அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே! மறுபிறவியோ!

எம் ஜி ஆர் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாத அந்த காலத்தில் அவருடைய ஆட்சி காலம் தான் பொற்காலம் என்று போற்றப்பட்டது என்று கூட ஒரு பெயர் உண்டு.   திரைப்படத் துறையில் தொடங்கி அரசியல் வாழ்க்கை வரை அவர் செய்த சாதனைகள் ஏகப்பட்டவை. அப்படி அவரைப்போலவே இருக்கும் அவரது மகனைப் போலவே இருக்கும் ஒருவரை கண்டால் நமக்கு ஆச்சரியமாக இருக்காதா என்ன.   அண்ணாவை தலைவனாகவும் காமராஜரை வழிகாட்டியாகவும் ஏற்று நடந்தவர் தான் எம்ஜிஆர் முதலில் … Read more

எல்லையை தாண்டி வரவைத்த விளையாட்டு காதல்!! 4 குழந்தைகளின் தாய் செய்த விபரீத செயல்!! 

எல்லையை தாண்டி வரவைத்த விளையாட்டு காதல்!! 4 குழந்தைகளின் தாய் செய்த விபரீத செயல்!!  உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிரேட்டர் நொய்டா நகரின் ரபுபுரா என்ற பகுதியை சேர்ந்த இளைஞன் சச்சின். இவர் அங்குள்ள மளிகை கடை ஒன்றில் வேலை செய்து வருகிறார். சச்சின் ஆன்லைனில் பப்ஜி விளையாட்டு விளையாடுவது வழக்கம். இந்த சூழ்நிலையில் சச்சினுக்கும் ஆன்லைனில் பஜ்ஜி விளையாடி வந்த பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள சீமா ஹைதர் என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. … Read more

நடிகையிடம் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞர்!! வீடியோ எடுத்தவுடன் தப்பி ஓட்டம்!!

The young man flirted with the actress on the bus!! Run away after taking the video!!

நடிகையிடம் பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞர்!! வீடியோ எடுத்தவுடன் தப்பி ஓட்டம்!! கேரளாவை சேர்ந்த இளம் நடிகை ஒருவர் படப்பிடிபிற்காக  திருச்சூரிலிருந்து எர்ணாகுளம் வரை செல்வதற்காக அரசு பேருந்து ஒன்றில் பயணம் செய்தார். அந்த பேருந்தில் அங்கமாலி என்னும் இடத்தில் இளைஞர் ஒருவர் ஏறியுள்ளார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இருந்தபோதும் அந்த இளைஞர், நடிகையை தொட்டு பேசியுள்ளார். பிறகு நடிகையிடம் அந்தரங்க உறுப்பைக் காட்டி சில்மிஷம் செய்துள்ளார்.  இதனால் முதலில் அதிர்ச்சி அடைந்த நடிகை பிறகு … Read more

மூன்றரை ஆண்டு பணி முடித்து வீடு திரும்பிய அக்னி வீரர்களுக்கான புதிய வாய்ப்பு! மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

A new opportunity for Agni soldiers who returned home after three and a half years of service! The information released by the Central Ministry of Home Affairs!

மூன்றரை ஆண்டு பணி முடித்து வீடு திரும்பிய அக்னி வீரர்களுக்கான புதிய வாய்ப்பு! மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்! இந்திய ராணுவத்தின் முப்படைகளிலும் அதாவது ராணுவம், விமானம், கடற்படை போன்றவற்றில் நான்கு ஆண்டு காலத்திற்கு குறுகிய கால வீரராக இளைஞர் மற்றும்  இளம் பெண்கள் சேர்க்கும் திட்டமே அக்னிபாத்  திட்டம். இந்த திட்டத்திற்கு வீரர்களுக்கு ஆறு மாதம் பயிற்சி வழங்கப்படும். அதன் அடிப்படையில் இந்த முப்படைகளுக்கும் அக்னிபத்  திட்டத்தின் மூலம் வீரர்கள் சேர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்களை … Read more

காதலிக்க மறுத்த சிறுமியை கழுத்தறுத்த இளைஞர்..ரயில் நிலையத்தில் நடந்த கொடூரம்..!

காதலிக்க மறுத்த சிறுமியை பீர் பாட்டிலால் தாக்கிய இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர். சென்னை சேர்ந்த 16 வயது மாணவி ஒருவர் தனது செல்போனில் இருந்து தவறுதலாக பண்ருட்டியை சேர்ந்த ஐயப்பன் என்ற இளைஞருக்கு சென்றுள்ளது.இதன் பின்னர், இருவரும் தொடர்ந்து பேசியுள்ளனர். இதனை தொடர்ந்து பேஸ்புக், வாட்ஸ் அப் போன்றவற்றிலும் தொடர்ந்து பேசி வந்தனர். இந்நிலையில், ஐயப்பன் அந்த மாணவியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி தான் … Read more

30 அறுவை சிகிச்சை கொசுக்கடியால் இளைஞருக்கு நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்..!

