10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!!

10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!!

10 நொடிகளில் தூக்கத்தை வரவழைக்க வேண்டுமா!!? இதோ அதற்கு மிலிட்டரி டெக்னிக் பயன்படுத்துங்க!!! நமக்கு 10 நொடிகளில் தூக்கம் வருவதற்கு மிலிட்டரி டெக்னிக் என்று அழைக்கப்படும் இராணுவ தூக்க முறையை எவ்வாறு பின்பற்றுவது என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் ஊருக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக தூக்கமின்மை பிரச்சனை இருக்கின்றது. தூக்கத்தை வரவழைக்க நாம் பலவித முறைகளை பின்பற்றுகிறோம். தற்பொழுது உள்ள காலத்தில் ஒரு சிலருக்கு தூக்க மாத்திரை இல்லையென்றால் தூக்கம் வராது … Read more

நடிகர் சூரியா போல சிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா!!? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்!!!

நடிகர் சூரியா போல சிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா!!? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்!!!

நடிகர் சூரியா போல சிக்ஸ் பேக்ஸ் வைத்துக் கொள்ள வேண்டுமா!!? அதற்கு என்ன செய்ய வேண்டும் என்று பாருங்கள்!!! பிரபல நடிகர் சூரியா அவர்கள் போல சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ள நினைக்கும் நபர்களுக்கு இந்த பதிவு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கும். சிக்ஸ் பேக் என்பது சில வருடங்களாக இளைஞர்கள் மத்தியில் பெரும் லட்சியமாக இருந்து வருகின்றது. சிக்ஸ் பேக் வைப்பது கடினம் என்பது தற்போதைய இளைஞர்கள் மத்தியில் காணப்படுகின்றது. ஆனால் அதற்கு சில வழிமுறைகள் … Read more

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை வீட்டை விட்டு துரத்த எளிய வழிகள்!! 100% தீர்வு நிச்சயம்!!

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை வீட்டை விட்டு துரத்த எளிய வழிகள்!! 100% தீர்வு நிச்சயம்!!

இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை வீட்டை விட்டு துரத்த எளிய வழிகள்!! 100% தீர்வு நிச்சயம்!! கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் கொசுக்கள் அளவில் சிறியவை என்றாலும் அவை உயிருக்கே ஆபத்து ஏற்படுத்த கூடிய டெங்கு,மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டது.தற்பொழுது மழைக்காலம் என்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிமாகி விட்டது.இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.வீடுகளில் கை குழந்தைகள் வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். … Read more

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!? மூலநோய்க்கு மருந்தாக பயன்படும் கருணைக்கிழங்கு பொடியை தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். பொடிகளில் பல வகைகள் உள்ளது. கருவேப்பிலை பொடி, இட்லி பொடி, பாகற்காய் பொடி, தனியா இட்லி பொடி, கருப்பு உளுந்து பொடி என்று பல வகைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் மூல … Read more

மூக்கடைப்பு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும் கற்பூரவள்ளி துவையல்!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!!

மூக்கடைப்பு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும் கற்பூரவள்ளி துவையல்!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!!

மூக்கடைப்பு மற்றும் வறட்டு இருமலை குணமாக்கும் கற்பூரவள்ளி துவையல்!! இப்படி செய்தால் டேஸ்டாக இருக்கும்!! நம்மில் பெரும்பாலானோர் அடிக்கடி அவதிப்பட்டு வரும் பாதிப்புகளில் ஒன்று சளி,இருமல்.இவை பொதுவாக மழைக்காலங்களில் அதிகளவில் ஏற்படுகிறது.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த சளி,மூக்கடைப்பு,இருமல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாக கற்பூரவள்ளி இருக்கிறது.இதை கஷாயமாகவோ,துவையலாகவோ,பானமாகவோ எடுத்து வந்தோம் என்றால் சளி,இருமல் பாதிப்பு நீங்கி உடல் ஆரோக்கியமாக இருக்கும். இந்த கற்பூரவள்ளி இலைகளில் அதிகளவு வைட்டமின் சி மற்றும் … Read more

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!!

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!!

உங்களுக்கு வறண்ட மலம் வெளியேறுகிறதா? அப்போ இந்த மூலிகை தேநீரை உடனே பருகுவது அவசியம்!! நவீன காலத்தில் ஆரோக்யமான வாழக்கை மற்றும் உணவு என்பது மிகவும் அரிதாகி விட்டது.அரிசி,காய்கறி, பழங்கள் என்று அனைத்திலும் ரசாயனங்கள் நிறைந்து விட்டது.அதேபோல் வீட்டு முறை உணவை விட ஹோட்டல் உணவுகளை உண்ண பழகி விட்டதால் எளிதில் நோய் பாதிப்பிற்கு ஆளாகி பல இன்னல்களை நாம் சந்திக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இப்படி ஆரோக்கியமற்ற உணவு நம் உடலில் செரிமான பாதிப்பை ஏற்படுத்தி மலச்சிக்கல் … Read more

உடலை இரும்பாக்கும் கருப்பு உளுந்து அடை – மிகவும் ருசியாக செய்வது எப்படி?

