உங்களது EB பில் அதிகமாக வருகின்றதா??அதற்கு இதுதான் காரணம்!!

உங்களது EB பில் அதிகமாக வருகின்றதா??அதற்கு இதுதான் காரணம்!! தற்போது தமிழகத்தில் வீட்டு உபயோகத்திற்கான மின்சார கட்டணம், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணம் கட்டி வரும் நிலை தான் உள்ளது. இதன்படி முதல் 100 யூனிட்டுகள் இலவசம் அதற்கு மேல் பயன்படுத்தினால் அதற்கான கட்டணம் டெலஸ்கோபிக் டாரிஃப் என்ற முறையில் கணக்கிடப்படுகிறது. அதெல்லாம் சரி மின் கட்டணம் குறையும் என்று கூறப்படுகிறதே? அதெப்படி? எப்படி குறையும்? … Read more

வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!!

வக்கீல்களுக்கு இனி பீஸ் தராமலேயே கேஸ் நடத்த முடியும்!! அரசின் புதிய திட்டம்!! இன்றைய காலகட்டத்தில் பொதுவாக மக்கள் அனைவரும் தனக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று நீதித்துறையிடம் அதாவது கோர்ட்டுக்கு செல்கின்றனர். இவற்றின் மூலம் தங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைத்து விடும் என்றும் நம்புகின்றனர்.இன்று அதிக அளவில் நிகழப்படும் குற்றங்கள் அனைத்திற்கும் கோர்ட்டின் மூலம் தான் அதற்கான சரியான விடை கிடைக்கப்பட்டு குற்றவாளிகளும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முறையான நீதி கிடைக்கின்றது. இவ்வாறு ஒருவருக்கு தேவையான … Read more

அந்த பக்கம் போனா இந்த கடைக்கு போங்க!! எல்லாம் இலவசம் இணையத்தில் வேகமாக பரவும் கடை விளம்பரம்!!

If you go to that page, go to this store!! Everything is free and the fastest growing shop ad on the internet!!

அந்த பக்கம் போனா இந்த கடைக்கு போங்க!! எல்லாம் இலவசம் இணையத்தில் வேகமாக பரவும் கடை விளம்பரம்!! தற்போதெல்லாம்  கடை உரிமையாளர்கள் கடையை தெரியபடுத்த  பல வேடிக்கையான விளம்பரங்கள் செய்து வருகிறார்கள். இன்னும் சிலர் இது வாங்குனா  இது இலவசம் என்றும் விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இது போன்ற ஒரு வேடிக்கையான நிகழ்வு சங்ககிரி பகுதியில் நடத்துள்ளது. இந்த  வேடிக்கையான விளம்பரம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் சமூக வலைதளத்தில்  இது போன்ற நிகழ்வுகள்  அடிக்கடி வெளிவந்து … Read more

கிரிவலம் செல்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!!

A good news for those going to Krivalam!! Minister Shekhar Babu Announcement!!

கிரிவலம் செல்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி!! அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு!! உலக அளவில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோவில். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று பக்தர்கள் அனைவரும் கிரிவலம் வருவார்கள். மேலும், இங்கு மகா சிவராத்திரி மற்றும் கார்த்திகை தீபமும் முக்கிய விழாக்களாக கொண்டாடப்படுகிறது. பஞ்ச பூதங்களில் ஒன்றான இந்த தலத்தில் சிவன் நெருப்பு வடிவத்தில் காட்சி தருகிறார். திருவண்ணாமலையில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீபத்தன்று மலை மீது தீபம் … Read more

செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி??

Minister Subramanian's question about Senthil Balaji's surgery??

செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி?? சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்  செந்தில் பாலாஜியின் அறுவை சிகிச்சை குறித்து பேசினார். தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி  இன்று 103 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றது. தமிழகம் முழுவதும் சென்னை,கோயம்புத்தூர்,திண்டுக்கல் ,விழுப்புரம் ,மதுரை ,கடலூர் ,கிருஷ்ணகிரி போன்ற அனைத்து மாவட்டங்களிலும் இந்த முகாம் நடத்தப்பட்டு வருகின்றது. ஒவ்வொரு முகாமிலும் 2000 க்கும் … Read more

விமானத்துறையின் அதிரடி! இனிமேல் இவர்களுக்கு பயணம் இலவசம் !

