ஓட்டுக்கு ரூ 4000 வீட்டுக்கு ஓர் குக்கர்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய திமுக!! ஈரோடு தேர்தலில் தொடர் பரபரப்பு!1

Rs 4000 per vote and a cooker for every house.. DMK caught with video evidence!! Continual agitation in Erode election!1

ஓட்டுக்கு ரூ 4000 வீட்டுக்கு ஓர் குக்கர்.. வீடியோ ஆதாரத்துடன் சிக்கிய திமுக!! ஈரோடு தேர்தலில் தொடர் பரபரப்பு!1 தமிழக சட்டமன்ற தேர்தலை விட ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் தான் நாளுக்கு நாள் பரப்பரப்பை ஏற்படுத்தி அரசியல் களத்தை சூடுபிடிக்க செய்கிறது. அந்த வகையில் மக்களிடம் வாக்கு சேகரிப்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஈடுபட்ட பொழுது அப்பாவி மக்கள் அவர்களின் வறுமையை உபயோகம் செய்து அழைத்து வந்து ஆடுகளை பட்டியலில் அடைத்து வைப்பது … Read more

உதயநிதி வெளியிட்ட அடுத்தடுத்த 4 போட்டோ.. காலில் விழுந்த எடப்பாடி!! கப்சிப் ஆன பாஜக!!

Next 4 photos published by Udayanidhi.. Edappadi fell on his feet!! Cupchip BJP!!

உதயநிதி வெளியிட்ட அடுத்தடுத்த 4 போட்டோ.. காலில் விழுந்த எடப்பாடி!! கப்சிப் ஆன பாஜக!! தமிழகத்தில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் ஆனது வரும் 27ஆம் தேதி நடைபெற போவதையொட்டி பிரச்சாரம் ஆனது தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் களத்தில் இறங்கியுள்ளார். எப்பொழுதும் உதயநிதி பிரச்சாரத்தில் இறங்கினால் எதிர்க்கட்சிகளை கேலி கிண்டலுடன் விமர்சனம் செய்வது வாடிக்கையான செயல் என்றாலும் நேற்று ஒரு படி மேலே சென்று கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் … Read more

பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் நடந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் பெண்

death

பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் நடந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் பெண் பெருந்துறை காய்கறி மார்க்கெட்டில் அடித்து கொலை செய்யப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணின் உடலை கைப்பற்றி போலிசார்  விசாரணை நடத்தி வருகின்றனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த காஞ்சி கோவில் ரோடு, திருவேங்கடம்பாளையம், புதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சாந்தா, இவர்களுக்கு வெங்கடேஷ், கார்த்திக் என இரண்டு மகன்களும், மீனா, வனிதா என இரண்டு மகள்கள் உள்ளனர். சாந்தாவின் கணவர்  ராஜா கடந்த 6  வருடத்திற்கு … Read more

கஞ்சா விற்பனையில் பெயர் போன மாவட்டம்! தொடர்ந்து கைதாகும் பெண்கள்!

the-district-is-famous-for-selling-cannabis-women-who-continue-to-hand

கஞ்சா விற்பனையில் பெயர் போன மாவட்டம்! தொடர்ந்து கைதாகும் பெண்கள்! ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போதை பொருட்கள் விற்பனை அதிகரித்து வண்ணம் உள்ளது. மேலும் கஞ்சா விற்பனையும் அதிகரித்துள்ளது. இதனை தடுக்கும் விதமாக ஈரோடு  போலீஸ் சூப்பிரண்டு சசி மோகன்  உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவின் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அந்த உத்தரவின் பேரில் ஈரோடு சூரம்பட்டி போலீசார் காந்திஜி வீதி தீயணைப்பு நிலைய சந்து பகுதியில் … Read more

ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்! இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா?

Train drivers on hunger strike! Will their demand be fulfilled?

ரயில் ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்! இவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படுமா? நேற்று முன்தினம் சேலம் கோட்ட தலைவர் அருண்குமார் தலைமையில் ஓட்டுநர்கள் சங்கம் சார்பில் ஈரோடு ரயில் நிலையம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில இணைச்செயலாளர் சீனிவாசன் மற்றும் இணைச் செயலாளர் ரியாஸ் போன்றவர்கள் முன்னுரை வகுத்தனர். மேலும் தென்மண்டல துணைத்தலைவர் சுப்ரமணியம் கலந்து கொண்டார். மேலும் அந்த உண்ணாவிரத போராட்டத்தின் முக்கிய காரணமானது ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை … Read more

ஈரோடு மாவட்டத்தில் வட மாநில தொழிலாளி பலி! போலீசார் தீவிர விசாரணை!

