அமலாக்கத்துறையின் புதிய யுக்தி!! 320 நாட்கள் சிறைவாசம் செந்தில் பாலாஜி மனு மீண்டும் ஒத்திவைப்பு!!

the-new-strategy-of-the-enforcement-department-senthil-balajis-plea-for-320-days-in-jail-adjourned-again

அமலாக்கத்துறையின் புதிய யுக்தி!! 320 நாட்கள் சிறைவாசம் செந்தில் பாலாஜி மனு மீண்டும் ஒத்திவைப்பு!! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டவிரோதமாக பண பரிமாற்றம் செய்ததற்கு அமலாக்கத்துறையினரால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக ஆகஸ்ட் மாதம் அமலாக்கத்துறையில் 3000 பக்கங்களுடன் கூடிய குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யப்பட்டு, செந்தில் பாலாஜிக்கு நகல் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதில் பல சிக்கல்கள் ஏற்பட்டு இன்றுவரை ஜாமீன் கிடைக்காமல் போராடி … Read more

அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தடை செல்லாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

Ban on appointment of government school teachers invalid - Supreme Court action order!!

அரசு பள்ளி ஆசிரியர்கள் நியமனம் தடை செல்லாது – உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!! மேற்குவங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்பொழுது 25,000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை பணி நியமனம் செய்தனர். இந்த பணி நியமனத்தில் மோசடி உள்ளதாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பணி நியமனத்தில் ஊழல் உள்ளது எனக் கூறி 25 ஆயிரத்து 753 ஆசிரியர்களின் பணி நியமனமும் ரத்து என உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி … Read more

போதையில் இருப்பவர்களே பாட்டிலை கையாளும் போது மக்கள் கையாள மாட்டார்களா?? ஆவின் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி??

Don't people handle drunks when they handle the bottle?? Supreme Court question to Avin's company??

போதையில் இருப்பவர்களே பாட்டிலை கையாளும் போது மக்கள் கையாள மாட்டார்களா?? ஆவின் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் கேள்வி?? பொதுமக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் பொருட்களில் ஒன்றுதான் இந்த பால் ஆகும். பொதுவாக தமிழக மக்கள் அனைவரும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் பாலையே அதிய அளவு பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கும் பட்சத்தில் தமிழகத்தின் ஆவின் நிறுவனம் தற்பொழுது தினசரி நாள் ஒன்றிற்கு மற்றும் சுமார் 30 லிட்டர் பாலை விற்பனை செய்து வருகின்றது. மேலும் இந்த பால் விற்பனையை அதிகபடுத்தும் … Read more

உச்சநீதிமன்றத்தின் புதிய அறிவிப்பு!! இன்று முதல் இலவச வைஃபை சேவை!!

Supreme Court's new announcement!! Free Wi-Fi service from today!!

உச்சநீதிமன்றத்தின் புதிய அறிவிப்பு!! இன்று முதல்  இலவச வைஃபை சேவை!! உச்சநீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையில் இருத்த இலவச வைஃபை திட்டம் இன்று முதல் அமலுக்கு வருவதாக தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு நீண்ட நாள் மூடப்பட்டிருந்த சுப்ரீம் கோர்ட்டு இன்று தான் இயங்க உள்ள நிலையில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் விசாரிக்கப்பட உள்ளது. முதலாவதாக இன்று நாடு முழுவதும் பெரிதாக பேசப்படும் ஒன்றான மணிப்பூர் கலவரம் தொடர்பாக பல்வேறு வழக்குகள் தலைமை … Read more

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!!

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை

புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை!! கடந்த 2006 ஆண்டு இயற்றப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் குட்கா, பான் மசாலா, மற்றும் புகையிலை பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார். இதன் மீதான தடை உத்தரவை சென்னை உச்ச  நீதிமன்றம் ரத்து செய்ததது. இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இதில் புகையிலை பொருட்களுக்கு தடை … Read more

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு? உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

Masters NEET Postponement? The order issued by the Supreme Court!

முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு? உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வினை ஒத்திவைக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் இந்த தேர்விற்கு தயாராக போதிய கால அவகாசம் இல்லை. மேலும் பயிற்சி காலத்தை மீண்டும் நீட்டித்திருப்பதால் ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதிக்கு பிறகு கலந்தாய்வு நடத்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த மனுவை இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.அரசு … Read more

10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்!

Attention students of class 10! You can write public exam in this language Supreme Court!

10 ஆம் வகுப்பு பயிலும்  மாணவர்களின் கவனத்திற்கு! இந்த மொழியில் நீங்கள் பொது தேர்வு எழுதலாம் உச்சநீதிமன்றம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் அவரவர்களின் வீட்டிலேயே முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாகவே நடத்தப்பட்டது. மேலும் பொது தேர்வுகள் அனைத்து ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2022 ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் … Read more

ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி

Supreme Court-News4 Tamil Online Tamil News

ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க கோரிய பொதுநல மனு தள்ளுபடி ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிராக எதிராக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக பாஜகவை சேர்ந்த வழக்குரைஞர் அஸ்வினி உபாத்தயாயா தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஒரே வேட்பாளர் இரு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கும் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் நியாயமற்றதாக உள்ளது. இரு தொகுதிகளிலும் வெற்றிபெறும் பட்சத்தில், … Read more

காவலர்களின் வாரிசுகளுக்கு இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

This percentage reservation for the successors of the guards! The order issued by the Supreme Court!

காவலர்களின் வாரிசுகளுக்கு இத்தனை சதவீதம் இட ஒதுக்கீடு! உச்ச நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! தமிழகத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு புதிய சட்டம் ஒன்று கொண்டுவரப்பட்டது.அதில் தமிழக காவல்துறையில் காவலர்களின் மன உறுதியை அதிகப்படுத்தவும், அவர்களின் நேர்மையை ஊக்கப்படுத்தும் விதமாகவும் அவர்களுடைய வாரிசுகளுக்கு காவலர் பணியில் 10 சதவீதம்  இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக காவல்துறையில் நிர்வாகப் பிரிவில் பணியாற்றி ஒருவருடைய மகன் சதீஷ் என்பவர் தனக்கு காவல்துறையில் உள்ள இட ஒதுக்கீடு … Read more

திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு!

திரையரங்கு உரிமையாளர்களின் கவனத்திற்கு! உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவு! ஜம்மு காஷ்மீரில் வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.அந்த மனுவில் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் வெளியில் இருந்து குளிர்பானங்கள்,தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்கள் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது என கூறபட்டிருந்தது. அந்த மனு தலைமை நீதிபதி சந்திர சூட் மற்றும் நரசிம்மா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரையரங்குகளுக்கு வரும் பொது மக்களுக்கு குடிநீர் இலவசமாக வழங்க … Read more