பெண்களே.. மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த ஒரு ட்ரிங்க் பருகுங்க! பாட்டி சொன்ன வைத்தியம்!!

பெண்களே.. மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த ஒரு ட்ரிங்க் பருகுங்க! பாட்டி சொன்ன வைத்தியம்!!

பெண்களே.. மாதவிடாய் வலியிலிருந்து விடுதலை வேண்டுமா? அப்போ இந்த ஒரு ட்ரிங்க் பருகுங்க! பாட்டி சொன்ன வைத்தியம்!! பெண்களுக்கு மாதவிடாய் என்பது இயல்பான ஒன்று தான்.28 நாட்களுக்கு ஒரு முறை அல்லது ஒவ்வொரு பெண்ணின் உடலுக்கு ஏற்றவாறு மாதவிடாய் ஏற்படுகிறது.மாதவிடாய் காலத்தில் அதிகளவு ரத்தப்போக்கு,வயிற்று வலி உள்ளிட்டவைகளால் உடல் சோர்ந்து விடுகிறது. உடல் சூடு அதிகம் இருக்கும் பெண்களுக்கு இந்த பாதிப்பு ஏற்படுகிறது.இந்த உடல் சூட்டை தணிப்பதில் பெண்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்.அதேபோல் அதிகளவு நீர் … Read more

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்போ “ஆட்டுக்கால் சூப்” அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்!!

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்போ "ஆட்டுக்கால் சூப்" அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்!!

நிம்மதியான உறக்கம் வேண்டுமா? அப்போ “ஆட்டுக்கால் சூப்” அதற்கு சிறந்த தீர்வாக இருக்கும்!! நவீன காலத்தில் நிற்க நேரமின்றி அனைவரும் இயந்திரம் போல் வேலை பார்த்து வருகிறோம்.இதனால் மன அழுத்தம் அதிகளவில் ஏற்பட்டு நிம்மதியற்ற தூக்கத்தை நாம் தூங்குகிறோம்.இப்படி இருந்தால் நம் உடல் விரைவில் எளிதில் பல பாதிப்புகளுக்கு ஆளாகி விடும்.ஒரு மனிதனுக்கு 8 மணி நேர தூக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. ஆட்டுக்கால் சூப்பில் கிளைசின் எனும் அமினோ அமிலம் இருக்கிறது.இவை தசைகளின் தளர்வுக்கு … Read more

கழுத்து கருமை நீங்க என்ன செய்வதென்று தெரியவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க போதும்!!

கழுத்து கருமை நீங்க என்ன செய்வதென்று தெரியவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க போதும்!!

கழுத்து கருமை நீங்க என்ன செய்வதென்று தெரியவில்லையா? இதை ட்ரை பண்ணுங்க போதும்!! நம்மில் பெரும்பாலானோருக்கு முகம் அழகாக இருக்கும்.ஆனால் கழுத்து பகுதியில் அடர் கருமை படிந்திருக்கும்.கழுத்து பகுதிகளில் தோல் மடிப்புகள் இருந்தால் அங்கு அதிகப்படியான அழுக்குகள் சேர்ந்து நாளடைவில் அப்பகுதி கருமை நிறமாக மாறிவிடும்.இதற்கு முக்கிய காரணம் அந்த இடத்தில் அதிகப்படியான வியர்வையுடன் எண்ணெய் பசை ஏற்படுவது தான்.இவை நம் அழகை குறைத்து காட்டிவிடும்.இதற்கு ரசாயனப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்த்து விட்டு இயற்கையான முறையில் தீர்வு … Read more

தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!!

தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 10 நன்மைகள்!! மனித உடலுக்கு ஊட்டச்சத்துக்கள் மிகவும் அவசியம் ஆகும்.இதற்காக பழங்கள்,காய்கறிகள் உள்ளிட்டவற்றை அதிகளவில் எடுத்து கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகள் விலை மலிவான இந்த பழம் நமது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான ஒன்று.இதில் கற்பூரவள்ளி வாழை,மொந்தன்,பச்சை வாழை,ரஸ்தாலி,பூவன்,செவ்வாழை,நேந்திரன் என்று பல வகைகள் இருக்கிறது. இந்த வாழை வகைகளில் அதிகளவு மருத்துவ குணம் நிறைந்த பழம் செவ்வாழை.இதில் பொட்டாசியம்,கால்சியம்,வைட்டமின் சி,பாஸ்பரஸ்,அயர்ன்,மக்னீஷியம்,ஃபோலிக் ஆசிட்,உயிர்ச்சத்து,சுண்ணாம்புசத்து மற்றும் தாது உப்புகள் நிறைந்து … Read more

உடலுக்கு வலு சேர்க்கும் “உளுந்து குழம்பு” – சுவையாக செய்வது எப்படி?

உடலுக்கு வலு சேர்க்கும் "உளுந்து குழம்பு" - சுவையாக செய்வது எப்படி?

