நோய் வரும் முன்னே அறிகுறியை வைத்து பாதுகாத்து கொள்வது எப்படி?

நோய் வரும் முன்னே அறிகுறியை வைத்து பாதுகாத்து கொள்வது எப்படி?

சியா விதைகளை ஊறவைத்து நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?? எடை குறைப்பு சர்க்கரை இதய நோயாளிகளுக்கு அருமருந்து!! 

சியா விதைகளை ஊறவைத்து நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?? எடை குறைப்பு சர்க்கரை இதய நோயாளிகளுக்கு அருமருந்து!!  உடல் ஆரோக்கியம் தொடங்கி வெயிட் லாஸ் தொப்பையை குறைக்க என செய்யலை பல வழிகளில் இந்த பதிவில் சியா விதை ஊறவைத்த தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம். ** சியா விதை நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். இது உங்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். நார்ச்சத்து மலத்தை அதிகப்படுத்தவும் எளிதாக … Read more

டிராகன் பழத்தை உண்பதற்கு முன் இதனை தெரிந்து கொள்ளுங்கள்!! அருமையான பதிவு!!

டிராகன் பழத்தை உண்பதற்கு முன் இதனை தெரிந்து கொள்ளுங்கள்!! அருமையான பதிவு!! டிராகன் பழம் பார்ப்பதற்கு முட்கள் நிறைந்து காணப்படும். அந்தப் பழம் தற்போது எல்லாம் கடைகளிலும் கிடைக்கக்கூடிய பழமாக உள்ளது. அது பார்ப்பதற்கு இளஞ்சிவப்பு நிறத்திலும் பச்சை முட்களையும் கொண்டு காணப்படுகிறது. மேலும் வெள்ளை சதைகளில் கருப்பு நிற விதைகளைக் கொண்டு காணப்படுகிறது. சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி இந்த பழம் சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமான பழமும் கூட சராசரி 700 முதல் 200 கிராம் எடை … Read more

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!!

யாரெல்லாம் இளநீர் குடிக்க கூடாது?? தெரிஞ்சுக்காம குடிச்சா ஆபத்து!! இந்த வெயில் காலத்தில் நமது உடலுக்கு மிகவும் குளிர்ச்சி தரக்கூடிய பொருட்களை கட்டாயமாக உண்ண வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் நாம் உண்ணப்படும் பொருட்களில் ஏதாவது குளிர்ச்சி உள்ள பொருளை சேர்த்துக் கொள்ள வேண்டும். பொதுவாக வெயில் காலம் வந்துவிட்டால் நாம் அதிக அளவில் தண்ணீரை குடிப்போம். அதனைப் போன்று வெயில் காலத்தில் இளநீர் குடிப்பதும் மிகவும் நன்று. பொதுவாக இளநீரை அதிகளவில் காலை நேரத்தில் தான் குடிப்பார்கள் … Read more

இது தெரியாமல் இவ்வளவு நாள் கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டோமே!! கட்டாயம் இந்த தவறை செய்யாதீர்!!

இது தெரியாமல் இவ்வளவு நாள் கருவேப்பிலையை ஒதுக்கி வைத்து விட்டோமே!! கட்டாயம் இந்த தவறை செய்யாதீர்!!   நாம் சாப்பிடும் பொழுது ஒதுக்கி வைக்கப்படும் கறிவேப்பிலையை பச்சையாக தொடர்ந்து 120 நாட்கள் நாம் சாப்பிட்டால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.   கறிவேப்பிலையை தொடர்ந்து 120 நாட்கள் பச்சையாக சாப்பிடும் பொழுது ஏற்படும் மாற்றங்கள் அல்லது நன்மைகள்;   * காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலைகளை சாப்பிட்டு வந்தால் வயிற்றை … Read more

முன்னோர்கள் பயன்படுத்திய நீங்கள் மறந்து போன இந்த கஞ்சியை தினமும் குடித்தால் இத்தனை நன்மைகளா? 