The action of the aviation industry! From now on, they will travel for free!

விமானத்துறையின் அதிரடி! இனிமேல் இவர்களுக்கு பயணம் இலவசம் ! விமான பயணிகளுக்கு விருப்பத்துக்கு மாறாக இருப்பிடம் ஒதுக்கப்பட்டால் இழப்பீடு கோரலாம் என விமான போக்குவரத்துதுறை  ஆலோசனை செய்வதாக தகவல் வந்துள்ளது. விமானங்களில் பயணம் செய்வோர் செல்ல வேண்டிய இடத்திற்கு சில நாட்கள் அல்லது சில மாதங்கள் முன்னதாகவே பதிவு செய்வது வழக்கம். அவ்வாறு விமானங்களில் பிசினஸ் வகுப்பில் பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களுக்கு, அவர்களுக்கு உரிய சீட்டினை ஒதுக்காமல் குறைந்த கட்டண பிரிவில் சீட் ஒதுக்கிடு செய்யப்படுகிறது. … Read more

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்!

Attention passengers! Train travel is free from today!

பயணிகள் கவனத்திற்கு! இன்று முதல் ரயில் பயணம் இலவசம்! ஐரோப்பாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மேலும் முழுவதும் பணவீக்க விகிதங்கள் விரைவாக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஸ்பெயினில் விலைவாசி உயர்வு பணவீக்கம் அதிகரிப்பு போன்ற காரணங்களால் பொதுமக்கள் அவதிக்குள்ளகினர். இதனால் அரசுக்கு சொந்தமான சேவையில் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் பாதியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. பயணிகளுக்கு வசதியாக ரயில் பயணத்தில் 100 … Read more

வந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!..

An amazing new announcement has arrived!..Free smartphone for all housewives!..

வந்து விட்டது அசத்தலான புதிய அறிவிப்பு!..இனி அனைத்து குடும்ப தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன்!.. ராஜஸ்தான் அரசின் முதலமைச்சர் டிஜிட்டல் சேவா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட உள்ளன என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.ராஜஸ்தான் மாநிலத்தில் அடுத்த ஆண்டு டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு முன்பே இத்திட்டத்தின் செயல்படுத்த மாநில காங்கிரஸ் அரசு ஒரு முடிவை எடுத்துள்ளது.அதன்படி ரூ12,000 கோடி மதிப்பிலான இந்த திட்டத்திற்கான ஏலம் புதன் கிழமையிலிருந்து நடந்து வருகின்றது.அங்கு … Read more

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!..

குழந்தைகள் பயணிக்க முழு கட்டணமா? விளக்கம் அளித்த ரயில்வே!.. இந்திய ரயில்வே எக்ஸ்பிரஸ், சூப்பர் ஃபாஸ்ட் ரயில்களில் முன்பதிவு வசதி உள்ள நிலையில் பலரும் முன்பதிவு செய்து வருகின்றனர்.இதில் படுக்கை வசதிக் கொண்ட பெட்டிகள், ஏசி கொண்ட பெட்டிகள் அடங்கும்.மேலும் இந்த ரயிலில் பயணிக்க ஆன்லைன் டிக்கெட் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி முன்பதிவு இல்லாத 1முதல் 5 வயதுடைய குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணம் கிடையாது என்ற நிலை இருந்தது. இந்நிலையில் படுக்கை வசதி கொண்ட … Read more

இனி 3 சிலிண்டர்கள் பிரீ! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்!

No more 3 cylinders Free! People with joy!

இனி 3 சிலிண்டர்கள் பிரீ! மகிழ்ச்சி வெள்ளத்தில் மக்கள்! 2017 ஆம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற்றது. உத்திரபிரதேசத்தில் மொத்தம் நானூற்று மூன்று தொகுதிகள் உள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி சமாஜ்வாதி கட்சி உடன் இணைந்து போட்டியிட்டது. அவற்றில் 114 இடங்களில் ஏழு இடங்களில் மட்டுமே வெற்றி கண்டது. இம்முறை பாஜகவை எதிர்த்து அதிக தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பல நடவடிக்கைகளை … Read more