு மரபணு மாற்ற சுற்றுச்சூழல் கூறுகளை கொண்டுள்ளது. மேலும் பெற்றோர்ரில் ஒருவர் … Read more

அடேங்கப்பா!! கத்திரிக்காயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!! இதோ பாருங்கள்!!

அடேங்கப்பா!! கத்திரிக்காயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா!! இதோ பாருங்கள்!! பலருக்கு கத்தரிக்காய் விருப்பமான காயாக இருக்கும். இது தரும் சுவையையும் ஆரோக்கியத்தையும் யாராலும் மறுக்க முடியாது. குறிப்பாக விட்டமின்கள், மினரல் சத்துக்கள், ஆன்டி ஆக்ஸிடன்ட் என உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. இதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பார்க்கலாம் முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் … Read more

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!! இதை கட்டாயம் செய்து பாருங்கள்!!

வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்!! இதை கட்டாயம் செய்து பாருங்கள்!! சமைக்கும்போது உணவின் நறுமணத்திற்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளது. அதிலும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடு வதால் வந்தால் நன்மை ஏராளமாக ஏற்படும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால் உடல் எடை குறையும். ஆய்வு ஒன்றில் பூண்டை பச்சையாக சாப்பிட்டால் ஆன்ட்டி பயோட்டிக்காக செயல்படக்கூடியது என்று அறிவித்துள்ளனர். இவ்வளவு சக்தி வாய்ந்த போன் என்னை காலையில் வெறும் வயிற்றில் … Read more

இந்த சூப் மட்டும் போதும்!!குழந்தைகளுக்கு சளி என்பது வரவே வராது!!

இந்த சூப் மட்டும் போதும்!!குழந்தைகளுக்கு சளி என்பது வரவே வராது!! சளி என்பது எளிதில் பரவக்கூடிய வைரஸ் தொற்று ஆகும். ஒரு நோய்வாய்ப்பட்ட நபர் இருமல் அல்லது தும்மும் போது, பாதிக்கப்பட்ட நபரின் உமிழ்நீர் அல்லது சுவாசத் துளிகளுடன் நேரடியாக தொடர்பு கொள்வதன் மூலம் நீங்கள் பாதிக்கப்படலாம். சளி விரைவாக பரவுகிறது, எனவே இது ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு எளிதில் பரவுகிறது. மனித உறுப்புகளில் மிகவும் சுலபமாக கிருமி தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படும் உறுப்பு நுரையீரல். மற்ற … Read more

மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளை!! இவ்வாறு பயன்படுத்துங்கள்!!

மூச்சு திணறல் மற்றும் ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளை!! இவ்வாறு பயன்படுத்துங்கள்!! உடலை இளமையாக வைத்திருக்கும் காயகற்ப மூலிகை வகையைச் சேர்ந்தது தூதுவளை, இதன் வேர், இலை, பூ காய் என இதன் அனைத்துப் பகுதிகளும் மருந்தாகப் பயன்படுகிறது. ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் தினமும் தூதுவளை செடியின் பூவை பறித்து பாலில் போட்டுக் காய்ச்சி குடித்தால், நோயின் தொந்தரவு குறையும். தூதுவளை இலையை அரைத்து வெங்காயத்துடன் நெய் விட்டு வதக்கி பகல் உணவில் சேர்த்து சாப்பிட ஆஸ்துமா, மூச்சுத்திணறல் … Read more

இந்த ஒரு இலையை சாப்பிடுங்கள் உங்கள் ஆஸ்துமா நீரிழிவு பிரச்சனை அடியோடு நீங்கும்!!

இந்த ஒரு இலையை சாப்பிடுங்கள் உங்கள் ஆஸ்துமா நீரிழிவு பிரச்சனை அடியோடு நீங்கும்!! வாதம், பித்தம், கபம் தோஷம் நீங்க, கல்லீரல் பாதிப்பு குணமடைய, மலச்சிக்கல் வாயுக் கோளாறு போன்ற பிரச்சனைகள் சரியாக இந்த பதிவில் அற்புதமான ஒரு மருந்தை எவ்வாறு தயார் செய்து பயன்படுத்துவது என்று பார்க்கலாம். அரசமரத்தின் இலையை வைத்து தான் அற்புதமான மருந்தை தயார் செய்து பயன்படுத்த போகிறோம். அரசமரத்தின் இலையை மருந்தாக பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை கொலஸ்ட்ரால், கர்ப்பப்பை பிரச்சனை, மலச்சிக்கல், … Read more

மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து! 

மருத்துவரை நாடிச் செல்ல வேண்டாம்! நம்மிடமே இருக்கிறது இயற்கை மருந்து!  நமது முன்னோர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்வை வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் நாம் தற்போது மாறிவரும் உணவு பழக்கத்தினால் மக்கள் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி வருகின்றனர். நமக்கான மருந்து நம்மிடமே உள்ளது என்பதை உணர்ந்து உணவே மருந்து தத்துவத்தின் அடிப்படையில் நம்மிடம் உள்ள மருத்துவ குறிப்புகளை பின்பற்றி வந்தால் ஆரோக்கியமான வாழ்வை வாழலாம். 1. கொடுக்காப்புளியில் வைட்டமின் சி, பி1, பி2, பி3, கே, ஏ, இரும்பு, … Read more