முன்னோர்கள் பயன்படுத்திய நீங்கள் மறந்து போன இந்த கஞ்சியை தினமும் குடித்தால் இத்தனை நன்மைகளா?  நமது முன்னோர்கள் குடித்து வந்த இந்த கஞ்சியை தினமும் குடிப்பதால் நமக்கு இழந்து போன சக்திகள் மீண்டும் கிடைப்பதோடு கெட்ட கொழுப்புகள் குறைந்து நல்ல கொழுப்புகள் அதிகரித்து உடல் எடை கணிசமான அளவில் குறையும். குடல் ஆரோக்கியமாக செயல்பட்டு செரிமான பிரச்சனைகள் வரவே வராது. சிறுநீரக பிரச்சினை, மற்றும் தண்ணீர் தாகத்தை குறைக்கும். உடல் சூட்டை குறைக்கும். எலும்புகளை வலிமையாக்கும். மூட்டு … Read more

வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது! 

வெறும் வயிற்றில் இந்த கஞ்சியை மட்டும் குடித்து பாருங்க! எலும்பு சர்க்கரை மற்றும் இதய நோய்களுக்கு டாக்டர் கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது!  நம் தற்போதைய நடைமுறையில் மறந்து போன தானியங்களில் ஒன்று பார்லி அரிசி. கோதுமை உள்பட பிற தானியங்களை சமைக்கும் பொழுது அதில் உள்ள நார்ச்சத்து நமக்கு பாதி அளவே கிடைக்கும். ஆனால் பார்லியை எப்படி சமைத்தாலும் அதில் உள்ள சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். பார்லி அரிசியை பயன்படுத்தி உடலுக்கு நிறைய … Read more

சொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்! 

சொரியாசிஸ் பிரச்சனை குணமாக! ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகம்! கருஞ்சீரகத்தை எதற்கு எப்படி பயன்படுத்துவது மற்றும் அதனுடைய பலன்கள்.கருஞ்சீரகம் என்பது ஒரு அற்புதமான மூலிகை வகை ஆகும். இது இறப்பை தவிர மற்ற அனைத்து நோய்களுக்கும் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது. அரபு நாட்டில் இதை தற்போது வரையிலும் உணவில் சேர்த்து பயன்படுத்துகிறார்கள்.மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகத்தின் விதையில் தைமோ குயினன் என்ற வேதிப் பொருள் உள்ளன. வேறு எந்த ஒரு தாவரத்திலும் இந்த வேதிப்பொருளானது கிடையாது. இது நோய் … Read more

மூல நோய் புற்றுநோய் குணமாக்கும் தினம் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா? 

மூல நோய் புற்றுநோய் குணமாக்கும் தினம் ஒரு செவ்வாழை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?  தினமும் நாம் ஒரு செவ்வாழைப்பழத்தை சாப்பிடும் போது நிறைய நன்மைகள் கிடைக்கின்றன. அவைகளைப் பற்றி பார்ப்போம். செவ்வாழையில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் எ, புரதம், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது. 1. கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட  பார்வை தெளிவடையும். 2. தினமும் … Read more

வேர்க்கடலையில் இத்தனை நன்மைகள் உள்ளதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்!

வேர்க்கடலையில் இத்தனை நன்மைகள் உள்ளதா? நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்! பொதுவாகவே அனைத்து பொருட்களுமே மருத்துவ குணம் நிறைந்துள்ளது. அவ்வாறு வேர்க்கடலையில் உள்ள நன்மைகள் பற்றி இந்த பதிவு மூலம் காணலாம். வேர்க்கடலையில் கார்போஹைட்ரேட் குறைவாகவும்,புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அதிகமாகவும் இருக்கின்றது. இவ்வாறு இந்த சத்துக்கள் நிறைந்திருப்பதனால் உடல் எடையை குறைக்க பெரிதளவும் பயன்படுகிறது. வேர்க்கடலையில் அதிகளவு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது அதனால் தான் நாம் அதனை எண்ணெய்யாக தினமும் சமையலில் பயணபடுத்தி வருகின்றோம். மேலும் வேர்க்கடலையில் நோய் … Read more