உடலை இரும்பாக்கும் கருப்பு உளுந்து அடை - மிகவும் ருசியாக செய்வது எப்படி?

உடலை இரும்பாக்கும் கருப்பு உளுந்து அடை – மிகவும் ருசியாக செய்வது எப்படி? நவீன கால வாழ்க்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிகவும் அவசியமான ஒன்று.இன்றைய சூழலில் சத்தான உணவுகளை எடுத்து வந்தால் தான் உடலை ஓரளவு கட்டுக்கோப்பாக வைத்திருக்க முடியும் என்ற சூழல் உருவாகி விட்டது.தானிய வகையைச் சேர்ந்த இந்த கருப்பு உளுந்து அதிகளவு ஊட்டச்சத்துக்களையும்,நார்சத்துக்களையும் கொண்டிருக்கிறது. இவை செரிமான பாதிப்பு,நீரிழிவு நோய் பாதிப்பை குணமாக்கும் தன்மைகொண்டது.மலசிக்கல் பாதிப்பை நீக்குவதோடு குடலின் இயக்கத்தை மேம்படுத்த … Read more

வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!!

வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!!

வாயு தொல்லை நீங்க புதினா டீயை பருகுங்கள்!! உடனடி தீர்வு நிச்சயம்!! நாம் உணவில் வாசனைக்காக பயன்படுத்தும் புதினாவில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து இருக்கிறது.இதில் அதிகளவு உலோகச்சத்துக்கள்,நீர்ச்சத்து,கொழுப்புச் சத்து,புரதம், கார்போஹைடிரேட்,நார்ச்சத்துக்கள்,பாஸ்பரஸ்,கால்சியம்,இரும்புச்சத்து,வைட்டமின் ஏ உள்ளிட்டவை அடங்கி இருக்கிறது. இன்றைய காலத்தில் பெரும் அனைவருக்கும் பெரும் பிரச்சனையாக இருப்பது வாயு தொல்லை.இந்த தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் வாயுத் தொல்லையை நீக்குவதில் புதினா முக்கிய பங்கு வைக்கிறது. அதுமட்டும் அல்லாமல் புதினாவை உணவாக எடுத்து கொள்வதால் வாய் துர்நாற்றம் அகலும்,பசியை … Read more

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!!

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!!

மருதாணி வைப்பதினால் உடலுக்கு ஏற்படும் 8 நன்மைகள்!! தெரிந்து கொள்வது அவசியம்!! நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்க இறைவன் படைப்பில் உருவான அற்புத செடி தான் மருதாணி.பெண்களுக்கு தனி அழகை அள்ளி கொடுப்பதில் மருதாணிக்கு முக்கிய பங்கு இருக்கிறது.மருதாணி இலைகளை அரைத்து பூசினால் சுமாரான கை,கால்களும் அழகாக காட்சியளிக்கும்.விசேஷ நாட்களில் கை மற்றும் கால்களில் மருதாணியில் வித விதமான டிசைன்கள் போட்டு கொண்டு ரசித்த காலமும் உண்டு. ஆனால் இன்றைய காலத்தில் மருதாணிக்கு பதில் … Read more

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!!

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!!

ஜலதோஷம் மற்றும் இருமல் பிரச்சனையை சரி செய்யும் அற்புத மூலிகைப்பொடி!! அனுபவ உண்மை!! நாம் அடிக்கடி நீரை மாற்றி குடித்து வந்தால் தோற்று நோய் கிருமிகள் நீரின் மூலம் உடலுக்குள் சென்று கடுமையான இருமலையும்,ஜலதோசத்தையும் ஏற்படுத்தி விடும்.உணவு முறை மாற்றம், உடலுக்கு ஒத்துக்கொள்ளாத உணவை உண்ணுதல் போன்றவற்றாலும் சளி,இருமல் பாதிப்பு எளிதில் ஏற்பட்டு விடும். வாழ்க்கை முறை மாற்றத்தால் நோய் எதிர்ப்பு சக்தியை மனித உடல் இழந்து வருகிறது.இதனால் பல்வேறு நோய் பாதிப்புகள் விரைவில் நம்மை அண்டி … Read more