இனி இதிலும் டிஜிட்டல் முறைதான்!! இயந்திரத்தை தயார் செய்த தமிழக அரசு!!

Now this too is digital mode!! Government of Tamil Nadu prepared the machine!!

இனி இதிலும் டிஜிட்டல் முறைதான்!! இயந்திரத்தை தயார் செய்த தமிழக அரசு!! ஈரோடு மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்த பொழுது, தமிழகத்தில் மட்டும் சுமார் 5289 மதுகடைகள் இயங்கி வருகின்றது.இந்த நிலையில் தற்பொழுது அமைச்சர் 500 மது கடைகள் மூடப்பட உள்ளதாகவும், மது கடைகளின் மூலம் பணம் சம்பாதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றும் டாஸ்மார்க்கில் சில முறை கேடுகள் நடைபெறுகிறது என்றும் அதனை சரி … Read more

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!!

The person who broke the ATM machine!! The police are looking!!

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த நபர்!! தேடிவரும் போலீசார்!! சென்னையில் உள்ள கோயம்பேட்டில் நபர் ஒருவர் ஏடிஎம்-யில் பணம் எடுத்து விட்டு கார்டு வராததால் அந்த மெஷினை உடைத்துள்ளார்.இது குறித்த சிசிடிவி காட்சி பதிவு கிடைத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் தற்பொழுது ஏடிஎம் கார்டுகளைப் பெரிதளவு பயன்படுத்துகின்றனர்.தங்களுக்கு தேவையான பணத்தை எடுப்பதற்கு ஏடிஎம் இயந்திரத்தை பயன் படுத்துகின்றனர். பெரிய அளவில் பணம் தேவைப்பட்டால் மட்டும் வங்கிகளுக்கு செல்கின்றனர்.இதற்காகவே பல இடங்களில் ஏடிஎம் இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மக்கள் தங்களுக்கு தேவையான பணத்தை … Read more

பெண் மீது மின்கம்பம் விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு! 

பெண் மீது மின்கம்பம் விழுந்து! பரிதாபமாக உயிரிழப்பு!  பெருமாட்டுநல்லுார் ஊராட்சி துலுக்காத்தம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் உலகநாதன். இவருக்கு வயது 40. இவர் தனியார் நிறுவன காவலாளியாக பணிபுரிகிறார். இவரது மனைவி அபிராமி 35. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. நேற்று முன்தினம் இவரது வீட்டு அருகில் உள்ள காலி மனையில் உரிமையாளர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். வீட்டு வேலையை முடித்து விட்டு பொழுது கழிக்க வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தாள். அங்கு செய்து கொண்டு இருக்கும் … Read more