கொசுக்கடித்தால் காய்ச்சல், டெங்கு, வயிற்று போக்கு போன்ற பிரச்சனைகள் வரும் என நமக்கெல்லாம் தெரியும். ஆனால், கொசுக்கடித்ததால் இளைஞர் ஒருவருக்கு 30 அறுவை சிகிச்சை செய்ததோடு கோமா நிலைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜெர்மனியின் ரோடர்மார்க் பகுதியில் வசித்து வருவபவர் செபாஸ்டியன் ரோட்ஸ்சேக். இவர் கொசுக்கடியால் கோமாநிலைக்கு சென்றுள்ளார். அவரை ஏசியன் டைகர் என்ற கொசு கடித்துள்ளது. இதனை அடுத்து, அவருக்கு உடல்நல குறைப்பாடுகள் ஏற்பட ஆரம்பித்துள்ளன. ஒரு கட்டத்தில் அவரின் ரத்தம் நச்சானதோடு கல்லீரல், … Read more

போதைக்கு அடிமையான இளைஞர்.. குடும்பத்தையே கொலை செய்த கொடூரம்..!

போதை மருந்து வாங்க பணம் தராததால் இளைஞர் தனது மொத்த குடும்பத்தையும் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள தென்மேற்கு பாலம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ். இவருக்கு திருமணமாகி தர்ஷணா என்ற மனைவியும் கேசவ் என்ற மகனும் ஊர்வஷி என்ற மகளும் உள்ளனர்.அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், கேசவ் குர்கானில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த தீபாவளி சமயத்தில் வேலையை விட்ட அவர் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். … Read more

சாலை விபத்தில் பலியான நண்பன்.. குற்ற உணர்வில் இளைஞர் செய்த விபரீத செயல்..!

தன்னுடன் இருசக்கர வாகனத்தில் தன்னுடன் வந்த நண்பர் பலியானதால் இளைஞர் குற்ற உணர்ச்சியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் அங்குள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன் தினம் அவர் தனது நண்பரான பிரபு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் செஞ்சியில் இருந்து அங்கராயநல்லூர் சென்று கொண்டிருந்தார். அப்போது பிரபு இரு சக்கர வாகனத்தை ஓட்டினார். அப்போது, எதிர்பாராத … Read more

பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்த வாலிபர்! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்!

The teenager who threatened the girl and had fun! Shocking facts revealed in the police investigation!

பெண்ணை மிரட்டி உல்லாசமாக இருந்து வந்த வாலிபர்! போலீசார் விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும் உண்மைகள்! கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியை சேர்ந்தவர் ஸ்வேதா(22).இவருக்கு தாய் மற்றும் தந்தை இல்லாததால் அவருடைய அத்தை மாமா பாதுகாப்பில் வளர்ந்து வருகின்றார்.இவர் மேலக்காவேரியில் உள்ள சாமியான பந்தல் காண்டிராக்டரிடம் வேலை பார்த்து வருகின்றார்.இந்நிலையில் கும்பகோணம் துக்காம் பாளையம் தெருவை சேர்ந்த தியாகராஜன்(27) என்பவர் ஸ்வேதா வேலை செய்யும் இடத்திற்கு அடிக்கடி சென்று வருவார்.அப்போது அவர்களுக்கிடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் காதலாக மாறியது.இதனையடுத்து … Read more

பரபரப்பு சம்பவம்:! கடன் செயலியால் இளைஞர் ஒருவர் தற்கொலை!!

பரபரப்பு சம்பவம்:! கடன் செயலியால் இளைஞர் ஒருவர் தற்கொலை!! சமீப காலமாக ஆன்லைன் செயலி மூலம் லோன் வாங்கும் நடைமுறை அதிகம் புழக்கத்தில் உள்ளது.இதில் சில மோசடி செயலிகள்,லோன் கட்டிய பிறகும் லோன் கட்டவில்லை என்று வாடிக்கையாளர்களை துன்புறுத்துவதும் மேலும் அவர்களை பற்றி தவறான செய்திகளை அவர் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வாடிக்கையாளரின் காண்டாக்ட் மூலம் பரப்புவதும் போன்ற தவறான செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.அவ்வப்போது இது போன்ற செயலிகள் அரசாங்கத்தால் முடக்கப்பட்டாலும் பயனில்லை.வெவ்வேறு பெயரில் வெவ்வேறு செயலைகள் … Read more