உடலுக்கு வலு சேர்க்கும் “உளுந்து குழம்பு” – சுவையாக செய்வது எப்படி? தோல் நீக்கப்படாத கருப்பு உளுந்தை உணவில் சேர்த்து கொள்வது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.நம் முன்னோர்களின் உணவு முறையில் உளுந்துக்கு எப்பொழுதும் தனி இடம் உண்டு. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கருப்பு உளுந்தில் உணவு செய்து உண்டு வந்தோம் என்றால் மூட்டு வலி,இடுப்பு வலி,பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனை,எலும்பு சம்மந்தமான பாதிப்புகள் நீங்கி உடல் மிகவும் வலிமையாக காணப்படும்.இந்த உளுந்து பருப்பில் அதிகளவு ஊட்டச் … Read more

குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!?

குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!?

குளிக்கும் தண்ணீரில் எலுமிச்சை கலந்து குளித்தால் என்ன நடக்கும்!!? நாம் குளிக்கும் நீரில் எலுமிச்சை சாறு கலந்து குளித்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. அது என்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். எலுமிச்சையில் பல நன்மைகள் உள்ளது. இதில் உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளது. குறிப்பாக உடலுக்குத் தேவையான வைட்டமின் சி சத்துக்கள் இதில் அதிகளவில் இருக்கின்றது. சாதாரணமாக எலுமிச்சை சாறு குடிக்கும் பொழுது என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது … Read more

என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில டிப்ஸ்!!!

என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில டிப்ஸ்!!!

என்றுமே இளமையாக இருக்க வேண்டுமா!!? இதோ அதற்கான சில டிப்ஸ்!!! நாம் என்றுமே இளமையாக இருக்க வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் எதை சாப்பிட வேண்டும் என்பது பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொண்டு அதை பின்பற்றி என்றுமே இளமையாக இருக்காலம். இன்றைய காலகட்டத்தில் ஒரு சில நடிகர்கள், நடிகைகள் அனைவரும் இளமையாகத்தான் இருப்பார்கள். 50 வயது 60 வயது ஆனாலும் நாம் சிறு வயதில் பார்த்த தோற்றத்துடனே சில நடிகர்கள், நடிகைகள் அனைவரும் … Read more

ஒரே வாரத்தில் “பாத வெடிப்பு” நீங்க இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பலனைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

ஒரே வாரத்தில் "பாத வெடிப்பு" நீங்க இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பலனைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!!

ஒரே வாரத்தில் “பாத வெடிப்பு” நீங்க இதை மட்டும் பாலோ பண்ணுங்க!! பலனைக் கண்டு நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!! பாத வெடிப்பு பிரச்சனையால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். வீட்டு வேலைகளான பாத்திரம் கழுவுவது,துணி துவைப்பது உள்ளிட்டவற்றால் நீண்ட நேரம் தண்ணீரில் இருக்கும் சூழல் ஏற்படுகிறது.இதனால் பாத வெடிப்புகள் ஏற்பட்டு அவை எரிச்சலை உண்டாக்குகிறது.சிலருக்கு குளிர் காலங்களில் அதிகளவு பாத வெடிப்பு பிரச்சனை ஏற்படும். இந்த பாத வெடிப்பு நமக்கு வலியை தருவதோடு பாதத்தின் அழகையும் … Read more

நாட்டு வைத்தியம்.. வெறும் 3 நிமிடத்தில் முழங்கால் மூட்டு வலி குறையும்!! இனி வர வாய்ப்பு குறைவு!!

நாட்டு வைத்தியம்.. வெறும் 3 நிமிடத்தில் முழங்கால் மூட்டு வலி குறையும்!! இனி வர வாய்ப்பு குறைவு!!

நாட்டு வைத்தியம்.. வெறும் 3 நிமிடத்தில் முழங்கால் மூட்டு வலி குறையும்!! இனி வர வாய்ப்பு குறைவு!! இன்றைய காலத்தில் ஆண் பெண் என்று வயதானவர்கள் முதல் இளம் வயது நபர்கள் வரை அனைவரும் சந்தித்து வரும் பாதிப்பு மூட்டு வலி.இந்த பிரச்சனை உருவாகி விட்டால் சிறு வேலையை கூட செய்ய மிகவும் சிரமமாக இருக்கும்.இந்த மூட்டு வலி வயதானவர்களை அதிகம் பாதிக்கும் நோய் என்று சொல்லப்படுகிறது.இவற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்த தவறினால் ஆபத்தை சந்திக்க … Read more

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!!

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதினால் உடலுக்கு ஏற்படும் 5 நன்மைகள்!! மனித உடல் ஆரோக்கியமாகவும்,சீராகவும் இயங்க தண்ணீர் மிகவும் அவசியம்.ஒருவர் உணவு இல்லாமல் கூட நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்து விட முடியும்.ஆனால் தண்ணீர் இல்லாமல் 1 நாளை கடத்துவதே பெரும் சவாலாக இருக்கும்.இதை தான் “நீரின்றி அமையாது உலகு” என்று திருவள்ளுவர் அன்றே கூறியிருக்கிறார். நம் முன்னோர்கள் தினமும் 5 லிட்டர் தண்ணீரை பருக வேண்டுமென்று அறிவுறுத்தி இருக்கிறார்கள்.காரணம் தேவையான அளவு தண்ணீர் உடலில் இருந்தால் … Read more