North State worker killed in Erode district! Police serious investigation!

ஈரோடு மாவட்டத்தில் வட மாநில தொழிலாளி பலி! போலீசார் தீவிர விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்துள்ள புத்தூர் புதுப்பாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான ஒரு கட்டிடத்தில் இருந்து வடமாநில தொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அந்த விசாரணையில் தவறி விழுந்து பலியான வாலிபரின் பெயர் சோட்டு புனியா(30) என்பது தெரியவந்தது. … Read more

ஈரோடு மாவட்டத்தில் செங்கல் சூலையில் தற்கொலை செய்த பெண்! காரணம் என்ன போலீசார் விசாரணை!

A woman committed suicide in a brick kiln in Erode district! The reason why the police investigation!

ஈரோடு மாவட்டத்தில் செங்கல் சூலையில் தற்கொலை செய்த பெண்! காரணம் என்ன போலீசார் விசாரணை! மேற்கு வங்காள நடியா மாவட்டம் சோனகூர் பகுதியை சேர்ந்தவர் ஓபர்ணாசிங் (36). இவரின் முதல் கணவர்  திலிப் சிங் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இருந்து விட்டார். இவர்களுக்கு  மூன்று மகள்கள் உள்ளனர் அவர்கள்  மேற்கு வங்காளத்தில் வசித்து வருகின்றனர். மேலும் இதே போல் ஜெந்துசிங் (26) இவரின் மனைவி மூன்று வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார்  இவர்களுக்கு  மூன்று மகன்கள் … Read more

ஈரோடு மாவட்டத்தில் சிப்காட்டில் பணிபுரியும் தொழிலாளி மர்ம சாவு! காரணம் என்ன போலீசார் விசாரணை!

A laborer working in Chipgat in Erode district died mysteriously! The reason why the police investigation!

ஈரோடு மாவட்டத்தில் சிப்காட்டில் பணிபுரியும் தொழிலாளி மர்ம சாவு! காரணம் என்ன போலீசார் விசாரணை! ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள சிப்காட் நிறுவனம்  செயல்பட்டு வருகிறது. அந்த தனியார் நிறுவனத்தில் வாலிபர் ஒருவர் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு அந்த வாலிபர் அவர் தங்கி இருக்கும் அறைக்கு சென்றுள்ளார்.  அப்போது அங்கு அவர் உணவருந்திவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.  இந்நிலையில் நேற்று காலை வெகு நேரமாகியும் அந்த வாலிபர் அவரது அறையில் இருந்து … Read more

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவன்! சோகத்தில் அப்பகுதி மக்கள்!

School student tragically died in Erode district! The people of the area are sad!

ஈரோடு மாவட்டத்தில் பரிதாபமாக உயிரிழந்த பள்ளி மாணவன்! சோகத்தில் அப்பகுதி மக்கள்! ஈரோடு மாவட்டம் வில்லசரம்பட்டி தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (40). இவரது மகன் ஹேமச்சந்திரன் (12). மாணிக்கபாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் ஹேமச்சந்திரன் வழக்கம் போல் பள்ளிக்கு சென்றுள்ளார். பின்னர் மாலையில் வீட்டிற்கு நேரமாக வந்துவிடுவார் ஆனாலும் அன்று வெகு நேரமாகியும் ஹேமச்சந்திரன் வீடு திரும்பவில்லை அதனால் அவருடைய பெற்றோர் ஹேமச்சந்திரன் … Read more

ஈரோடு மாவட்டத்தில் வேன் கவர்ந்த கோர விபத்து! பதினொரு க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்!

Van involved in a tragic accident in Erode district! More than eleven people were seriously injured!

ஈரோடு மாவட்டத்தில் வேன் கவர்ந்த கோர விபத்து! பதினொரு க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்! ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த வடமல்லி பகுதியில் உள்ள வடக்குப்பேட்டையில் தென்னந்தோப்புக்கு விவசாயிகள் பணிக்காக சென்றனர். வேனில்  விவசாயிகள் ஆண்களும், பெண்களும் என 15 பேர்கள் சென்று கொண்டிருந்தனர். மேலும்  திருப்பூர் பெரிச்சிபாளையத்தை சேர்ந்த மகேந்திரன் (50) என்பவர்  அந்த வேனை இயக்கினார். மேலும் அந்த சரக்கு வேனானது சத்தியமங்கலத்தையடுத்த முருகன் கோவில்மேடு என்ற பகுதியில்  சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த வேன் … Read more